Tamilwin Latest News: “ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் ...” plus 9 more |
- ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் ...
- உடற்பயிற்சி நடை பாதையை ...
- கொத்து, ரைஸ், டெவல் போன்றவற்றின் ...
- முள்ளிவாய்க்காலில் படுகொலை ...
- ஐ.தே.கவிற்கு எந்தக் ...
- விமல் வீரவன்சவை மீண்டும் ஆஜராக ...
- ஊடகவியலாளருக்கு நட்டஈட்டை ...
- இலங்கையில் மற்றுமொரு புதிய தமிழ் ...
- உதய கம்மன்பில ஒரு ஒட்டுண்ணி: ...
- வடக்கில் உள்ள இராணுவத்தினரை ...
ஊடகவியலாளர்களுக்கான மனித உரிமைகள் ... Posted: 03 May 2016 11:04 AM PDT இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது மனித உரிமை பாதுகாவலர்களான ஊடகவியலாளர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு ஒன்றை மே மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்தவுள்ளது.இச்செயலமர்வில். |
Posted: 03 May 2016 10:24 AM PDT வத்தளை மாபொல உடற்பயிற்சி நடைபாதையை உடைத்தவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மாபொல உடற்பயிற்சி நடைபாதை உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து. |
கொத்து, ரைஸ், டெவல் போன்றவற்றின் ... Posted: 03 May 2016 10:19 AM PDT கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் மற்றும் டெவல் போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன.வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கத்தின் தலைவர் அசேல சம்பத். |
முள்ளிவாய்க்காலில் படுகொலை ... Posted: 03 May 2016 10:10 AM PDT முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நினைவாலயம் வடமாகாண சபையின் பங்களிப்புடன் நிச்சயம் உருவாக்கப்படும்.முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நல்லாட்சி அரசாங்கம் குழப்ப போவதில்லை.. |
Posted: 03 May 2016 10:02 AM PDT ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தக் கட்சியிடமிருந்தும் போட்டியில்லை என கட்சியின் பொதச் செயலாளர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் |
விமல் வீரவன்சவை மீண்டும் ஆஜராக ... Posted: 03 May 2016 10:01 AM PDT இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் அவரை ஆஜராகுமாறு நீதிமன்றம். |
Posted: 03 May 2016 09:55 AM PDT தமிழக சண் டிவி அலுவலர் ஒருவருக்கு ஆந்திர பிரதேச அரசாங்கம் 20ஆயிரம் ரூபாவை நட்டஈடாகவழங்கவேண்டும் என்று இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 2014ம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ச. |
இலங்கையில் மற்றுமொரு புதிய தமிழ் ... Posted: 03 May 2016 09:53 AM PDT தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ்த் தலைமைகள் உரிய வகையில் தீர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி புதிய தமிழ் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.இதன் உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என. |
உதய கம்மன்பில ஒரு ஒட்டுண்ணி: ... Posted: 03 May 2016 09:46 AM PDT முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கருத்துக்களுக்கு தமது கடும் விமர்சனங்களை வெளியிட்டார்.மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தாமும் சஜீன் வாஸும் காரணம் என்று உதய கம்மன்பில. |
வடக்கில் உள்ள இராணுவத்தினரை ... Posted: 03 May 2016 09:41 AM PDT வடக்கில் உள்ள இராணுவத்தினரை அனுப்புவதல்ல நோக்கம் என வட மாகாணஆளுநர் ரெஜினோல்ட்குரே தெரிவித்தார்.இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கிளிநொச்சி பூநகரிவிக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இராணுவத்தினரால். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |