Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பள்ளி மாணவி தற்கொலை

Posted: 08 May 2016 01:03 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பெண்கள், பல்வேறு தரப்பினர் வரவேற்பு

Posted: 08 May 2016 01:03 PM PDT

அதிமுக தேர்தல் அறிக்கையை கோவை பகுதியைச் சேர்ந்த பெண்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.

வெவ்வேறு இடங்களில் விபத்து: மூவர் சாவு

Posted: 08 May 2016 01:02 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்.

யாருக்கு ஓட்டு?

Posted: 08 May 2016 01:02 PM PDT

வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரம்

Posted: 08 May 2016 01:01 PM PDT

திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட பூண்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தலைவர்களின்வெற்றியும் தோல்வியும்!

Posted: 08 May 2016 01:00 PM PDT

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அவ்வப்போது பல்வேறு அதிசய நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. அந்த வகையில், 1957-க்குப் பின்னர் மனித உரிமைப் போராளியாகக் கருதப்பட்ட எம். பக்தவத்சலம்,

ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை: அறநிலையத் துறை ஆணையர் ஆய்வு

Posted: 08 May 2016 12:59 PM PDT

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முக மணி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

தொகுதி அலசல்:மீண்டும் இரட்டை இலை துளிர்க்குமா?

Posted: 08 May 2016 12:59 PM PDT

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதி தென்னை நகரத் தொகுதி என்று கூறப்படும் அளவுக்கு சுமார் 50 லட்சம் தென்னை மரங்களைக் கொண்டுள்ளது.

அனல் பறக்கும் வெயிலிலும் ஆர்வமுடன் வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்

Posted: 08 May 2016 12:59 PM PDT

திருப்போருர், சுற்றுப்புறப் பகுதிகளில் திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தலைவர்கள் இன்று

Posted: 08 May 2016 12:56 PM PDT

நடத்தை விதிகள் தெரியுமா? பயனாளர் அட்டைகளில் கட்சியினர் படங்கள் இடம்பெறலாமா?

Posted: 08 May 2016 12:55 PM PDT

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் காலத்தில், மின் கட்டணம், குடிநீர் கட்டண அட்டைகளில்கூட கவனம் செலுத்தப்படும் என நடத்தை விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நடத்தை விதியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்தல் சுவர்-21

Posted: 08 May 2016 12:54 PM PDT

எல்லோருமே நம்ம சாதி..!

Posted: 08 May 2016 12:32 PM PDT

ஞாபகம் வருதே! (17-02-2011)

Posted: 08 May 2016 12:30 PM PDT

இடஒதுக்கீட்டுக் குழப்பம்!

Posted: 08 May 2016 12:27 PM PDT

குஜராத் மாநிலத்தில் உயர்ஜாதி பிரிவினரில், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாதவர்களுக்காக 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஆனந்தி பென் அறிவித்திருப்பதற்குப் பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், இந்த நடைமுறைக்கு அனைத்து மாநிலங்களும் விரைவிலேயே மாற வேண்டிய கட்டாயம் உருவாகும் என்பது உறுதி.

பசுமைச் சூழலில் ஊழல் ஏன்?

Posted: 08 May 2016 12:27 PM PDT

இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரங்களில் அனல் பறந்ததோ, இல்லையோ? காலநிலையில்தான் அனல்காற்று பற்றி எரிந்தது.

அதிகாரிகளை மாற்றுவது ஏற்கத்தக்கதா?

Posted: 08 May 2016 12:22 PM PDT

என்னுடைய முப்பத்தி ஆறு ஆண்டுகளில் காவல்துறையின் களப்பணிகளில் பல்வேறு நிலைகளில் அனைத்துத் துறைகளையும் மேற்கொண்டிருக்கிறேன். மேலும், ஏழுக்கும் மேற்பட்ட தேர்தல்களைச் சந்தித்த அனுபவத்தின் அடிப்படையில் என்னுடைய ஆழ்ந்த கருத்துகள் சிலவற்றை முன் வைக்க விரும்புகிறேன்.

ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

Posted: 08 May 2016 12:20 PM PDT

அதிமுக, திமுக கட்சிகளின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வுகாண 70 ஆயிரம் நீதிபதிகள் தேவை:உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

Posted: 08 May 2016 12:20 PM PDT

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தேக்கமடைந்திருக்கும் வழக்குகளை விசாரித்து தீர்வு காண்பதற்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தெரிவித்தார்.

