Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சரோஜா தேவி: 3. முதல் தர நடிகை!

Posted: 06 May 2016 09:30 PM PDT

நடுத்தரக் குடும்பங்களில் சரோ பற்றிய பேச்சு எழுந்தால், எல்லாருக்கும் நினைவுக்கு வருவது 'கல்யாணப்பரிசு வசந்தி' கேரக்டர்.

தோல்வியடையவே போட்டி!

Posted: 06 May 2016 01:14 PM PDT

தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் தோல்வியடைய மட்டும்தான் போட்டியிடுகிறேன் எனச்

பள்ளித் திடல்களை பயன்படுத்தலாமா?

Posted: 06 May 2016 01:13 PM PDT

அரசியல் கூட்டங்களுக்காக பள்ளி- கல்லூரித் திடல்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அப்படிப் பயன்படுத்தும் போது

தேர்தல் சுவர்

Posted: 06 May 2016 01:12 PM PDT

தேர்வில் 100 சதவீதம்

"சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம்'

Posted: 06 May 2016 01:08 PM PDT

தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள்: கருணாநிதி பெருமிதம்

Posted: 06 May 2016 01:05 PM PDT

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைத்தன என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

பண விநியோகத்தைத் தடுக்க விடுதிகள் தீவிர கண்காணிப்பு

Posted: 06 May 2016 01:04 PM PDT

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்கு பணப் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில்

செய்யூர் தொகுதியில் 18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

Posted: 06 May 2016 01:02 PM PDT

செய்யூர் (தனி) தொகுதியில் 18 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

"நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் அரசியல் தலையீட்டை ஒழிப்பேன்'

Posted: 06 May 2016 01:01 PM PDT

நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட, அதில் அரசியல் தலையீட்டை ஒழிப்பேன் என்று காஞ்சிபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

"மாதந்தோறும் செலுத்தினால் 60% மின் கட்டணம் குறையும்'

Posted: 06 May 2016 01:00 PM PDT

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி மாதந்தோறும் மின்சார கட்டணம் செலுத்துவதால் மக்களுக்கு 60 சதவீத கட்டணம் குறையும் என

கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஊழல், மதுவை ஒழிக்க முடியும்

Posted: 06 May 2016 12:58 PM PDT

தமிழகத்தில் ஊழலையும், மதுவையும் கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஒழிக்க முடியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.

"புதிய வாக்காளர்கள் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்'

Posted: 06 May 2016 12:56 PM PDT

புதிய வாக்காளர்கள் திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் காஞ்சிபுரத்தில் பேசினார்.

யாருக்கு ஓட்டு?

Posted: 06 May 2016 12:54 PM PDT

திருப்பத்தூரில் சீரான குடிநீர் வழங்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறும் வேட்பாளருக்கு எனது வாக்கு.  

கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பில்லை

Posted: 06 May 2016 12:49 PM PDT

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பில்லை என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கூறினார்.

பட்டாபிராம் விபத்து: ரயில் பாதை சீரமைப்பு

Posted: 06 May 2016 12:47 PM PDT

சென் னை பட்டாபிராம் அருகே ஏற்பட்ட ரயில்கள் மோதல் விபத்து காரணமாக, அவ்வழியே புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பழக்கப்படுத்தியவர் கருணாநிதிதான்: வைகோ குற்றச்சாட்டு

Posted: 06 May 2016 12:45 PM PDT

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கியதே கருணாநிதிதான் என்று வைகோ குற்றம்சாட்டினார்.

தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு திராவிடக் கட்சிகளால் தீர்வு கிடைக்காது

Posted: 06 May 2016 12:45 PM PDT

திராவிடக் கட்சிகள் மத்திய அரசுகளுடன் மறைமுக கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுவதால் தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு திராவிடக் கட்சிகளால்

அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 06 May 2016 12:44 PM PDT

திருப்பூர், கோவை, அரியலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில்

நகராட்சி சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Posted: 06 May 2016 12:19 PM PDT

ஆம்பூர் நகராட்சி சார்பாக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தியும், வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்டடத் தொழிலாளி சாவு:சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

Posted: 06 May 2016 12:18 PM PDT

அணைக்கட்டு அருகே கட்டட தொழிலாளி பணியின்போது இறந்ததற்கு இழப்பீடு கேட்டு, சடலத்துடன் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 2.25 லட்சம் பணம் பறிமுதல்

