Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 17 Jul 2016 01:03 PM PDT

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

காதல் – ஒரு பக்க கதை

Posted: 17 Jul 2016 12:33 PM PDT

''பொறக்குறது பையன்னா மோகன்… பொண்ணுன்னா மோகனா!'' என மேடிட்ட வயிற்றை நீவிக்கொண்டே அவள் சொல்ல, அவன் மனதில் ஃப்ளாஷ்பேக் ஓடியது. – அவர்கள் சாதி கடந்து மணம் செய்து ஊரை விட்டு ஓடி வந்தவர்கள். அவள் உயர்ந்த சாதியாம். அதனால் அவள் சாதிக்காரர்கள் அவனை வேட்டையாட வெறியோடு அலைந்தார்கள். – தொலைதூர ஊரில் ஒரு நிறுவனத்தில் அவன் வேலையில் சேர்ந்தான். நிம்மதி நீடிக்கவில்லை. ஒரு நாள் அவர்கள் எப்படியோ மோப்பம் பிடித்து அங்கும் வந்துவிட்டனர். – முதலாளியைப் பார்த்த ஒருவன், ''அட… ஐயாவோட கம்பெனியா இது? ஐயாவும் ...

நூற்றாண்டுகளில் வரலாறு

Posted: 17 Jul 2016 12:01 PM PDT

மேடையில ஏன் அடி பம்ப் வெச்சிருக்காங்க...?

Posted: 17 Jul 2016 11:58 AM PDT

ஐ.நா., சபையில், ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted: 17 Jul 2016 11:54 AM PDT

- கர்நாடக இசையை, உலகம் முழுக்க பரப்பியவர்களில், குறிப்பிடத்தக்கவர், எம்.எஸ்.சுப்புலட்சுமி; இவர், ஐ.நா., சபையிலும் பாடியவர். இந்நிலையில், அவரது, 100வது பிறந்தநாள் விழா, ஆகஸ்ட் மாதம், 15ம் தேதி ஐ.நா., சபையில், கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களே, முழுக்க முழுக்க இடம் பெற உள்ளன. – ————————————- — சினிமா பொன்னையா

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு!

Posted: 17 Jul 2016 11:53 AM PDT

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது.'சிநேக் இந்தியா பார்ம்' என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை: நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத் தில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன். அதை ...

ஐந்து பெரிது, ஆறு சிறிது .............

Posted: 17 Jul 2016 11:51 AM PDT

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து எந்த விலங்கும் இரைப்பைக்கு மேலே இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை எங்கேனும் தொப்பைக் கிளியோ தொப்பை முயலோ பார்த்ததுண்டா ? ** எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ? ** இன்னொன்று : பறவைக்கு வேர்ப்பதில்லை ** எந்த பறவையும் கூடுகட்டி வாடகைக்கு விடுவதில்லை ** எந்த விலங்கும் தேவையற்ற நிலம் திருடுவதில்லை ** கவனி மனிதனே கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது காட்டுக்குள்தான் ** அறிந்தால் ஆச்சரியம் கொள்வாய் உடம்பை ...

76 வயதிலும் களரியில் அசத்தும் மீனாட்சி குருக்கள்

Posted: 17 Jul 2016 11:47 AM PDT

- திருவனந்தபுரம்: 76 வயது பெண் அவரின் சரிபாதி வயதுடைய ஆணுடன் ஆக்ரோசமாக வாள் சண்டையில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் களரி பயிற்சிக்கு முக்கிய இடம் உண்டு. கேரளாவில் பல பகுதிகளில் களரி பயிற்சி பாரம்பரிய முறைப்படி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மீனாட்சி குருக்கள் கேரளாவின் மிகவும் வயதான பெண் களரி குரு எனும் பெருமை உடையவர். இவர் கோழிகோடு அருகே உள்ள வடகரா பகுதியை சேர்ந்தவர். இவர் 65 ஆண்டுகளுக்கும் மேலாக களரி பயிற்சியில் ஈடுபட்டு ...

ஆரம்பம்!

Posted: 17 Jul 2016 11:44 AM PDT

- ஆசிரியர் அடித்தால் மனம் உடைந்து விஷம் குடிக்கிறான் ஒரு மாணவன்... * கல்லூரி போகுமுன்னே காதல் வலையில் வீழ்ந்து தூக்குக் கயிற்றை தேடுகிறாள் ஒரு மாணவி! * கள்ளக்காதல் வெளியில் தெரிந்தவுடன் மானம் காக்க கடலில் குதிக்கிறது ஒரு ஜோடி! * மேலதிகாரி கொடுமையை எதிர்க்கத் துணிவின்றி ரயில் முன் பாய்ந்து உயிரை விடுகிறார் ஒரு நேர்மையான அதிகாரி! * கட்சித் தலைவர்களுக்கு தண்டனை என்றால் தலையில் பெட்ரோல் ஊற்றிக் கொள்கிறார் ஒரு தொண்டர்! * வயிற்று வலி கடன் தொல்லை தாங்காமல் உயிரை மாய்த்துக் ...

ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !

Posted: 17 Jul 2016 11:43 AM PDT

https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQlZjV0tjeWNZc0k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gRkZOV1BkbUV2OE0/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gM0VwVmpFMEUtS1k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gUVFPUkdnZ3lLTzQ/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQWVwd1MxeElDYUk/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gNHBzNFNoY3Faams/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gdkljbG1rU1F2TXc/view?usp=ஷரிங் https://drive.google.com/open?id=0B20KmkM-I85gemlGV0Q3eWN0UHM

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Posted: 17 Jul 2016 11:41 AM PDT

சென்னை, நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடிகர் கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப் படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் ...

27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது

Posted: 17 Jul 2016 11:37 AM PDT

- மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை மாலை மறைமலை அடிகள் விருது பெற்ற தனித்தமிழ் அறிஞர்கள். --------------------------------- - - தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்சியில் 27 தனித்தமிழ் அறிஞர்களுக்கு மறைமலை அடிகள் விருது வழங்கப்பட்டது. இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக உலகத் தமிழர் பேரமைப்புத் ...

உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது

Posted: 17 Jul 2016 08:08 AM PDT

உத்தரப் பிரதேசத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இடா மாவட்டம், லுகாரி தர்வாஜா, லௌகெரா ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை இரவு விஷச் சாராயம் குடித்த ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். இந்நிலையில், மேலும் 7 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக ...

கே.எஸ். சிவகுமாரன் - சினமா ! சினமா ! ஓர் உலக வலம்

Posted: 17 Jul 2016 06:40 AM PDT

கே.எஸ். சிவகுமாரன் - சினமா ! சினமா ! ஓர் உலக வலம் இலங்கைத் தமிழரால் எழுதப்பட்டு, 2006 ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில் திரைப்படக் கலையின் போக்கும் வளர்ச்சியும் எவ்வாறு அமைகின்றது என்பதை அறிந்து கொள்ள உதவக் கூடிய ஒரு நூல். இணையத்தில் தரவேற்றியவருக்கு நன்றி. http://s000.tinyupload.com/download.php?file_id=00081214172657726266&t=0008121417265772626696530

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 17 Jul 2016 06:00 AM PDT

2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள்

Posted: 17 Jul 2016 05:43 AM PDT

இப்போது நாம் InterAx 3 என்னும் ஒரு இலவச மென்பொருளில் எப்படி ஒரு 2D game   செய்வதெனப் பார்ப்போம் .,இது அதிக இலகுவானதும் .எல்லோராலும் பாவிக்ககூடியதான ஒரு மென்பொருள் ஆகும். இதற்கு அதிக ஆற்றல் அவசியமில்லை .விளையாட்டு விளையாட்டாக விளையாட்டை உருவாக்கிக்கொள்ளலாம். இதைக் கீழ்காணும் விலாசத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ளவும் www.cognitial.com இதை நிறுவி ஆரம்பித்ததும் படத்தில்காணும் Editor  தோன்றும்  முதலில்  game  ல் பாவிக்கப்படும் படங்கள், ஒலித் துணுக்குகள் (images, sound clip) போன்றன வைப்பதற்கான ...

சிங்கப்பூரர்கள் விசா இன்றி 30 நாட்கள் மங்கோலியா சென்று வருவது பற்றி பேச்சு

Posted: 17 Jul 2016 02:23 AM PDT

- - மங்கோலியா செல்லும் சிங்கப்பூரர் கள் அங்கு விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தங்கியிருக்க அனு மதிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இப்போது, அவர்களால் விசா இன்றி 14 நாட்கள் வரைதான் தங்க முடியும். மங்கோலியத் தலைநகர் ஊலான் பாத்தோரில் உள்ள அர சாங்க மாளிகையில் அந்நாட்டுப் பிரதமர் ஜர்கல்துல்கா எர்டென்பத்= சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இடையே நடந்த இருதரப்பு ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தையின் போது இந்த விசா இல்லா கால நீட்டிப்பு அம்சம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்படி ...

பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் விஜயதரணி சரண்

Posted: 17 Jul 2016 01:57 AM PDT

அ+ அ- நாகர்கோவில் - பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் விஜயதரணி எம்.எல்.ஏ, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் கடந்த 27.9.2015 அன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவன், விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஞானசேகர் வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 15-ம் தேதி விஜயதரணி மீதான ...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 17 Jul 2016 01:05 AM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Posted: 17 Jul 2016 12:09 AM PDT

யானைகளுடன் பழகிய கேத்ரின் தெரசா! - - தமிழில், மெட்ராஸ், கதகளி மற்றும் கணிதன் போன்ற படங்களில் நடித்த கேத்ரின் தெரசா, தற்போது, ஆர்யாவுடன், கடம்பன் படத்தில், காட்டுவாசிப் பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தில், ஒரு காட்சியில், ஐம்பது யானைகள் ஒன்று கூடி, இவரை துரத்த, அப்போது, குறுக்கே பாய்ந்து, யானைகளிடம் சண்டை போட்டு, கேத்ரினை காப்பாற்றுவார், ஆர்யா. இக்காட்சியை, தாய்லாந்து நாட்டு காடுகளில் படமாக்கிய போது, யானைகளுடன் நெருக்கமாக பழகிய கேத்ரின் தெரசா, 'யானைகள் உருவத்தில் தான் பயத்தை ஏற்படுத்துகின்றன; ஆனால், ...

நாளை நாடாளுமன்றம் கூடுகிறது: அணுகுமுறை குறித்து காங்கிரஸ் ஆலோசனை

Posted: 16 Jul 2016 08:14 PM PDT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 18) கூடவுள்ள நிலையில், அக்கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய முறை குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு விரும்புகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு கோருவதற்கு தில்லியில் ...

ஜூலை 18-ம் தேதி முதல் வேலைவாய்ப்பு பதிவுப் பணி

Posted: 16 Jul 2016 07:54 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி ஜூலை 18-ம் தேதி முதல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ...

அமெரிக்கா: கலிஃபோர்னியா பாடத்திட்டத்தில் ஹிந்து மதத் தகவல்கள்

Posted: 16 Jul 2016 07:53 PM PDT

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தில் பண்டைய இந்தியா மற்றும் ஹிந்து மதம் பற்றிய தகவல்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பாடத்திட்டத்தில் இருந்து முஸ்லிம் மதத்தைத் தவறாகச் சித்திரிக்கும் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. கலிஃபோர்னியாவில் அமலில் உள்ள பள்ளி பாடத்திட்டங்களில் புதிய தகவல்களை இணைத்து திருத்தங்கள் செய்வது தொடர்பாக, கடந்த இரண்டாண்டுகளாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. பண்டைய இந்தியாவை தெற்காசியா என்று மாற்ற வேண்டும் என்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™