Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் ...” plus 9 more

Tamilwin Latest News: “பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் ...” plus 9 more

Link to Lankasri

பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் ...

Posted: 05 May 2016 02:50 PM PDT

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் உறுதிக்காணிகளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி அபகரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின்.

வரட்சியால் மேலெழுந்த பௌத்த விகாரை ...

Posted: 05 May 2016 01:11 PM PDT

நாட்டில் நிலவிய கடுமையான வரட்சி காரணமாக நீர்நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வந்து.இதன் காரணமாக, கொத்மலை நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த கொத்மலை, மொறபே பழைய நகரின் பௌத்த விகாரை அண்மை காலமாக வெளியே தென்பட்டு.

கூட்டு எதிர்கட்சியின் செயற்பாடு ...

Posted: 05 May 2016 12:39 PM PDT

பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சி என கூறுவர்களின் செயற்பாடானது மிகவும் மோசமான செயற்பாடாகவே தாம் கருதுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு.

ஏறாவூர் பொலிஸ் நிலைய காலாண்டு ...

Posted: 05 May 2016 12:12 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் காலாண்டு பொலிஸ் பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி, மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில் இன்று.

நாட்டை பிரிக்க முயலும் ...

Posted: 05 May 2016 11:13 AM PDT

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சமஸ்டி தீர்வு தொடர்பான அரசியல் அமைப்புயோசனை தொடர்பில் நாட்டின் தலைவர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என்று ஜாதிக ஹெலஉறுமய குற்றம் சுமத்தியுள்ளது.கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர்.

தமக்கு எதிரான தண்டனை நியாயமற்றது! ...

Posted: 05 May 2016 11:06 AM PDT

தம்மை நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்தியமையானது நீதியான செயலல்ல என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் சபாநாயகர் கரு.

இறுதி நேரத்தில் சந்திப்பை ...

Posted: 05 May 2016 11:04 AM PDT

பொருத்து வீடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறஇருந்த முக்கிய கலந்துரையாடல், இறுதி நேரத்தில் காரணம் குறிப்பிடப்படாமல்,மறு திகதி தெரிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்ற.

மஹிந்தவைக் கொல்வதே புலிகளின் ...

Posted: 05 May 2016 10:58 AM PDT

தமிழீழ விடுதலைப்புலிகள் மீள ஒருங்கிணையும் அபாயம் நிலவி வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கிக் கொள்ளப்பட்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர்.

தாம் யாரையும் தாக்கவில்லை! பாலித ...

Posted: 05 May 2016 10:52 AM PDT

நாடாளுமன்ற பதற்றத்தின்போது தாம் எவரையும் தாக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெரும தெரிவித்துள்ளார்.தாம் யாரையாவது தாக்கியிருந்தால் அவர் நிச்சயமாக.

மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் ...

Posted: 05 May 2016 10:18 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.மஹிந்தலையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™