Posted: 06 May 2016 12:18 PM PDT

வாலாஜாபேட்டை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 2.25 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

லாரி மீது ஆட்டோ மோதியதில் மூதாட்டி சாவு

Posted: 06 May 2016 12:18 PM PDT

வேலூர் அருகே லாரி மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை இறந்தார். வேலூர் அருகே ஊசூர் புதூரைச் சேர்ந்தவர் சிவா (42). இவரது தந்தை மகாலிங்கத்துக்கு (70) உடல்நலக்

விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 06 May 2016 12:17 PM PDT

ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

லாரிகள் மோதி தீப்பிடித்ததில் ஓட்டுநர் கருகி சாவு

Posted: 06 May 2016 12:17 PM PDT

ரத்தினகிரி அருகே அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார்.

மகளிர் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா

Posted: 06 May 2016 12:17 PM PDT

ஓஎன்ஜிசி நிறுவன சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், மகளிர் தொழில் திறன் மேம்பாட்டு ஆடை வடிவமைத்தல் பயிற்சியின் நிறைவு விழா பொன்னையில் அண்மையில் நடைபெற்றது .

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

Posted: 06 May 2016 12:16 PM PDT

ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்எஸ்எஸ் பண்புப் பயிற்சி முகாம் நிறைவு

Posted: 06 May 2016 12:16 PM PDT

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற வருடாந்திர கோடைக்கால பண்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு

Posted: 06 May 2016 12:13 PM PDT

அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கைப்பேசி, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை வெளியிடப்பட்டிருப்பதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

திராவிடக் கட்சிகளின் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Posted: 06 May 2016 12:13 PM PDT

திராவிடக் கட்சிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போய் விடாதீர்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஊழல், மதுவை ஒழிக்க முடியும்

Posted: 06 May 2016 12:12 PM PDT

தமிழகத்தில் ஊழலையும், மதுவையும் கூட்டணி ஆட்சியால் மட்டுமே ஒழிக்க முடியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.

கட்சி கொடிகள், சின்னங்கள் விற்பனையில் மந்தம்:சிவகாசி உற்பத்தியாளர்கள் பாதிப்பு

Posted: 06 May 2016 12:12 PM PDT

சிவகாசியில் தயாரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள் மற்றும் கட்சி தொடர்பான பல்வேறு பொருள்கள் விற்பனை இல்லாததால், உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம்: கருணாநிதி

Posted: 06 May 2016 12:12 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தனது 3-ஆம் கட்டத் தேர்தல் பிரசாரத்தை

"மாதந்தோறும் செலுத்தினால் 60% மின் கட்டணம் குறையும்'

Posted: 06 May 2016 12:11 PM PDT

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி மாதந்தோறும் மின்சார கட்டணம் செலுத்துவதால் மக்களுக்கு 60 சதவீத கட்டணம் குறையும் என பேரம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்பு பேசினார்.

தங்கம் விலை பவுனுக்கு 96 உயர்வு

Posted: 06 May 2016 12:11 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 96 அதிகரித்து விற்பனையானது.  சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள

தேர்தல் களத்தில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள்!

Posted: 06 May 2016 12:10 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, மத்தியப் பாதுகாப்பு படையின் (சி.ஆர்.பி.எஃப்.) பெண்கள் படைப் பிரிவு முதல் முதலாக ஈடுபடுத்தப்படுகிறது.

யாருக்கு ஓட்டு?

Posted: 06 May 2016 12:10 PM PDT

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு :பசுமைத் தீர்ப்பாயத்தில் மே 10-இல் விசாரணை

Posted: 06 May 2016 12:09 PM PDT

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக "வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் - நீதிபதி ஸ்வதந்திர குமார் தலைமையிலான அமர்வு முன் மே 10ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

பள்ளி செல்லும் தில்லி சிறார்களிடம் கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிப்பு

Posted: 06 May 2016 12:08 PM PDT

தில்லியில் பள்ளி செல்லும் சிறார்களில் கிட்டப்பார்வை குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரி தமிழக வழக்குரைஞர்கள் மனு

