Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சரோஜா தேவி: 3. முதல் தர நடிகை!
- தோல்வியடையவே போட்டி!
- பள்ளித் திடல்களை பயன்படுத்தலாமா?
- தேர்தல் சுவர்
- "சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம்'
- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள்: கருணாநிதி பெருமிதம்
- பண விநியோகத்தைத் தடுக்க விடுதிகள் தீவிர கண்காணிப்பு
- செய்யூர் தொகுதியில் 18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை
- "நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் அரசியல் தலையீட்டை ஒழிப்பேன்'
- "மாதந்தோறும் செலுத்தினால் 60% மின் கட்டணம் குறையும்'
- கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஊழல், மதுவை ஒழிக்க முடியும்
- "புதிய வாக்காளர்கள் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்'
- யாருக்கு ஓட்டு?
- கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பில்லை
- பட்டாபிராம் விபத்து: ரயில் பாதை சீரமைப்பு
- வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பழக்கப்படுத்தியவர் கருணாநிதிதான்: வைகோ குற்றச்சாட்டு
- தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு திராவிடக் கட்சிகளால் தீர்வு கிடைக்காது
- அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு
- நகராட்சி சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
- கட்டடத் தொழிலாளி சாவு:சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
- அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 2.25 லட்சம் பணம் பறிமுதல்
- லாரி மீது ஆட்டோ மோதியதில் மூதாட்டி சாவு
- விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்
- லாரிகள் மோதி தீப்பிடித்ததில் ஓட்டுநர் கருகி சாவு
- மகளிர் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
- வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
- ஆர்எஸ்எஸ் பண்புப் பயிற்சி முகாம் நிறைவு
- அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு
- திராவிடக் கட்சிகளின் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
- கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஊழல், மதுவை ஒழிக்க முடியும்
- கட்சி கொடிகள், சின்னங்கள் விற்பனையில் மந்தம்:சிவகாசி உற்பத்தியாளர்கள் பாதிப்பு
- இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம்: கருணாநிதி
- "மாதந்தோறும் செலுத்தினால் 60% மின் கட்டணம் குறையும்'
- தங்கம் விலை பவுனுக்கு 96 உயர்வு
- தேர்தல் களத்தில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள்!
- யாருக்கு ஓட்டு?
- ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு :பசுமைத் தீர்ப்பாயத்தில் மே 10-இல் விசாரணை
- பள்ளி செல்லும் தில்லி சிறார்களிடம் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிப்பு
- தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரி தமிழக வழக்குரைஞர்கள் மனு
- வேலைவாய்ப்பை உருவாக்க உயர் நிலைக் குழு:முதல்வர் கேஜரிவால் உத்தரவு
- நீதித்துறை உயர் பொறுப்புகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது:மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் தகவல்
- குரும்பூர் பகுதியில் நடிகை ராதிகா வாக்கு சேகரிப்பு
- போதைப் பொருளுடன் ஆப்பிரிக்க பெண் கைது
- ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- முன்னாள் ராணுவர் வீரர் சுட்டதில் ஒருவர் படுகாயம்
- குழந்தைகள் காப்பகம் தாமதமாக அதிகாரிகளே காரணம்: டபிள்யூசிடி
- பிரதமர் மோடியின் திருமணம், கல்வித் தகுதி போலியானவை:ஆம் ஆத்மி மீண்டும் தாக்கு
- கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளர் பிரசாரம்
- "ஆமிர் குஸ்ரோ பூங்காவில் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக் கூடாது'
- தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- 10 அதிநவீன துப்பாக்கிகள் பறிமுதல்: லாரி ஓட்டுநர் கைது
- மாநகராட்சி வார்டு இடைத் தேர்தல்:பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு பாடம் புகட்டப்படும்: அஜய் மாக்கன்
- 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி யோகா மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம்
- கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
- துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
- மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம்:மாநிலங்களவையில் முன்மொழிந்தார் டி. ராஜா
- எல்ஜி அதிகாரத்தை விளக்கும் குறிப்புகளை வெளியிட மத்திய உள்துறைக்கு உத்தரவு
- செட்டியாபத்து கோயிலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- காயல்பட்டினத்தில் நாளை அபூர்வ துஆ பிரார்த்தனை
- வாக்குறுதிகளை விளக்கி திமுக வேட்பாளர் பிரசாரம்
- பூண்டி அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
- கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
- கக்களூரில் வாக்கு சேகரித்தார் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை
- மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை
- மின்னணு வாக்கு இயந்திரங்கள்:ஆட்சியர் நேரில் ஆய்வு
- ஆறுமுகனேரியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக, மதேமுதிக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்
- ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் ரொக்கம் பறிமுதல்
- மதிமுக 23ஆம் ஆண்டு தொடக்க விழா
- தினமணி செய்தி எதிரொலி:ஒளி வெள்ளத்தில் மதுராந்தகம் பேருந்து நிலையம்
- மே 14 முதல் 16-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு
- கோவில்பட்டி பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- மூன்று இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 3 பேர் சாவு
- மேல்மருவத்தூரில் சித்திரை மாத அமாவாசை வேள்விபூஜை
- தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி கைது
- மின்னணு தொழில்நுட்பக் கருத்தரங்கு
- மணல் கடத்தல்: 4 பேர் கைது
- சாகுபுரத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்
- நகை, பணம் திருட்டு
- மதுக்கடையில் திருட்டு
- வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு
- நடுவக்குறிச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்
- கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு
- திருச்செந்தூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- தூத்துக்குடியில் பத்திரம் வாங்கச் சென்றவரிடம் ரூ. 1.20 லட்சம் பறிமுதல்
- திருச்செந்தூரில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்
- 6 இடங்களில் இன்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
- தெக்குறிச்சி, ராஜாக்கமங்கலத்தில் எம். ஆர்.காந்தி வாக்கு சேகரிப்பு
- பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம்
- இளந்திரு விருது: தேசியப் போட்டிக்கு குமரி மாவட்ட மாணவர்கள் தேர்வு
- நெடுவிளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நாளை தொடக்கம்
- சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
- துணை ராணுவ வீரர்களுடன் பறக்கும் படையினர் வாகனச் சோதனை
- அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள்: கனிமொழி எம்.பி. பிரசாரம்
- தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
- அனுமதியின்றி பிரசாரம்: நாம் தமிழர் கட்சியினர் கைது
- பூதப்பாண்டி அருகே தொழிலாளி தற்கொலை
- நாகர்கோவில்
- குலசேகரம் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்
- வேலை நாள்கள் குறைப்பு: குமரி அரசு பழப்பண்ணை ஊழியர்கள் போராட்டம்
சரோஜா தேவி: 3. முதல் தர நடிகை! Posted: 06 May 2016 09:30 PM PDT நடுத்தரக் குடும்பங்களில் சரோ பற்றிய பேச்சு எழுந்தால், எல்லாருக்கும் நினைவுக்கு வருவது 'கல்யாணப்பரிசு வசந்தி' கேரக்டர். |
Posted: 06 May 2016 01:14 PM PDT தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் தோல்வியடைய மட்டும்தான் போட்டியிடுகிறேன் எனச் |
பள்ளித் திடல்களை பயன்படுத்தலாமா? Posted: 06 May 2016 01:13 PM PDT அரசியல் கூட்டங்களுக்காக பள்ளி- கல்லூரித் திடல்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அப்படிப் பயன்படுத்தும் போது |
Posted: 06 May 2016 01:12 PM PDT தேர்வில் 100 சதவீதம் |
"சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம்' Posted: 06 May 2016 01:08 PM PDT தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி தெரிவித்தார். |
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள்: கருணாநிதி பெருமிதம் Posted: 06 May 2016 01:05 PM PDT மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்தன என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். |
பண விநியோகத்தைத் தடுக்க விடுதிகள் தீவிர கண்காணிப்பு Posted: 06 May 2016 01:04 PM PDT நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்கு பணப் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் |
செய்யூர் தொகுதியில் 18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை Posted: 06 May 2016 01:02 PM PDT செய்யூர் (தனி) தொகுதியில் 18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
"நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் அரசியல் தலையீட்டை ஒழிப்பேன்' Posted: 06 May 2016 01:01 PM PDT நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட, அதில் அரசியல் தலையீட்டை ஒழிப்பேன் என்று காஞ்சிபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார். |