மின்வாரிய இழப்பு ரூ. 73,159 கோடிக்கு திராவிடக் கட்சிகளே காரணம்

Posted: 08 May 2016 12:19 PM PDT

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ஏற்பட்ட ரூ. 73.15 கோடி இழப்புக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளே காரணம் என, மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே ரகசிய உடன்பாடு:கேரள பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு

Posted: 08 May 2016 12:18 PM PDT

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

காவிரி பிரச்னையில் கருணாநிதி அலட்சியம்:முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

Posted: 08 May 2016 12:18 PM PDT

காவிரி பிரச்னையில் கருணாநிதி அலட்சியம் காட்டியதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.

திருச்சியில் மே 11-இல் மக்கள் நலக் கூட்டணி மாநாடு

Posted: 08 May 2016 12:17 PM PDT

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி அரசியல் மாநாடு திருச்சியில் புதன்கிழமை (மே 11) நடத்தப்பட உள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழலில் தொடர்புடையவர்கள் வெளிநாட்டுத் தூதர், ஆளுநராக நியமிக்கப்பட்டனர்:பாரிக்கர் குற்றச்சாட்டு

Posted: 08 May 2016 12:17 PM PDT

இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் தொடர்புடையவர்கள், வெளிநாட்டுத் தூதராகவும், மாநில ஆளுநர் உள்ளிட்ட உயர் பதவிகளிலும் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டினார்.

மின்வாரிய இழப்பு ரூ. 73,159 கோடிக்கு திராவிடக் கட்சிகளே காரணம்

Posted: 08 May 2016 12:16 PM PDT

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ஏற்பட்ட ரூ. 73.15 கோடி இழப்புக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளே காரணம் என, மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

பா.ஜ.க.வினர் மீது கல்வீச்சு: வேட்பாளர், இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயம்

Posted: 08 May 2016 12:16 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் மீது திடீரென 50-க்கும் மேற்பட்டோர் கல்வீசி தாக்கியதில், வேட்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரத்தில் தேர்தல் பயிற்சி முகாம்: ஆட்சியர் தொடக்கி வைத்தார்

Posted: 08 May 2016 12:16 PM PDT

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில், தேர்தல் தொடர்பான பணிகளுக்கான பயிற்சி முகாமை, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.

7 இடங்களில் வெயில் சதம்; உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Posted: 08 May 2016 12:15 PM PDT

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 நகரங்களில் வெயில் சதமடித்துள்ளது.

திருவாடானை தொகுதியில் மதுரை ஆதீனம் பிரசாரம்

Posted: 08 May 2016 12:15 PM PDT

திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாஸை ஆதரித்து, மதுரை ஆதீனம் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் மௌனப் புரட்சி ஏற்பட்டுள்ளது:அன்புமணி ராமதாஸ்

Posted: 08 May 2016 12:14 PM PDT

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு எதிராக மௌனப் புரட்சி ஏற்பட்டுள்ளது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

ராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா

Posted: 08 May 2016 12:14 PM PDT

ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில், மழைத்துளி என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா, தமிழ் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் எஸ்.எம். கமால் உருவப்படத் திறப்பு விழா மற்றும் நல்லாசிரியை கிளாடிஸ் ஜெயக்குமாரி நினைவு சொற்பொழிவு ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் பொங்கல் விழா

Posted: 08 May 2016 12:14 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் 8 ஆம் ஆண்டு வசந்த பெருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

மே 11 முதல் மண்டல குழுக்கள் மூலம் கண்காணிப்பு:60 சதவீதத்துக்கு மேல் தபால் வாக்குகள் பதிவு

Posted: 08 May 2016 12:14 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் கண்காணிப்புப் பணியில் வரும் 11-ஆம் தேதி முதல் மண்டலக் குழுக்களும் ஈடுபட உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை வாங்கிய பெருமை ஜெயலலிதாவை சாரும்: நாஞ்சில் சம்பத்

Posted: 08 May 2016 12:13 PM PDT

முதன்முதலாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய பெருமை அதிமுக அரசையே சாரும் என, நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

உறவினர்களிடம் யுவராஜ் பேசிய ஒலிப்பதிவு கட்செவி அஞ்சலில் வெளியானதால் பரபரப்பு

Posted: 08 May 2016 12:13 PM PDT

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ், உறவினர்களிடம் செல்லிடப்பேசியில் பேசிய ஒலிப்பதிவு, கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் பேருந்து நிலையம் விரிவாக்கப்படும்: அதிமுக வேட்பாளர் உறுதி

Posted: 08 May 2016 12:13 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என, அதிமுக வேட்பாளர் கே.ஆர். அசோகன் உறுதியளித்துள்ளார்.