Posted: 06 May 2016 12:08 PM PDT

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை மாற்றக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தமிழக வழக்குரைஞர்கள் என். ராஜாராமன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

வேலைவாய்ப்பை உருவாக்க உயர் நிலைக் குழு:முதல்வர் கேஜரிவால் உத்தரவு

Posted: 06 May 2016 12:08 PM PDT

தில்லியில் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை நியமித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

நீதித்துறை உயர் பொறுப்புகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது:மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் தகவல்

Posted: 06 May 2016 12:07 PM PDT

நீதித் துறை உயர் பொறுப்புகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

குரும்பூர் பகுதியில் நடிகை ராதிகா வாக்கு சேகரிப்பு

Posted: 06 May 2016 12:07 PM PDT

குரும்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சமக தலைவர் சரத்குமாரை ஆதரித்து, நடிகையும் சமக மகளிரணித் தலைவருமான ராதிகா வாக்கு சேகரித்தார்.

போதைப் பொருளுடன் ஆப்பிரிக்க பெண் கைது

Posted: 06 May 2016 12:07 PM PDT

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளுடன் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 06 May 2016 12:06 PM PDT

தூத்துக்குடி அருகேயுள்ள மேலபாண்டியாபுரம் பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

முன்னாள் ராணுவர் வீரர் சுட்டதில் ஒருவர் படுகாயம்

Posted: 06 May 2016 12:06 PM PDT

கிழக்கு தில்லியில் உள்ள மந்தாவளி பகுதியில் விபத்து காரணமாக ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றபோது, முன்னாள் ராணுவ வீரர் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

குழந்தைகள் காப்பகம் தாமதமாக அதிகாரிகளே காரணம்: டபிள்யூசிடி

Posted: 06 May 2016 12:06 PM PDT

தில்லியின் வடகிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் குழந்தைகள் காப்பகம் அமைப்பது தாமதமாவதற்கு அதிகாரிகளின் நடவடிக்கைகளே காரணம் என்று தில்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (டபிள்யூசிடி) தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் திருமணம், கல்வித் தகுதி போலியானவை:ஆம் ஆத்மி மீண்டும் தாக்கு

Posted: 06 May 2016 12:06 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி, திருமணம் ஆகியவை பற்றிய தகவல்கள் போலியானவை என்று தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.

கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 06 May 2016 12:05 PM PDT

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷ் வெள்ளிக்கிழமை கயத்தாறு மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

"ஆமிர் குஸ்ரோ பூங்காவில் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக் கூடாது'

Posted: 06 May 2016 12:05 PM PDT

தில்லி ஆமிர் குஸ்ரோ பூங்கா பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்கள், நில ஆக்கிரமிப்புகள் இனிமேலும் நடக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 06 May 2016 12:05 PM PDT

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன், வியாழக்கிழமை இரவு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். 

10 அதிநவீன துப்பாக்கிகள் பறிமுதல்: லாரி ஓட்டுநர் கைது

Posted: 06 May 2016 12:05 PM PDT

மத்தியப் பிரதேசத்தில் இருந்து தில்லிக்கு 10 நவீன ரக துப்பாக்கிகளை கடத்தி வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

மாநகராட்சி வார்டு இடைத் தேர்தல்:பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு பாடம் புகட்டப்படும்: அஜய் மாக்கன்

Posted: 06 May 2016 12:05 PM PDT

தில்லி மாநகராட்சிகளுக்கு உள்பட்ட 13 வார்டுகளுக்கான இடைத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் மாக்கன் கூறினார்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி யோகா மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 06 May 2016 12:04 PM PDT

கோவில்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி யோகா பயிற்சியாளர் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

Posted: 06 May 2016 12:04 PM PDT

தில்லியில் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக, தில்லி குற்றவியல் பிரிவு காவல் துறை இணை ஆணையர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

Posted: 06 May 2016 12:04 PM PDT

கோவில்பட்டி வட்டம் துறையூரில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மரண தண்டனைக்கு எதிராக தீர்மானம்:மாநிலங்களவையில் முன்மொழிந்தார் டி. ராஜா

Posted: 06 May 2016 12:04 PM PDT

இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தும் தனி நபர் தீர்மானத்தை மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா முன்மொழிந்தார்.