"மாதந்தோறும் செலுத்தினால் 60% மின் கட்டணம் குறையும்' Posted: 06 May 2016 01:00 PM PDT திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி மாதந்தோறும் மின்சார கட்டணம் செலுத்துவதால் மக்களுக்கு 60 சதவீத கட்டணம் குறையும் என |
கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஊழல், மதுவை ஒழிக்க முடியும் Posted: 06 May 2016 12:58 PM PDT தமிழகத்தில் ஊழலையும், மதுவையும் கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஒழிக்க முடியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். |
"புதிய வாக்காளர்கள் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்' Posted: 06 May 2016 12:56 PM PDT புதிய வாக்காளர்கள் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் காஞ்சிபுரத்தில் பேசினார். |
Posted: 06 May 2016 12:54 PM PDT திருப்பத்தூரில் சீரான குடிநீர் வழங்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறும் வேட்பாளருக்கு எனது வாக்கு. |
கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பில்லை Posted: 06 May 2016 12:49 PM PDT தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பில்லை என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கூறினார். |
பட்டாபிராம் விபத்து: ரயில் பாதை சீரமைப்பு Posted: 06 May 2016 12:47 PM PDT சென் னை பட்டாபிராம் அருகே ஏற்பட்ட ரயில்கள் மோதல் விபத்து காரணமாக, அவ்வழியே புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன |
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பழக்கப்படுத்தியவர் கருணாநிதிதான்: வைகோ குற்றச்சாட்டு Posted: 06 May 2016 12:45 PM PDT தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியதே கருணாநிதிதான் என்று வைகோ குற்றம்சாட்டினார். |
தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு திராவிடக் கட்சிகளால் தீர்வு கிடைக்காது Posted: 06 May 2016 12:45 PM PDT திராவிடக் கட்சிகள் மத்திய அரசுகளுடன் மறைமுக கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுவதால் தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு திராவிடக் கட்சிகளால் |
அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 06 May 2016 12:44 PM PDT திருப்பூர், கோவை, அரியலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் |
நகராட்சி சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி Posted: 06 May 2016 12:19 PM PDT ஆம்பூர் நகராட்சி சார்பாக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தியும், வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
கட்டடத் தொழிலாளி சாவு:சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் Posted: 06 May 2016 12:18 PM PDT அணைக்கட்டு அருகே கட்டட தொழிலாளி பணியின்போது இறந்ததற்கு இழப்பீடு கேட்டு, சடலத்துடன் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். |
அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 2.25 லட்சம் பணம் பறிமுதல் Posted: 06 May 2016 12:18 PM PDT வாலாஜாபேட்டை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 2.25 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். |
லாரி மீது ஆட்டோ மோதியதில் மூதாட்டி சாவு Posted: 06 May 2016 12:18 PM PDT வேலூர் அருகே லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை இறந்தார். வேலூர் அருகே ஊசூர் புதூரைச் சேர்ந்தவர் சிவா (42). இவரது தந்தை மகாலிங்கத்துக்கு (70) உடல்நலக் |
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 06 May 2016 12:17 PM PDT ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. |
லாரிகள் மோதி தீப்பிடித்ததில் ஓட்டுநர் கருகி சாவு Posted: 06 May 2016 12:17 PM PDT ரத்தினகிரி அருகே அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார். |
மகளிர் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா Posted: 06 May 2016 12:17 PM PDT ஓஎன்ஜிசி நிறுவன சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், மகளிர் தொழில் திறன் மேம்பாட்டு ஆடை வடிவமைத்தல் பயிற்சியின் நிறைவு விழா பொன்னையில் அண்மையில் நடைபெற்றது . |
வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு Posted: 06 May 2016 12:16 PM PDT ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
ஆர்எஸ்எஸ் பண்புப் பயிற்சி முகாம் நிறைவு Posted: 06 May 2016 12:16 PM PDT ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற வருடாந்திர கோடைக்கால பண்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. |
அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு Posted: 06 May 2016 12:13 PM PDT அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கைப்பேசி, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை வெளியிடப்பட்டிருப்பதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. |
திராவிடக் கட்சிகளின் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் Posted: 06 May 2016 12:13 PM PDT திராவிடக் கட்சிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போய் விடாதீர்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். |
கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஊழல், மதுவை ஒழிக்க முடியும் Posted: 06 May 2016 12:12 PM PDT தமிழகத்தில் ஊழலையும், மதுவையும் கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஒழிக்க முடியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். |
கட்சி கொடிகள், சின்னங்கள் விற்பனையில் மந்தம்:சிவகாசி உற்பத்தியாளர்கள் பாதிப்பு Posted: 06 May 2016 12:12 PM PDT சிவகாசியில் தயாரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள் மற்றும் கட்சி தொடர்பான பல்வேறு பொருள்கள் விற்பனை இல்லாததால், உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். |
இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம்: கருணாநிதி Posted: 06 May 2016 12:12 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தனது 3-ஆம் கட்டத் தேர்தல் பிரசாரத்தை |
"மாதந்தோறும் செலுத்தினால் 60% மின் கட்டணம் குறையும்' Posted: 06 May 2016 12:11 PM PDT திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி மாதந்தோறும் மின்சார கட்டணம் செலுத்துவதால் மக்களுக்கு 60 சதவீத கட்டணம் குறையும் என பேரம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்பு பேசினார். |
தங்கம் விலை பவுனுக்கு 96 உயர்வு Posted: 06 May 2016 12:11 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 96 அதிகரித்து விற்பனையானது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள |
தேர்தல் களத்தில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள்! Posted: 06 May 2016 12:10 PM PDT சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, மத்தியப் பாதுகாப்பு படையின் (சி.ஆர்.பி.எஃப்.) பெண்கள் படைப் பிரிவு முதல் முதலாக ஈடுபடுத்தப்படுகிறது. |
Posted: 06 May 2016 12:10 PM PDT |
ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு :பசுமைத் தீர்ப்பாயத்தில் மே 10-இல் விசாரணை Posted: 06 May 2016 12:09 PM PDT தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக "வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் - நீதிபதி ஸ்வதந்திர குமார் தலைமையிலான அமர்வு முன் மே 10ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. |
பள்ளி செல்லும் தில்லி சிறார்களிடம் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிப்பு Posted: 06 May 2016 12:08 PM PDT தில்லியில் பள்ளி செல்லும் சிறார்களில் கிட்டப்பார்வை குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரி தமிழக வழக்குரைஞர்கள் மனு Posted: 06 May 2016 12:08 PM PDT தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை மாற்றக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தமிழக வழக்குரைஞர்கள் என். ராஜாராமன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். |
வேலைவாய்ப்பை உருவாக்க உயர் நிலைக் குழு:முதல்வர் கேஜரிவால் உத்தரவு Posted: 06 May 2016 12:08 PM PDT தில்லியில் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை நியமித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். |
Posted: 06 May 2016 12:07 PM PDT நீதித் துறை உயர் பொறுப்புகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார். |
குரும்பூர் பகுதியில் நடிகை ராதிகா வாக்கு சேகரிப்பு Posted: 06 May 2016 12:07 PM PDT குரும்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சமக தலைவர் சரத்குமாரை ஆதரித்து, நடிகையும் சமக மகளிரணித் தலைவருமான ராதிகா வாக்கு சேகரித்தார். |
போதைப் பொருளுடன் ஆப்பிரிக்க பெண் கைது Posted: 06 May 2016 12:07 PM PDT தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளுடன் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். |
ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 06 May 2016 12:06 PM PDT தூத்துக்குடி அருகேயுள்ள மேலபாண்டியாபுரம் பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். |
முன்னாள் ராணுவர் வீரர் சுட்டதில் ஒருவர் படுகாயம் Posted: 06 May 2016 12:06 PM PDT கிழக்கு தில்லியில் உள்ள மந்தாவளி பகுதியில் விபத்து காரணமாக ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றபோது, முன்னாள் ராணுவ வீரர் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். |
குழந்தைகள் காப்பகம் தாமதமாக அதிகாரிகளே காரணம்: டபிள்யூசிடி Posted: 06 May 2016 12:06 PM PDT தில்லியின் வடகிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் குழந்தைகள் காப்பகம் அமைப்பது தாமதமாவதற்கு அதிகாரிகளின் நடவடிக்கைகளே காரணம் என்று தில்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (டபிள்யூசிடி) தெரிவித்துள்ளது. |
பிரதமர் மோடியின் திருமணம், கல்வித் தகுதி போலியானவை:ஆம் ஆத்மி மீண்டும் தாக்கு Posted: 06 May 2016 12:06 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி, திருமணம் ஆகியவை பற்றிய தகவல்கள் போலியானவை என்று தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார். |
கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 06 May 2016 12:05 PM PDT கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷ் வெள்ளிக்கிழமை கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
"ஆமிர் குஸ்ரோ பூங்காவில் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக் கூடாது' Posted: 06 May 2016 12:05 PM PDT தில்லி ஆமிர் குஸ்ரோ பூங்கா பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்கள், நில ஆக்கிரமிப்புகள் இனிமேலும் நடக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 06 May 2016 12:05 PM PDT தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன், வியாழக்கிழமை இரவு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். |
10 அதிநவீன துப்பாக்கிகள் பறிமுதல்: லாரி ஓட்டுநர் கைது Posted: 06 May 2016 12:05 PM PDT மத்தியப் பிரதேசத்தில் இருந்து தில்லிக்கு 10 நவீன ரக துப்பாக்கிகளை கடத்தி வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
மாநகராட்சி வார்டு இடைத் தேர்தல்:பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு பாடம் புகட்டப்படும்: அஜய் மாக்கன் Posted: 06 May 2016 12:05 PM PDT தில்லி மாநகராட்சிகளுக்கு உள்பட்ட 13 வார்டுகளுக்கான இடைத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் மாக்கன் கூறினார். |
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி யோகா மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம் Posted: 06 May 2016 12:04 PM PDT கோவில்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி யோகா பயிற்சியாளர் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது Posted: 06 May 2016 12:04 PM PDT தில்லியில் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக, தில்லி குற்றவியல் பிரிவு காவல் துறை இணை ஆணையர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: |
துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் Posted: 06 May 2016 12:04 PM PDT கோவில்பட்டி வட்டம் துறையூரில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. |
மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம்:மாநிலங்களவையில் முன்மொழிந்தார் டி. ராஜா Posted: 06 May 2016 12:04 PM PDT இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தும் தனி நபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா முன்மொழிந்தார். |
எல்ஜி அதிகாரத்தை விளக்கும் குறிப்புகளை வெளியிட மத்திய உள்துறைக்கு உத்தரவு Posted: 06 May 2016 12:04 PM PDT தில்லி துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) அதிகாரத்தை விளக்கும் அறிவிக்கை தொடர்புடைய அனைத்துக் குறிப்புகளின் விவரத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
செட்டியாபத்து கோயிலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு Posted: 06 May 2016 12:04 PM PDT செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயில் சித்திரை பூஜை திருவிழாவையொட்டி, அன்னமுத்திரி சிறப்பு பூஜை மற்றும் அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். |
காயல்பட்டினத்தில் நாளை அபூர்வ துஆ பிரார்த்தனை Posted: 06 May 2016 12:03 PM PDT காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை (மே 8) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
வாக்குறுதிகளை விளக்கி திமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 06 May 2016 12:02 PM PDT பூந்தமல்லி திமுக வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமன், திமுகவின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். |
பூண்டி அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு Posted: 06 May 2016 12:02 PM PDT தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஊத்துக்கோட்டையை அடுத்த பென்னாலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பூண்டி அருகிலுள்ள மோவூர் ஊராட்சியில் துணை ராணுவத்தினர் கொடி அணுவகுப்பு நடத்தப்பட்டது. |
கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு Posted: 06 May 2016 12:02 PM PDT கோவில்பட்டியில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
கக்களூரில் வாக்கு சேகரித்தார் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை Posted: 06 May 2016 12:02 PM PDT பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை, கக்களூர் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். |
மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை Posted: 06 May 2016 12:02 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மே 14 முதல் 16 வரை மூன்று நாள்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் 19-ஆம் தேதி உள்பட 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
மின்னணு வாக்கு இயந்திரங்கள்:ஆட்சியர் நேரில் ஆய்வு Posted: 06 May 2016 12:01 PM PDT திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
ஆறுமுகனேரியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 06 May 2016 12:01 PM PDT ஆறுமுகனேரி நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக, மதேமுதிக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் Posted: 06 May 2016 12:01 PM PDT கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் Posted: 06 May 2016 12:00 PM PDT ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் ரொக்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
மதிமுக 23ஆம் ஆண்டு தொடக்க விழா Posted: 06 May 2016 12:00 PM PDT தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா கோவில்பட்டி தலைமை தேர்தல் அலுவலகத்தில், மதிமுகவின் 23 ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
தினமணி செய்தி எதிரொலி:ஒளி வெள்ளத்தில் மதுராந்தகம் பேருந்து நிலையம் Posted: 06 May 2016 12:00 PM PDT மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் எரியவில்லை என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டதால், நகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுத்தது. |
மே 14 முதல் 16-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு Posted: 06 May 2016 12:00 PM PDT நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 14 முதல் 16-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். |
கோவில்பட்டி பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 06 May 2016 12:00 PM PDT கோவில்பட்டி டவுண் ஜாமிஆ சுன்னத்-வல் ஜமாஅத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு வாக்கு சேகரித்தார். |
மூன்று இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 3 பேர் சாவு Posted: 06 May 2016 11:59 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். |
மேல்மருவத்தூரில் சித்திரை மாத அமாவாசை வேள்விபூஜை Posted: 06 May 2016 11:59 AM PDT மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில், சித்திரை மாத அமாவாசை வேள்வி பூஜையை வெள்ளிக்கிழமை பங்காரு அடிகளார் தொடக்கி வைத்தார். |
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி கைது Posted: 06 May 2016 11:59 AM PDT தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற சலவைத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். |
மின்னணு தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 06 May 2016 11:59 AM PDT காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் மின்னணு தகவல் தொடர்பு, கணினித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் போக்குகள் தொடர்பான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. |
Posted: 06 May 2016 11:59 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
சாகுபுரத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் Posted: 06 May 2016 11:58 AM PDT சாகுபுரத்தில் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து கோடைக்கால இலவச பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
Posted: 06 May 2016 11:58 AM PDT அச்சிறுப்பாக்கம் நேரு நகரில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச் சென்றனர். |
Posted: 06 May 2016 11:58 AM PDT அச்சிறுப்பாக்கம் அருகே மதுக்கடையில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு Posted: 06 May 2016 11:58 AM PDT வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் 20 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
நடுவக்குறிச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் Posted: 06 May 2016 11:53 AM PDT 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி நடுவக்குறிச்சியில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. |
கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு Posted: 06 May 2016 11:53 AM PDT சாத்தான்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
திருச்செந்தூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு Posted: 06 May 2016 11:52 AM PDT திருச்செந்தூர் அருகேயுள்ள குறிஞ்சி நகர் இசக்கியம்மன் கோயில் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். |
தூத்துக்குடியில் பத்திரம் வாங்கச் சென்றவரிடம் ரூ. 1.20 லட்சம் பறிமுதல் Posted: 06 May 2016 11:50 AM PDT தூத்துக்குடியில் ஆவணப் பத்திரம் வாங்கச் சென்றவரிடமிருந்து வெள்ளிக்கிழமை ரூ. 1.20 லட்சத்தை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவரிடம் பணம் திரும்ப வழங்கப்பட்டது. |
திருச்செந்தூரில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம் Posted: 06 May 2016 11:50 AM PDT திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
6 இடங்களில் இன்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 06 May 2016 11:50 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் 6 இடங்களில் சனிக்கிழமை (மே 7) நடைபெறுகிறது. |
தெக்குறிச்சி, ராஜாக்கமங்கலத்தில் எம். ஆர்.காந்தி வாக்கு சேகரிப்பு Posted: 06 May 2016 11:49 AM PDT தெக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் பகுதிகளில், நாகர்கோவில் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
Posted: 06 May 2016 11:48 AM PDT கிள்ளியூர் பேரூராட்சி, திப்பிரமலை, முள்ளங்கனாவிளை ஊராட்சிப் பகுதிகளில் கிள்ளியூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.விஜயராகவன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். |
இளந்திரு விருது: தேசியப் போட்டிக்கு குமரி மாவட்ட மாணவர்கள் தேர்வு Posted: 06 May 2016 11:48 AM PDT இளந்திரு விருதுக்கான தேசியப் போட்டிக்கு குமரி மாவட்ட மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். |
நெடுவிளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நாளை தொடக்கம் Posted: 06 May 2016 11:47 AM PDT மார்த்தாண்டம் அருகே உள்ள நெடுவிளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை(மே8) தொடங்கி, தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. |
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் Posted: 06 May 2016 11:47 AM PDT சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை மாத தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
துணை ராணுவ வீரர்களுடன் பறக்கும் படையினர் வாகனச் சோதனை Posted: 06 May 2016 11:46 AM PDT குலசேகரம் பகுதியில் துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பறக்கும் படையினருடன் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர். |
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள்: கனிமொழி எம்.பி. பிரசாரம் Posted: 06 May 2016 11:46 AM PDT அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார் திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி. |
தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு Posted: 06 May 2016 11:45 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
அனுமதியின்றி பிரசாரம்: நாம் தமிழர் கட்சியினர் கைது Posted: 06 May 2016 11:44 AM PDT மணவாளக்குறிச்சியில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். |
பூதப்பாண்டி அருகே தொழிலாளி தற்கொலை Posted: 06 May 2016 11:44 AM PDT பூதப்பாண்டி அருகே விஷம் அருந்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். |
Posted: 06 May 2016 11:43 AM PDT |
குலசேகரம் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் காயம் Posted: 06 May 2016 11:42 AM PDT குலசேகரம் அருகே வேன் கவிழ்ந்ததில், திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். |
வேலை நாள்கள் குறைப்பு: குமரி அரசு பழப்பண்ணை ஊழியர்கள் போராட்டம் Posted: 06 May 2016 11:42 AM PDT கன்னியாகுமரி அரசு பழப்பண்ணை ஊழியர்களின் வேலைநாள்களை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |