4TamilMedia செய்திகள் |
- திருவள்ளுவர் சிலை திட்டமிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட வேண்டும்: ஜெயலலிதா கடிதம்
- லிங்கா படத்தின் இழப்பீட்டை ஈடு செய்யாமல் கபாலி திரைப்படத்தை வெளியிடக்கூடாது:கோவை விநியோகஸ்தர்கள்
- தமிழ்நாடு சட்டப் பேரவைத் கூட்டம் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற வேண்டும்:.இரா.முத்தரசன்
- இதுவரை ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மானிய விலை சமையல் எரிவாயு இணைப்பு ரத்து
- இன்ஜினியரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்வதில்லை:ஆய்வு
- ஜேர்மனி மற்றும் பிரான்ஸில் மறுபடி மர்ம நபர்கள் தாக்குதல் அச்சுறுத்தல்
- கபாலி திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் வருமான வரி சோதனை!
- ஹீரோயின்கள்? -விஜய்யால் வரும் தலைவலி
- நிஷாவின் ஆணையும், அடங்கும் கூட்டமைப்பும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் நளினியின் மனுவை ஏற்க முடியாது: நீதிமன்றம்
- மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஆலந்தூரிலிருந்து விமான நிலையம் வரை நீட்டிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!
- ஆர்எஸ்எஸ் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் ராகுல் வருத்தம் தெரிவிக்க மாட்டார்: காங்கிரஸ்
- யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது நிறுத்தப்பட ...
- மஹிந்த அணியின் பாத யாத்திரைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது: துமிந்த திசாநாயக்க
- யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!
- மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: மேர்வின் சில்வா
- அப்துல்கலாம் நினைவிடம் கட்ட இனி காத்திருப்பு இல்லை: மனோகர் பாரிக்கர்
- நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மியில் இணைகிறாரா?
திருவள்ளுவர் சிலை திட்டமிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட வேண்டும்: ஜெயலலிதா கடிதம் Posted: திருவள்ளுவர் சிலை கங்கை நதியோரம் திட்டமிடப்பட்ட இடத்தில் நிறுவப்பட்ட வேண்டும் என்று ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
லிங்கா படத்தின் இழப்பீட்டை ஈடு செய்யாமல் கபாலி திரைப்படத்தை வெளியிடக்கூடாது:கோவை விநியோகஸ்தர்கள் Posted: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தின் மூலம் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்யாமல் கபாலி Read more ... |
தமிழ்நாடு சட்டப் பேரவைத் கூட்டம் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற வேண்டும்:.இரா.முத்தரசன் Posted: தமிழ்நாடு சட்டப் பேரவைத் கூட்டம் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read more ... |
இதுவரை ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மானிய விலை சமையல் எரிவாயு இணைப்பு ரத்து Posted: மத்திய அரசு இதுவரை ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மானிய விலை சமையல் எரிவாயு இணைப்பை ரத்து செய்துள்ளது. Read more ... |
இன்ஜினியரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்வதில்லை:ஆய்வு Posted: இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பேராசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்வதில்லை என்று ஐடி நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. Read more ... |
ஜேர்மனி மற்றும் பிரான்ஸில் மறுபடி மர்ம நபர்கள் தாக்குதல் அச்சுறுத்தல் Posted: ஜேர்மனி மற்றும் பிரான்ஸில் மறுபடி மர்ம நபர்கள் தாக்குதல் அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். Read more ... |
கபாலி திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் வருமான வரி சோதனை! Posted: கபாலி திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். Read more ... |
ஹீரோயின்கள்? -விஜய்யால் வரும் தலைவலி Posted:
இனிமேல் விஜய்க்கு கதை சொல்லிக் கூட அவரை சம்மதிக்க வைத்துவிடலாம். அவருக்கு ஹீரோயின்கள் பிடிப்பதற்குள் உள் நாக்கு மறைஞ்சு, வெளிநாக்கு கரைஞ்சுரும் போலிருக்கே என்று தவிக்க ஆரம்பித்துவிட்டார்கள் இயக்குனர்கள். Read more ... |
நிஷாவின் ஆணையும், அடங்கும் கூட்டமைப்பும்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள், இலங்கை வந்து சென்றிருக்கின்றார். அண்மைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அதிக நேசத்தோடு அழைக்கப்படும் இராஜதந்திரியாகவும் அவர் இருக்கின்றார். பல நேரங்களில் அவர், வெளிநாட்டு இராஜதந்திரி என்கிற நிலைகள் கடந்து உள்ளூர் அரசியல்வாதி போல வலம் வருகின்றார். அவரை கோயில்களிலும், விகாரைகளிலும் காண முடிகின்றது. ஏன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட காண முடிகின்றது. Read more ... |
ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் நளினியின் மனுவை ஏற்க முடியாது: நீதிமன்றம் Posted: முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைத் தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியின் விடுதலை கோரிக்கை மனுவை ஏற்க முடியாதது என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஆலந்தூரிலிருந்து விமான நிலையம் வரை நீட்டிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்! Posted: மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஆலந்தூரிலிருந்து விமான நிலையம் வரை நீட்டிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. Read more ... |
ஆர்எஸ்எஸ் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் ராகுல் வருத்தம் தெரிவிக்க மாட்டார்: காங்கிரஸ் Posted: ஆர்எஸ்எஸ்.குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க மாட்டார் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. Read more ... |
Posted: யாழ். பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு சிங்கள மாணவர்களை பெரும்பான்மையாக உள்வாங்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாதுவிடின், மீண்டும் யுத்தமொன்றுக்கு தூபம் போடும் வேலையாக அது மாறிவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
மஹிந்த அணியின் பாத யாத்திரைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது: துமிந்த திசாநாயக்க Posted: நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்னெடுக்கவுள்ள பாத யாத்திரைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்! Posted: யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலை அடுத்து, இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மீள ஆரம்பிக்கின்றன. Read more ... |
மஹிந்தவுடன் இணைந்து செயற்படத் தயார்: மேர்வின் சில்வா Posted: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய சகோதரர்களை விட்டு விலகினால், அவரோடு இணைந்து செயற்படத் தயார் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
அப்துல்கலாம் நினைவிடம் கட்ட இனி காத்திருப்பு இல்லை: மனோகர் பாரிக்கர் Posted: முன்னால் குடியரசு தலைவர் மறைந்த மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவிடம் கட்ட இனி காத்திருப்பு இல்லை என்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று தெரிவித்துள்ளார். Read more ... |
நவ்ஜோத் சிங் சித்து ஆம் ஆத்மியில் இணைகிறாரா? Posted: தமது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். இவர் ஆம் ஆத்மியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |