Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ச மின்சார நாற்காலி ...” plus 9 more

Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ச மின்சார நாற்காலி ...” plus 9 more

Link to Lankasri

மஹிந்த ராஜபக்ச மின்சார நாற்காலி ...

Posted: 21 Jul 2016 06:11 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மின்சார நாற்காலி பீதியை ஏற்படுத்தியிருந்தார் என அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்.

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா ...

Posted: 21 Jul 2016 05:32 PM PDT

தமிழ் நாடு முட்டத்தில் இருந்து இலங்கை தமிழர்களை அவுஸ்திரேலியா அழைத்து சென்ற படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட படகானது தற்போது சின்னமுட்டம் துறைமுக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக.

எரிபொருள் விலை உயர்த்தப்பட ...

Posted: 21 Jul 2016 05:31 PM PDT

எரிபொருள் விலை உயர்த்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள எரிபொருள் விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது..

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் ...

Posted: 21 Jul 2016 05:24 PM PDT

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் நேற்று அவரது தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர். இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக.

ஏழு வருடங்கள் கடந்த போதிலும் ஆறாத ...

Posted: 21 Jul 2016 05:05 PM PDT

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையிலும் அது ஏற்படுத்திச் சென்ற வடுக்கள் பாதிக்கப்பட்டோர் உள்ளங்களிலுருந்து இன்னும் நீங்கி விடவில்லை. அன்றாடம் தமது வாழ்க்கைக் கோலங்களில்.

யார் அடுத்து ஐ.நா பொதுச்செயலாளர்? ...

Posted: 21 Jul 2016 04:37 PM PDT

ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலர் யார் என்பதை தெரிவு செயவதற்கான இரகசிய வாக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதுஇதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இப்பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன்.

நீஸ் தாக்குதல்தாரியை பிடிக்க ...

Posted: 21 Jul 2016 04:13 PM PDT

பிரான்ஸ் நீஸ் நகரில் லொறி ஒன்றை கொண்டு பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலில் சுமார் 84 பேர் வரை உயிரிழந்தனர்.குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது பொதுமக்களின் உயிர்களை காவு கொள்வதற்கு.

மலேசியாவில் கபாலி டிக்கெட் ...

Posted: 21 Jul 2016 03:53 PM PDT

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக, அது திரையிடப்பட உள்ள மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார். ஆனால், டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த அவர்,.

யாழ். பல்கலை சம்பவத்தின் ...

Posted: 21 Jul 2016 03:35 PM PDT

தமிழர்களின் வீடுகளில் தங்கியிருந்தே பெரும்பாலான சிங்கள மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றனர்.தமிழ் - சிங்கள மாணவர்கள் ஒற்றுமையாகவே உள்ளனர். அவர்களுக்கிடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அமைச்சர்.

மஹிந்தவுக்கு அஞ்சாத அரசாங்கம்!

Posted: 21 Jul 2016 03:17 PM PDT

குற்றவாளிகளின் பட்டியலில் மஹிந்தவின் பெயரும் வந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே காணாமல்போனோர் பணியகத்தை அமைக்க மஹிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.அத்துடன், மஹிந்த ராஜபக்சவுக்கு அஞ்சி காணாமல்போனோர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™