Tamilwin Latest News: “ஆடிக் கலவரத்தை நினைவுபடுத்தும் ...” plus 9 more |
- ஆடிக் கலவரத்தை நினைவுபடுத்தும் ...
- யுத்தக்குற்ற விசாரணைகளில் ...
- 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக ...
- தெரசா மே பொதுத்தேர்தல் இல்லாமல் ...
- யாழ் பல்கலைக்கழக மோதல்! தேசிய ...
- அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுச் சதியை ...
- செருப்பினை பெற்றுக்கொண்டு படகினை ...
- துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு ...
- வாகன விபத்தில் இலங்கை அகதி பலி!
- மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி ...
ஆடிக் கலவரத்தை நினைவுபடுத்தும் ... Posted: 17 Jul 2016 06:00 PM PDT யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் மீண்டும் இனவன்மம் சார்ந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏகப்பட்ட சிங்கள மாணவர்கள். |
Posted: 17 Jul 2016 05:55 PM PDT இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம் என மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகளில். |
100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக ... Posted: 17 Jul 2016 05:43 PM PDT கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாத 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக. |
தெரசா மே பொதுத்தேர்தல் இல்லாமல் ... Posted: 17 Jul 2016 05:31 PM PDT பிரிட்டனில் தெரசா மே பொதுத் தேர்தல் இல்லாமல் பிரதமராக தொடர 46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 38 சதவீதமானோர் எதிராக வாக்களித்துள்ளனர்.இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று கடந்த சனிக்கிழமை நடத்திய கருத்துக். |
யாழ் பல்கலைக்கழக மோதல்! தேசிய ... Posted: 17 Jul 2016 05:24 PM PDT யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினை தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் கண்டித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான. |
அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுச் சதியை ... Posted: 17 Jul 2016 04:10 PM PDT துருக்கி நாட்டில் திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சில இடங்களில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே. |
செருப்பினை பெற்றுக்கொண்டு படகினை ... Posted: 17 Jul 2016 03:32 PM PDT இரப்பர் செருப்பினை பெற்றுக்கொண்டு தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.நேற்றைய தினம் 400 விசைப்படகுகளில் மீன்பிடிப்பதற்காக ராமேஸ்வரம் மீனவர்கள். |
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு ... Posted: 17 Jul 2016 03:17 PM PDT கடந்த வெள்ளிக்கிழமையன்று, துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமானவர்களை கிருமி என அழைத்துள்ள அதிபர் எர்துவான், அரசு நிறுவனங்களை சுத்தப்படுத்தவும் சபதம் எடுத்துள்ளார்.இந்த சதிக்கு. |
வாகன விபத்தில் இலங்கை அகதி பலி! Posted: 17 Jul 2016 03:04 PM PDT தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் எட்டயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த 34 வயதான ராஜ்குமார் என்பவரே இவ்வாறு. |
மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி ... Posted: 17 Jul 2016 02:10 PM PDT இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |