Tamil Blogs Aggregator |
- தொல்காப்பியம் – தொடர்பொழிவு 7
- பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
- நீதியே ! உனக்கு இன்னுமா உறக்கம். ?- 1
- கருப்பு உடை அணிந்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு 2 பொலிஸார் பலி
- சுயம்பு லிங்கமாய் அருள்மழை பொழியும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர பெருமான்- ஏவான்!
- புதிய குசேலனுக்கு
- உயிர்கள் விதவிதமாய் இருந்தாலும் …
- தடை செய்யப்பட்ட உணவு சுவையூட்டி சந்தையில் இரகசியமாக விற்பனை
- எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் மாமனிதர்
- 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு
- பல நாள் திருடர்களை மடக்கிப்பிடித்த யாழ்.பொலிஸார்!
- பங்குவணிகம்-15/07/2016-1
- வலைப்பதிவர்களை எவ்வாறு அழைப்பது?
- கல்யாணம் செய்து கொள்வது அவசியமா?
- திருத்தேவனார்தொகை (இந்தியப் பயணத்தொடர். பகுதி 61)
- திங்கக்கிழமை 160718 :: ஓட்ஸ் அடை.
- ஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்
- நிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா?
- தீவிரவாதம் ஏன் நடக்கிறது? உண்மை என்ன?
- முக்காலத்தையும் அறியும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படிக் கிடைத்தது?
- பத்துக் கொடிமரங்கள்! - துரோண பர்வம் பகுதி – 104
Posted: |
Posted: தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பி ... |
பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. Posted: நெய்க்கொட்டங்காய் என்று அழைக்கப்படும் பூந்திக் கொட்டங்காய் பட்டுப்புடவை பராமரிப்பில் பெரும் இடம் வகிக்கிறது. மேலும் ... |
நீதியே ! உனக்கு இன்னுமா உறக்கம். ?- 1 Posted: நீதியே ! உனக்கு இன்னுமா உறக்கம். ? ... |
Posted: 18/7/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்.... http://panguvarthagaulagam.blogspot.in/ பங்குசந்தை & பொருள் சந்தை ... |
கருப்பு உடை அணிந்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு 2 பொலிஸார் பலி Posted: அமெரிக்காவின் Baton Rouge நகரத்தில் 2 பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன், 5 பேர் ... |
சுயம்பு லிங்கமாய் அருள்மழை பொழியும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர பெருமான்- ஏவான்! Posted: இற்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுயம்பு லிங்கமாக தோன்றி இன்றும் மத பேதமின்றி மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்.சுயம்பு லிங்கமாக தேற்றம் பெற்ற ... |
Posted: நெருப்பு பிரித்தது என் மாளிகையையும் அவன் குடிசையையும் இட்லி ஆவியின் நிமித்தமாய் கருகும் குடிசையோலையின் நிமித்தமாய் |
உயிர்கள் விதவிதமாய் இருந்தாலும் … Posted: குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன் குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில் அசைவில் உலகம் அதுயிது வாமே. – (திருமந்திரம் ... |
தடை செய்யப்பட்ட உணவு சுவையூட்டி சந்தையில் இரகசியமாக விற்பனை Posted: தடை செய்யப்பட்ட உணவு சுவையூட்டிப் பதார்த்தமொன்று இரகசியமான முறையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.ஜீ எனப்படும் மொனோசோடியம் க்ளுடாமேட் எனப்படும் உணவு சுவையூட்டியே இவ்வாறு ... |
Posted: |
Posted: நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ ... |
எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் மாமனிதர் Posted: மும்பையைச் சேர்ந்த ரெஜி என்பவர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நவி மும்பையில் வசித்துவந்த ரெஜி, ... |
100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு Posted: கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாத 100 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை ... |
பல நாள் திருடர்களை மடக்கிப்பிடித்த யாழ்.பொலிஸார்! Posted: யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக தங்கம் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு ... |
Posted: இன்று சந்தை -0.28% அல்லது -23.60 என்ற அளவு சரிந்து 8541.40 என்பதாக முடிவடைந்துள்ளது. இன்று எதனையும் வாங்க விலை கூறியிருக்கவில்லை. இன்று ... |
வலைப்பதிவர்களை எவ்வாறு அழைப்பது? Posted: அண்மையில் எல்லோரும் ஒரு செய்தியைப் படித்து இருக்கலாம். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ... |
கல்யாணம் செய்து கொள்வது அவசியமா? Posted: ஒரு மனிதன் எதற்காக கல்யாணம் செய்து ... |
திருத்தேவனார்தொகை (இந்தியப் பயணத்தொடர். பகுதி 61) Posted: இந்தக் கோவிலைப் பார்த்தேன்னு சொல்றதா? இல்லை பார்க்கலைன்னு சொல்றதான்னு எனக்கு இன்னும் புரியலை. இப்படி வச்சுக்கலாம். நான் பார்க்கலை. ஆனால் பெருமாள் பார்த்துருப்பார்! ... |
திங்கக்கிழமை 160718 :: ஓட்ஸ் அடை. Posted: எங்கள் அலுவலகத் தோழி ... |
ஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும் Posted: ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் ... |
நிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா? Posted: மிகச் சமீபத்தில் கொல்கத்தாவில் வசிக்கும் எனது நண்பரொருவரின் பூமிக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று கேட்டார். அவர் மிக நீண்ட காலமாக கொல்கத்தாவில் வசித்து ... |
தீவிரவாதம் ஏன் நடக்கிறது? உண்மை என்ன? Posted: உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக சாதாரண மக்களை பெரும் துயருக்குள் தள்ளிக் கொண்டிருப்பது தீவிரவாதம். அது மதத் தொடர்பானதாக இருந்தாலும் சரி, விடுதலை தொடர்பானதாக இருந்தாலும் ... |
முக்காலத்தையும் அறியும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படிக் கிடைத்தது? Posted: முக்காலத்தையும் அறியும் ஆற்றல் சகாதேவனுக்கு எப்படிக் கிடைத்தது? பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ... |
பத்துக் கொடிமரங்கள்! - துரோண பர்வம் பகுதி – 104 Posted: The ten standards! | Drona-Parva-Section-104 | Mahabharata In Tamil (ஜயத்ரதவத பர்வம் – 20) ... |
You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |