Tamilwin Latest News: “பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் ...” plus 9 more |
- பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் ...
- வரட்சியால் மேலெழுந்த பௌத்த விகாரை ...
- கூட்டு எதிர்கட்சியின் செயற்பாடு ...
- ஏறாவூர் பொலிஸ் நிலைய காலாண்டு ...
- நாட்டை பிரிக்க முயலும் ...
- தமக்கு எதிரான தண்டனை நியாயமற்றது! ...
- இறுதி நேரத்தில் சந்திப்பை ...
- மஹிந்தவைக் கொல்வதே புலிகளின் ...
- தாம் யாரையும் தாக்கவில்லை! பாலித ...
- மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் ...
பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் ... Posted: 05 May 2016 02:50 PM PDT கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் உறுதிக்காணிகளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அபகரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின். |
வரட்சியால் மேலெழுந்த பௌத்த விகாரை ... Posted: 05 May 2016 01:11 PM PDT நாட்டில் நிலவிய கடுமையான வரட்சி காரணமாக நீர்நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வந்து.இதன் காரணமாக, கொத்மலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த கொத்மலை, மொறபே பழைய நகரின் பௌத்த விகாரை அண்மை காலமாக வெளியே தென்பட்டு. |
கூட்டு எதிர்கட்சியின் செயற்பாடு ... Posted: 05 May 2016 12:39 PM PDT பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சி என கூறுவர்களின் செயற்பாடானது மிகவும் மோசமான செயற்பாடாகவே தாம் கருதுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு. |
ஏறாவூர் பொலிஸ் நிலைய காலாண்டு ... Posted: 05 May 2016 12:12 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் காலாண்டு பொலிஸ் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி, மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில் இன்று. |
Posted: 05 May 2016 11:13 AM PDT வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சமஸ்டி தீர்வு தொடர்பான அரசியல் அமைப்புயோசனை தொடர்பில் நாட்டின் தலைவர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்று ஜாதிக ஹெலஉறுமய குற்றம் சுமத்தியுள்ளது.கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர். |
தமக்கு எதிரான தண்டனை நியாயமற்றது! ... Posted: 05 May 2016 11:06 AM PDT தம்மை நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்தியமையானது நீதியான செயலல்ல என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் சபாநாயகர் கரு. |
Posted: 05 May 2016 11:04 AM PDT பொருத்து வீடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறஇருந்த முக்கிய கலந்துரையாடல், இறுதி நேரத்தில் காரணம் குறிப்பிடப்படாமல்,மறு திகதி தெரிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்ற. |
மஹிந்தவைக் கொல்வதே புலிகளின் ... Posted: 05 May 2016 10:58 AM PDT தமிழீழ விடுதலைப்புலிகள் மீள ஒருங்கிணையும் அபாயம் நிலவி வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கிக் கொள்ளப்பட்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர். |
தாம் யாரையும் தாக்கவில்லை! பாலித ... Posted: 05 May 2016 10:52 AM PDT நாடாளுமன்ற பதற்றத்தின்போது தாம் எவரையும் தாக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெரும தெரிவித்துள்ளார்.தாம் யாரையாவது தாக்கியிருந்தால் அவர் நிச்சயமாக. |
மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் ... Posted: 05 May 2016 10:18 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.மஹிந்தலையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |