Tamil Blogs Aggregator |
- ப(ய)ணம் ஒன்றே இரு வேறு வழியில்.Same Journey with Different ways
- மானுடம் வென்றதாம்...
- அனாதைக் குழந்தை
- திருக்குறள் : மக்கட் பேறு
- மின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்
- யோசித்தான் அந்த வடுக மன்னன். சிறியதாக இருப்பதாகக் காரணம் கூறி அந்த பழமைவாய்ந்த நந்தியை அகற்றிவிட்டு தன் புகழ்பாட.. ஒற்றைக் கல்லால் ஒரு பிரம்மாண்டமான நந்தியை செய்து அங்கு நிறுவி விட்டு.. தஞ்சைக் கற்றளியை தங்கள் முன்னோர் செய்ததென்று பரப்ப ஆரம்பித்தான்
- உண்மையோ இல்லையோ கடவுளுக்கே வெளிச்சம்
- நண்பரின் ஓட்டு போடாததின் இரகசியம்...
- 28 தமிழக அமைச்சர்களின் சுய விவரம்
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர்
- அழியா நினைவுகள்.......
- என் காமத்தின் பிறப்பிடம்!
- நண்பனின் முகம் கொண்ட எதிரி
- கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள்
- நபி மொழி - 5 .....இறை...அவன்....இறை(ய)வன் !
- படிப்படியா அமலாகுமா? அதிகரிக்குமா?
- கபீர்தாஸ்: டெல்லி சுல்தானோடு மோதல்
- வங்கிக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா?
- தமிழ்வாணன் -2
- வாழ்க "குடி" அரசு வாழ்க "குடி" மக்கள்
- அரசு...இயல்.....அரசியல் !
ப(ய)ணம் ஒன்றே இரு வேறு வழியில்.Same Journey with Different ways Posted: Road spreads long like Black snake Flying with merged legs like paper Junction and Crane ... |
Posted: வீட்டுக்குள் நான்கு மனைவிகள்.. தப்பில்லை... காட்டுக்கும் பெண்ணை அழைத்துப்போனான் தப்பில்லை.. விட்டுவிட்டு வேட்டைக்குப் போனான் தப்பில்லை.. வாலில் தீ கட்டி தீவெல்லாம் சுட்டுவைத்தான் தப்பில்லை.. அண்ணன் விட்டு தம்பியைத் தழுவிக்கொண்டான் தப்பில்லை. தீக்குள் தள்ளி கற்பளவு சோதித்தான் தப்பில்லை.. செருப்பாட்சி நடந்ததும்... குரங்காட்சி கொன்றதும் தப்பேயில்லை... மானுடம் வென்றதாம் சரியா....? தெரியவில்லை |
Posted: அனாதைக் குழந்தை -------- அனாதைக் குழந்தையொன்று அழுது கொண்டு இருக்கிறது அள்ளி அணைப்பதற்கு அம்மா இல்லை அமுது ஊட்டுதற்கு அம்மா இல்லை ... |
Posted: திருக்குறள் : மக்கட் பேறு --------- https://soundcloud.com/knbharathi/uis8ayguszy8 ... |
மின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள் Posted: பொதுவாக இதனது அலைநீளம் மிக மிகச் சிறியதாக இருப்பதால் எக்ஸ் கதிர்வீச்சை அதன் அலைநீளத்தில் அளக்காமல், அது கொண்டிருக்கும் சக்தியின் அடிப்படையில் அளக்கின்றனர். இதற்குக் காரணம், எக்ஸ் ... |
Posted: பத்தாம் நூற்றாண்டு : சிவபாத சேகரன். கேரளாந்தகன். சண்ட பராக்கிரமன். சோழர்குல வேந்தன். ... |
உண்மையோ இல்லையோ கடவுளுக்கே வெளிச்சம் Posted: thanks to Praveenkumar 3 கண்டெய்னர்களில் சிக்கி ரூ. 570 கோடி எனக் குறைவாகக் கூறப்படும் 5000 கோடி ... |