எல்ஜி அதிகாரத்தை விளக்கும் குறிப்புகளை வெளியிட மத்திய உள்துறைக்கு உத்தரவு

Posted: 06 May 2016 12:04 PM PDT

தில்லி துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) அதிகாரத்தை விளக்கும் அறிவிக்கை தொடர்புடைய அனைத்துக் குறிப்புகளின் விவரத்தை வெளியிட வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செட்டியாபத்து கோயிலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 06 May 2016 12:04 PM PDT

செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயில் சித்திரை பூஜை திருவிழாவையொட்டி, அன்னமுத்திரி சிறப்பு பூஜை மற்றும் அன்னமுத்திரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

காயல்பட்டினத்தில் நாளை அபூர்வ துஆ பிரார்த்தனை

Posted: 06 May 2016 12:03 PM PDT

காயல்பட்டினத்தில் அபூர்வ துஆ சிறப்பு பிரார்த்தனை (மே 8)  ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

வாக்குறுதிகளை விளக்கி திமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 06 May 2016 12:02 PM PDT

பூந்தமல்லி திமுக வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமன், திமுகவின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.

பூண்டி அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

Posted: 06 May 2016 12:02 PM PDT

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஊத்துக்கோட்டையை அடுத்த பென்னாலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பூண்டி அருகிலுள்ள மோவூர் ஊராட்சியில் துணை ராணுவத்தினர் கொடி அணுவகுப்பு நடத்தப்பட்டது.

கோவில்பட்டி, ஆறுமுகனேரியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

Posted: 06 May 2016 12:02 PM PDT

கோவில்பட்டியில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கக்களூரில் வாக்கு சேகரித்தார் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை

Posted: 06 May 2016 12:02 PM PDT

பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை, கக்களூர் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

மதுக் கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

Posted: 06 May 2016 12:02 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மே 14 முதல் 16 வரை மூன்று நாள்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் 19-ஆம் தேதி உள்பட 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள்:ஆட்சியர் நேரில் ஆய்வு

Posted: 06 May 2016 12:01 PM PDT

திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

ஆறுமுகனேரியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 06 May 2016 12:01 PM PDT

ஆறுமுகனேரி நகர அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக, மதேமுதிக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

Posted: 06 May 2016 12:01 PM PDT

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் ரொக்கம் பறிமுதல்

Posted: 06 May 2016 12:00 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் ரொக்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மதிமுக 23ஆம் ஆண்டு தொடக்க விழா

Posted: 06 May 2016 12:00 PM PDT

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி- தமாகா கோவில்பட்டி தலைமை தேர்தல் அலுவலகத்தில், மதிமுகவின் 23 ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

தினமணி செய்தி எதிரொலி:ஒளி வெள்ளத்தில் மதுராந்தகம் பேருந்து நிலையம்

Posted: 06 May 2016 12:00 PM PDT

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் எரியவில்லை என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டதால், நகராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுத்தது.

மே 14 முதல் 16-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட உத்தரவு

Posted: 06 May 2016 12:00 PM PDT

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 14 முதல் 16-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

கோவில்பட்டி பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 06 May 2016 12:00 PM PDT

கோவில்பட்டி டவுண் ஜாமிஆ சுன்னத்-வல் ஜமாஅத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு வாக்கு சேகரித்தார்.

மூன்று இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 3 பேர் சாவு

Posted: 06 May 2016 11:59 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.

மேல்மருவத்தூரில் சித்திரை மாத அமாவாசை வேள்விபூஜை

Posted: 06 May 2016 11:59 AM PDT

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில், சித்திரை மாத அமாவாசை வேள்வி பூஜையை வெள்ளிக்கிழமை பங்காரு அடிகளார் தொடக்கி வைத்தார்.

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி கைது

Posted: 06 May 2016 11:59 AM PDT

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்ற சலவைத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

மின்னணு தொழில்நுட்பக் கருத்தரங்கு

Posted: 06 May 2016 11:59 AM PDT

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் மின்னணு தகவல் தொடர்பு, கணினித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் போக்குகள் தொடர்பான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

மணல் கடத்தல்: 4 பேர் கைது

Posted: 06 May 2016 11:59 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சாகுபுரத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

Posted: 06 May 2016 11:58 AM PDT

சாகுபுரத்தில் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து கோடைக்கால இலவச பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  

நகை, பணம் திருட்டு

Posted: 06 May 2016 11:58 AM PDT

அச்சிறுப்பாக்கம் நேரு நகரில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச் சென்றனர்.

மதுக்கடையில் திருட்டு

Posted: 06 May 2016 11:58 AM PDT

 அச்சிறுப்பாக்கம் அருகே மதுக்கடையில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

வீடு புகுந்து 20 பவுன் நகை திருட்டு

Posted: 06 May 2016 11:58 AM PDT

வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் 20 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நடுவக்குறிச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்

Posted: 06 May 2016 11:53 AM PDT

100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி நடுவக்குறிச்சியில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு

Posted: 06 May 2016 11:53 AM PDT

சாத்தான்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

திருச்செந்தூர் அருகே  கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Posted: 06 May 2016 11:52 AM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள குறிஞ்சி நகர் இசக்கியம்மன் கோயில் உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

தூத்துக்குடியில் பத்திரம் வாங்கச் சென்றவரிடம் ரூ. 1.20 லட்சம் பறிமுதல்

Posted: 06 May 2016 11:50 AM PDT

தூத்துக்குடியில் ஆவணப் பத்திரம் வாங்கச் சென்றவரிடமிருந்து வெள்ளிக்கிழமை ரூ. 1.20 லட்சத்தை தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவரிடம் பணம் திரும்ப வழங்கப்பட்டது.

திருச்செந்தூரில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

Posted: 06 May 2016 11:50 AM PDT

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

6 இடங்களில் இன்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

Posted: 06 May 2016 11:50 AM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் 6 இடங்களில் சனிக்கிழமை (மே 7) நடைபெறுகிறது.

தெக்குறிச்சி, ராஜாக்கமங்கலத்தில் எம். ஆர்.காந்தி வாக்கு சேகரிப்பு

Posted: 06 May 2016 11:49 AM PDT

தெக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் பகுதிகளில், நாகர்கோவில் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம்

Posted: 06 May 2016 11:48 AM PDT

கிள்ளியூர் பேரூராட்சி, திப்பிரமலை, முள்ளங்கனாவிளை ஊராட்சிப் பகுதிகளில் கிள்ளியூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.விஜயராகவன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

இளந்திரு விருது: தேசியப் போட்டிக்கு குமரி மாவட்ட மாணவர்கள் தேர்வு

Posted: 06 May 2016 11:48 AM PDT

இளந்திரு விருதுக்கான தேசியப் போட்டிக்கு குமரி மாவட்ட மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

நெடுவிளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நாளை தொடக்கம்

Posted: 06 May 2016 11:47 AM PDT

மார்த்தாண்டம் அருகே உள்ள நெடுவிளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை(மே8) தொடங்கி, தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Posted: 06 May 2016 11:47 AM PDT

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை மாத தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

துணை ராணுவ வீரர்களுடன் பறக்கும் படையினர் வாகனச் சோதனை

Posted: 06 May 2016 11:46 AM PDT

குலசேகரம் பகுதியில் துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பறக்கும் படையினருடன் வெள்ளிக்கிழமை  வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள்: கனிமொழி எம்.பி. பிரசாரம்

Posted: 06 May 2016 11:46 AM PDT

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார் திமுக மாநில மகளிர் அணிச் செயலர் கனிமொழி எம்.பி.

தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

Posted: 06 May 2016 11:45 AM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி பிரசாரம்: நாம் தமிழர் கட்சியினர் கைது

Posted: 06 May 2016 11:44 AM PDT

மணவாளக்குறிச்சியில்  அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூதப்பாண்டி அருகே தொழிலாளி தற்கொலை

Posted: 06 May 2016 11:44 AM PDT

பூதப்பாண்டி அருகே விஷம் அருந்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்

Posted: 06 May 2016 11:43 AM PDT

குலசேகரம் அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

Posted: 06 May 2016 11:42 AM PDT

குலசேகரம் அருகே வேன் கவிழ்ந்ததில், திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்.

வேலை நாள்கள் குறைப்பு: குமரி அரசு பழப்பண்ணை ஊழியர்கள் போராட்டம்

Posted: 06 May 2016 11:42 AM PDT

கன்னியாகுமரி அரசு பழப்பண்ணை ஊழியர்களின் வேலைநாள்களை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™