தொண்டி ஆலயத்தில் தேர் பவனி

Posted: 08 May 2016 12:12 PM PDT

திருவாடானை தாலுகா, தொண்டி புனித சிந்தாந்திரை ஆலயத்தில் சனிக்கிழமை தேர்பவனி நடைபெற்றது.

ஜெ.பி.யின் இயக்கம் குறித்து 5 புத்தகங்கள் வெளியிட பிகார் அரசு முடிவு

Posted: 08 May 2016 12:12 PM PDT

பிகாரில், நெருக்கடி நிலைக்கு முந்தைய காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற மாணவர் போராட்டம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் விரைவில் புத்தகங்களாக வெளிவர உள்ளன.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேச்சு

Posted: 08 May 2016 12:12 PM PDT

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் களஞ்சியம் சிவக்குமார் சனிக்கிழமை பேசினார்.

ஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷலின் ஓட்டுநரிடம் விசாரணை

Posted: 08 May 2016 12:11 PM PDT

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மிஷலின் இந்தியத் தொடர்புகள், அவரது பணப் பரிமாற்றம் தொடர்பான முக்கியத் தகவல்களை தில்லியில் உள்ள அவரது வாகன ஓட்டுநர் நாராயண் பகதூர்  அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மானாமதுரையில் மே 16 இல் ஸ்ரீசதாசிவப் பிரமேந்திராள் ஆராதனை விழா: 28, 29 இல் இசை விழா

Posted: 08 May 2016 12:11 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மே 16 ஆம் தேதி சத்குரு ஸ்ரீ சதாசிவப் பிரமேந்திராள் ஆராதனை விழா தொடங்குகிறது. மே 28, 29 இல் இசைக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக ஆராதனை இசை விழா நடைபெறுகிறது.

மதுவிலக்கு ஆர்வலர்களுடன் நிதீஷ் சந்திப்பு

Posted: 08 May 2016 12:11 PM PDT

பல்வேறு மாநிலங்களில் மதுவிலக்கு கோரிப் போராட்டங்களை நடத்தி வரும் சமூக ஆர்வலர்களை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பரமக்குடியில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி முகாம்: அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு பதிவு

Posted: 08 May 2016 12:10 PM PDT

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், பரமக்குடி (தனி) தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்கு சாவடி அலுவலர்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் அவசரச் சேவைகளுக்கு ஒரே அழைப்பு எண் - 112:அடுத்த ஆண்டு அமல்

Posted: 08 May 2016 12:10 PM PDT

இந்தியா முழுவதும் காவல் துறை, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய அவசரச் சேவைகள் அனைத்துக்கும் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் "112' என்ற எண்ணை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குஜராத்: மாட்டிறைச்சி வைத்திருந்த நபருக்கு 3 ஆண்டு சிறை

Posted: 08 May 2016 12:10 PM PDT

குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சிப்புளி

Posted: 08 May 2016 12:10 PM PDT

55,000 கிராமங்களுக்கு 2019-க்குள் செல்லிடப்பேசி இணைப்புகள்:மத்திய அரசு திட்டம்

Posted: 08 May 2016 12:10 PM PDT

நாட்டில் உள்ள 55,669 கிராமங்களுக்கு வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செல்லிடப்பேசி இணைப்புகளை பல்வேறு கட்டங்களாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ரெட்கிராஸ் சார்பில் ரத்த தான முகாம்

Posted: 08 May 2016 12:09 PM PDT

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளையும்,கீழக்கரை முகம்மது சதக் தொழிற்பயிற்சி நிலையமும் இணைந்து, தன்னார்வ ரத்த தான முகாமை சனிக்கிழமை நடத்தின.

புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களால் சீக்கிய தேர்தல்களில் இனி வாக்களிக்க முடியாது:புதிய சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல்

Posted: 08 May 2016 12:09 PM PDT

புகை பிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம் கொண்ட சீக்கியர்களுக்கு சீக்கிய மத அமைப்புத் தேர்தல்களில் இனி வாக்களிக்க தடை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மையத்தில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு

Posted: 08 May 2016 12:09 PM PDT

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ரகசிய கேமரா பொருத்தி கண்காணிக்கும்படி, அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வறட்சிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்

Posted: 08 May 2016 12:08 PM PDT

கர்நாடக மாநிலத்தில் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறோம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி

Posted: 08 May 2016 12:08 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

முறைகேடாக நிலம் ஒதுக்கீடு: பூபிந்தர் சிங் ஹூடா மீது வழக்கு

Posted: 08 May 2016 12:08 PM PDT

ஹரியாணாவில் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்ததாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் மீது மாநில ஊழல் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சட்டப்பேரவை ஒழுங்காக நடைபெறவில்லை: ப.சிதம்பரம் பேச்சு

Posted: 08 May 2016 12:07 PM PDT

கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை ஒழுங்காக நடைபெறவில்லை என, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்   தெரிவித்தார்.

பிகார்: எம்எல்சி மகனின் காரை முந்திச் சென்ற இளைஞர் சுட்டுக் கொலை

Posted: 08 May 2016 12:07 PM PDT

பிகார் மாநில சட்டமேலவை (எம்எல்சி) உறுப்பினரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான மனோரமா தேவியின் மகன் ராக்கி குமார் யாதவின் காரை, மற்றொரு இளைஞர் முந்திச் சென்றார். இதையடுத்து, ஆத்திரமடைந்த ராக்கி, அந்த இளைஞரை சுட்டுக் கொன்றார்.

மீனவர்களை மீட்க மத்திய அரசு தவறிவிட்டது: வைகோ

Posted: 08 May 2016 12:07 PM PDT

சவூதியில் வாடும் தமிழக மீனவர்கள் 62 பேர் மற்றும் இலங்கைச் சிறையிலுள்ள 21 மீனவர்களையும் மீட்க மத்திய அரசு தவறிவிட்டது என, வைகோ தெரிவித்தார்.

712 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

Posted: 08 May 2016 12:07 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 64 வாக்குச் சாவடிகள் உள்பட 712 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை 15ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் மோடி?

Posted: 08 May 2016 12:06 PM PDT

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15ஆம் தேதி தொடங்கி வைக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

"மோடியின் ரகசியங்கள் அனைத்தும் சோனியாவுக்குத் தெரியும்'

Posted: 08 May 2016 12:06 PM PDT

மோடியின் ஊழல் ரகசியங்கள் அனைத்தும் சோனியா குடும்பத்தினருக்குத் தெரியும் என்பதால்தான் அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

அச்சக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 08 May 2016 12:06 PM PDT

சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான கூட்டம் அச்சங்க தலைவர் பி.பிரபாகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதிய தலைவராக சி.யோகேந்திரன், துணைத் தலைவராக ஏ.சத்தியமூர்த்தி, செயலராக ஆர்.என்.சுதர்ஸன், துணைச் செயலராக வி.சுதர்ஸன், பொருளாளராக பி.சம்பத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இளைஞரிடம் சங்கிலி பறிப்பு

Posted: 08 May 2016 12:06 PM PDT

திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (30). இவர் சனிக்கிழமை இரவு ஈஞ்சார் விலக்கு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அவரை வழமறித்து வடபட்டிக்கு எப்படிச் செல்வது என்று கேட்டுள்ளனர். அவர் பாதை சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒருவர் வேல்முருகன் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் சங்கிலியைப் பறித்துள்ளார். பின்னர் இருவரும் தாங்கள் வந்த வண்டியில் தப்பிச் சென்றனர். இது குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் மல்லி காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஷிகர் தவன், நெஹ்ரா அபாரம் மும்பையை பந்தாடியது ஹைதராபாத்

Posted: 08 May 2016 12:05 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-ஆவது லீக் ஆட்டத்தில் 85 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு

Posted: 08 May 2016 12:05 PM PDT

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீராஜாவிற்கு கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விருதுநகர், அருப்புக்கோட்டையில் நாஞ்சில் சம்பத் பிரசாரம்

Posted: 08 May 2016 12:05 PM PDT

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தார்.

"தி.மு.க., அ.தி.மு.க.வை நடுநிலையாளர்கள் நிராகரிப்பார்கள்'

Posted: 08 May 2016 12:04 PM PDT

தமிழக சட்டப்பேரவை தேரதலில், தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளை நடுநிலையாளர்கள் நிராகரிப்பார்கள் என விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஐபிஎல்:குஜராத் முதலிடம்

Posted: 08 May 2016 12:04 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 38-ஆவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ûஸ தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும்: அமைச்சர்

Posted: 08 May 2016 12:04 PM PDT

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்தையும் தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

மும்முனை மின்சாரம் கிடைக்காததால் பயிர்கள் கருகும் அபாயம்

Posted: 08 May 2016 12:03 PM PDT

விருதுநகர் மாவட்டம் சின்ன பேராலி பகுதியில் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேசிய ஜூனியர் கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்

Posted: 08 May 2016 12:03 PM PDT

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழகமும், மகளிர் பிரிவில் கர்நாடகமும் சாம்பியன் பட்டம் வென்றன.

அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

Posted: 08 May 2016 12:02 PM PDT

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாமுக்கு வாக்கு கேட்டு நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா, நகர் பகுதி, மாடசாமி கோயில்தெரு, சுரைக்காய்ப் பட்டி பகுதியில்  சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.

மாட்ரிட் ஓபன் சைமோனா ஹேலப்

Posted: 08 May 2016 12:02 PM PDT

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 08 May 2016 12:02 PM PDT

கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கலசலிங்கம் பல்கலை.யில் 1450 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

Posted: 08 May 2016 12:01 PM PDT

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16 கல்வியாண்டில் 70 நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற 1450 மாணவ மாணவியருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

மிக்கி ஆர்தரை பயிற்சியாளராக நியமித்ததில் தவறில்லை: சஹாரியார் கான்

Posted: 08 May 2016 12:01 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரை நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித்துள்ளார்.

கொளுத்தும் வெயிலால் பிரசார நேரத்தை மாற்றும் வேட்பாளர்கள்

Posted: 08 May 2016 12:01 PM PDT

கொளுத்தும் வெயிலால் ராஜபாளையத்தில் காலை, மாலையில் மட்டும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ஜி ஊழலால் தமிழகத்தின் மரியாதை பாதிப்பு: டி.கே.ரெங்கராஜன்

Posted: 08 May 2016 12:01 PM PDT

தில்லியில் ஒரு காலத்தில் தமிழ்நாட்டுக்கு இருந்த மரியாதை 2ஜி ஊழலுக்கு பின் பாதிக்கப்பட்டுள்ளது என ராஜபாளையத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே ரங்கராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விருதுநகரில் நாளை வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு

Posted: 08 May 2016 12:00 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (மே 10) வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நடைபெற உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

யூரோ கோப்பை:பெல்ஜியம் கேப்டன் விலகல்

Posted: 08 May 2016 12:00 PM PDT

யூரோ கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து பெல்ஜியம் கேப்டன் வின்சென்ட் கம்பெனி காயம் காரணமாக விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மே 14 முதல் 16 வரை மதுக்கடைகள் மூடல்

Posted: 08 May 2016 12:00 PM PDT

மாவட்ட தேர்தல் அலுவலர் வே. ராஜாராமன் அறிக்கை: தேர்தலை முன்னிட்டு மே 14 முதல் 16 வரையும், 19-ஆம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தும் கூடங்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

கம்பன் கழக கூட்டம்

Posted: 08 May 2016 11:59 AM PDT

அருப்புக்கோட்டை கம்பன் கழகத்தின் 316 வது சொற்பொழிவுக் கூட்டம் சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசொக்கநாதர் ஆலய வளாகத்திலுள்ள சுப்பாராஜ் திருமண மண்டபத்தில் கம்பன் கழகப் புரவலரும் தொழிலதிபருமான டி.ஆர். தினகரனின் ஏற்பாட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதியின் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் காசி வரவேற்புரையாற்றினார்.  சென்னையைச் சேர்ந்த ப.வேட்டவராயன், ராமாயணத்தில் பெரிய திருவடி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அவருக்கு புலவர் காசி பொன்னாடை அணிவித்தார்.  துணைச் செயலர் க.இராமச்சந்திரன் நினைவுப் பரிசு வழங்கினார். இணைச் செயலாளர் கண.கணேசன் நன்றி கூறினார்.  கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாகராஜன், கோடீஸ்வரன், பால்ராஜ், ராமசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

வட கொரியாவைத் தாக்கினால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம்

Posted: 08 May 2016 11:59 AM PDT

வட கொரியாவைத் தாக்கினால் பதிலடியாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று அதிபர் கிம் ஜோங்-உன் கூறினார்.

விருதுநகர் பகுதியில் விவசாயம் பொய்த்துப்போனதால்  விறகுக்கரி உற்பத்தியில் இறங்கிய விவசாயத் தொழிலாளர்கள்

Posted: 08 May 2016 11:59 AM PDT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் விவசாயம் பொய்த்ததால், விறகுக் கரி உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் பலரும் இறங்கியுள்ளனர்.

மனித உரிமைகள் வழக்குரைஞர் சுட்டுக் கொலை

Posted: 08 May 2016 11:59 AM PDT

பாகிஸ்தானில் சன்னி பிரிவினரின் தீவிரவாதத்தை எதிர்த்து வந்தவரும், மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வந்தவருமான பிரபல வழக்குரைஞர் குர்ரம் ஜக்கி சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

சர்வதேச சட்டங்களை மீறுகிறது அமெரிக்க உச்ச நீதிமன்றம்'

Posted: 08 May 2016 11:58 AM PDT

ஈரானுக்கு சொந்தமான நிதியைப் பறித்து, அந்த நாட்டின் பயங்கரவாதச் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சர்வதேச சட்ட விதிமுறைகளின் மீறலாகும் என்று அமைப்பு சாரா நாடுகள் குழு தெரிவித்துள்ளது.

நியூட்ரினோ ஆய்வகம் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கருத்து வேறுபாடு: வைகோ

Posted: 08 May 2016 11:58 AM PDT

தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.

பேருந்துகள்-லாரி மோதல்: ஆப்கனில் 73 பேர் சாவு

Posted: 08 May 2016 11:58 AM PDT

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்துகள் மோதிய விபத்தில் 73 பேர் உயிரிழந்தனர்.

அதிமுக, பாமக வேட்பாளர்கள் மீது வழக்கு

Posted: 08 May 2016 11:58 AM PDT

கம்பம் தொகுதி அதிமுக, பாமக வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக உத்தமபாளையம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

எகிப்து: ஐ.எஸ். தாக்குதலில் 9 போலீஸார் பலி

Posted: 08 May 2016 11:57 AM PDT

எகிப்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 9 போலீஸார் கொல்லப்பட்டனர்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கூடைப் பந்தாட்ட சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு

Posted: 08 May 2016 11:57 AM PDT

பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கூடைப்பந்தாட்ட சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வரப்பெற்றோம்

Posted: 08 May 2016 11:57 AM PDT

அலைக்கற்றை ஊழலை மக்கள் மறக்கவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்

Posted: 08 May 2016 11:57 AM PDT

காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின்  2ஜி அலைக்கற்றை ஊழலை தமிழக மக்கள் மறக்கவில்லை என்று பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

நூல் அரங்கம்

Posted: 08 May 2016 11:57 AM PDT

பழனியில் மாணவர்களுக்கு இலவச ஜூடோ பயிற்சி

Posted: 08 May 2016 11:56 AM PDT

பழனியில் இலவச ஜூடோ பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இலக்கியச் சங்கமம்

Posted: 08 May 2016 11:56 AM PDT

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Posted: 08 May 2016 11:55 AM PDT

கொடைக்கானலில் குளுகுளு சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

கொடைக்கானலில் ஒரே நாளில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம்

Posted: 08 May 2016 11:55 AM PDT

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

Posted: 08 May 2016 11:54 AM PDT

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியிலுள்ள ஸ்ரீ அருள்மிகு விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மது விற்பனையில் கமிஷன் பெற்று வருவதால் அதிமுகவும், திமுகவும் மதுவிலக்கை கொண்டு வரப்போவதில்லை: வைகோ

Posted: 08 May 2016 11:54 AM PDT

மது விற்பனையில் கமிஷன் பெற்று வருவதால் அதிமுகவும், திமுகவும் மதுவிலக்கை கொண்டு வரப் போவதில்லை என ஞாயிற்றுக்கிழமை மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.

போடி மலைவாழ் மக்களிடம் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

Posted: 08 May 2016 11:53 AM PDT

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை மலைவாழ் மக்களிடம் அமைச்சரும், போடி தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

துரோகிகளை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: நடிகை விந்தியா

Posted: 08 May 2016 11:52 AM PDT

தமிழக மக்கள், துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என நடிகை விந்தியா தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™