நண்பரின் ஓட்டு போடாததின் இரகசியம்... Posted: நண்பர் ஒருவர் தான் ஓட்டு ... |
Posted: |
28 தமிழக அமைச்சர்களின் சுய விவரம் Posted: ஓ.பன்னீர்செல்வம் வயது : 65படிப்பு : பி.ஏ.,ஊர் : பெரியகுளம்குடும்பம் : மனைவி விஜயலட்சுமி, மகன்கள்: ரவீந்திரநாத்குமார்,ஜெயபிரதீப், மகள்: கவிதாபதவிகள்: 1996 முதல் 2001வரை பெரியகுளம் நகர்மன்றத்... [[ ... |
Posted: |
Posted: |
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர் Posted: வணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இலங்கை ஈழ யுத்தத்தில் நடந்த இறுதிகட்டப்போரின் ... |
Posted: |
Posted: அம்மா,உனது நினைவு நாளை எப்படி எப்படியெல்லாம் நினைவுகொள்வது .... வாழ் நாளெல்லாம் ஒரு கலகக்காரியாய் உறவுகளுக்கு தோற்றம் தந்த நினைவுகளாலா ! ... |
Posted: என் கனவில் தோன்றும் காட்சிகளை ஓவியமாய் தீட்டி வைத்துள்ளேன் மனதிற்குள் அனைத்திலும் அழகானவனாய் அதிசயங்களாய் பிரளயங்களின் பிரபுத்துவனாய் உன்னை தானாக வரைகிறதென் தூரிகை என் வார்த்தைகள்... ... |
Posted: வியாசரின் மகாபாரத்தின் மொழியாக்கம் ஒன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தன் தேரோட்டியான சால்ய மன்னர் பற்றி கர்ணன் ... |
கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள் Posted: கண்தானம் செய்வது பற்றி சில தகவல்கள் ... |
நபி மொழி - 5 .....இறை...அவன்....இறை(ய)வன் ! Posted: என்குறள் 706 - 710 : குர்ஆன் 01:01 அகிலம் படைத்தான்; நிலைக்கவைத்தான்; ... |
படிப்படியா அமலாகுமா? அதிகரிக்குமா? Posted: மதுவிலக்கு படிப்படியா அமலாகும் என்பது அதிமுகவின் தேர்தல் உறுதி மொழி. இந்த செய்தியைப் பாருங்கள். டாஸ்மாக் அதிகாரிகள் அளித்த பத்திரிக்கைச் செய்தி ... |
கபீர்தாஸ்: டெல்லி சுல்தானோடு மோதல் Posted: முந்தைய பதிவுகள் ''காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?', 'கபீர்தாஸ்-ஆன்மீகத் தேடல்'-ஆகியவற்றைத் தொடர்ந்து: மனதினில் உண்மை அன்பின்றி, உத்வேகமான ஆன்மீகத் தேடுதல் இல்லாமல், வெறுமனே சாஸ்திரம் அறிந்த ... |
வங்கிக் கடனை திரும்பக் கட்ட வேண்டுமா? Posted: 'கடன் பட்டார் நெஞ்சம் போல ... |
Posted: துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன் கலைமாமணி விக்கிரமன் ... |
வாழ்க "குடி" அரசு வாழ்க "குடி" மக்கள் Posted: புரட்சித் தலைவியின் மக்களால் நான் மக்களுக்காக நான்" என்னும் பிரச்சாரத்தின் உறுதி நம்மை உருக வைத்துவிட்டது வாக்குக் காணிக்கைகளை வரையின்றிச் செலுத்திவிட்டோம் இப்போது ... |
Posted: அரசு (+) 701) மன்னனை மக்கள் மறந்திருப்பார் என்றால் நடப்பது நல்லாட்சி ஆம் ... |
You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |