Tamilwin Latest News: “நாமலுக்கு ஒரே நாளில் இரண்டு ...” plus 9 more |
- நாமலுக்கு ஒரே நாளில் இரண்டு ...
- நொச்சியாகம பகுதியில் சடலம் மீட்பு
- மைத்திரி நீக்கியவரை மகிந்த ...
- 2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு ...
- உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2015 ஆம் ...
- நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு ...
- நாடு ஜனநாயகத்தை நோக்கிச் ...
- புஸ்ஸல்லாவையில் தேர் வெள்ளோட்டம்
- ம.வி.முன்னணியில் மீண்டும் ...
- நுவரெலியாவில் தேசிய விளையாட்டு ...
நாமலுக்கு ஒரே நாளில் இரண்டு ... Posted: 07 May 2016 06:08 AM PDT ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும், நிதி மோசடி விசாரணை பிரிவினரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஆஜராகுமாறு |
நொச்சியாகம பகுதியில் சடலம் மீட்பு Posted: 07 May 2016 06:07 AM PDT நொச்சியாகம குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்க்கப்பட்டவரின் வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின். |
மைத்திரி நீக்கியவரை மகிந்த ... Posted: 07 May 2016 06:07 AM PDT குருணாகல் மாவட்டத்தின் ஹிரியால தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று. |
2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு ... Posted: 07 May 2016 05:41 AM PDT எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2015ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.எல்லை நிர்ணய அறிக்கையில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது. |
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2015 ஆம் ... Posted: 07 May 2016 05:38 AM PDT எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.எல்லை நிர்ணய அறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது நடவடிக்கைகளை. |
நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு ... Posted: 07 May 2016 05:13 AM PDT நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய சதித்திட்டம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.விடுதலைப் புலிகள் மீண்டும் தலைத்தூக்குவதாகவும் வடக்கில் மீண்டும். |
Posted: 07 May 2016 05:08 AM PDT இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் இன்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன.குறிப்பாக நாட்டில். |
புஸ்ஸல்லாவையில் தேர் வெள்ளோட்டம் Posted: 07 May 2016 04:56 AM PDT புஸ்ஸல்லாவை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் 48 நாள் மண்டலாபிஷேக பூர்த்தியும், சஹஸ்ர சங்காபிஷேகமும் இரதஉத்சவ விஞ்ஞாபனமும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி நடைபெற உள்ளது. அதற்கமைய சிவத்திரு ரவிதேசிகரின். |
Posted: 07 May 2016 04:37 AM PDT மக்கள் விடுதலை முன்னணிக்குள் மீண்டும் தலைவர் பதவி சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.முன்னணியின் தற்போதைய தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் செயற்பாடுகளுக்கு அரசியல் சபை. |
நுவரெலியாவில் தேசிய விளையாட்டு ... Posted: 07 May 2016 04:19 AM PDT நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு போட்டியின் 2ஆம் கட்ட போட்டிகள் இன்று நுவரெலியா சினி சிட்டா மாநகர மைதானத்தில் வைபவ ரீதியாக. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |