Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பூரண மது விலக்குக் கோரி முற்றுகை: கைதாக மறுத்ததால் தடியடி
- வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்தண்ணீர்குளம் ஏழுமலை
- தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணி தமிழர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்
- அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி:மதேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர்
- விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி
- அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு
- தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கத் திட்டம்
- துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
- வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி: ஆட்சியர் ஆய்வு
- குமரியில் போலீஸார் கொடி அணிவகுப்பு
- எண்ணூர் - கும்மிடிப்பூண்டி இடையே 7,8, 14,15ஆம் பகுதிகளில் ரயில் சேவையில் மாற்றம்
- சுசீந்திரம் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- கோட்டாறில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- குடும்பப் பிரச்னை: விற்பனை பிரதிநிதி தற்கொலை
- மார்த்தாண்டத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொடி அணிவகுப்பு
- தமிழிசை சௌந்தரராஜனுக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது
- பறக்கை, தெங்கம்புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- கிள்ளியூர் தொகுதி வாக்குச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
- அருணாச்சலா மகளிர் கல்லூரியில் 403 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை
- குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: 12இல் தொடக்கம்
- கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்?
- மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக மறுமலர்ச்சி முன்னணி ஆதரவு
- வெட்டுவெந்நி பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- புத்தகங்களை பதிவு செய்ய 285 பொது இ-சேவை மையங்கள்: பாடநூல் நிறுவனம் ஏற்பாடு
- நாங்கள் தமிழக மக்களின் நலன் காக்கும் கூட்டணி: விஜயகாந்த்
- பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்: புறநகர் ரயில்கள் ரத்து; பயணிகள் அவதி
- விலைவாசி உயர்வு குறித்து திமுக பொய்ப் பிரசாரம்: ஜெயலலிதா
- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரேண்டம் முறையில் தொகுதி ஒதுக்கீடு
- திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்
- தூத்துக்குடி மடத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- காமநாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- அத்திமரப்பட்டி பகுதியில் ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- எள்ளுவிளை கோயில் வருஷாபிஷேகம்
- சுவாமிக்கு ரகசிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி? காங்கிரஸ் கேள்வி
- செட்டியாபத்து கோயிலில் சித்திரை திருவிழா
- கயத்தாறு ஒன்றியத்தில் மதிமுக வேட்பாளர் பிரசாரம்
- என்.ஆர். காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும்
- திருச்செந்தூர் அருகே ரூ. 1. 41 லட்சம் பறிமுதல்
- தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குச்சாவடி சீட்டு விநியோகம்
- கரூரில் பணம் பறிமுதல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பிரதமரிடம் திமுக கோரிக்கை
- உடன்குடியில் கொடி அணிவகுப்பு
- ஆறுமுகனேரி சிவன் கோயிலில் சிலை திருட்டு
- மதுக்கடையை இடமாற்றக் கோரி போராட்டம்: 28 பேர் கைது
- "டிராலர்' படகுகள் பயன்பாடுதான் மீனவர்கள் பிரச்னைக்கு காரணம்: மாநிலங்களவையில் வி.கே. சிங் தகவல்
- கோவில்பட்டியில் வேளாண் கருத்தரங்கு
- மே 8 இல் விளையாட்டு விடுதிக்கான மாணவர், மாணவிகள் தேர்வு
- குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: 12இல் தொடக்கம்
- கடற்படையின் புதிய தளபதியாக சுனில் லாம்பா நியமனம்
- தூத்துக்குடியில் ரூ. 2 லட்சம் பறிமுதல்
- கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலை: ரஷியாவுடன் பேச்சுவார்த்தை; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
- வைகை அணை அருகே எடுப்பணையில் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- காலண்டர் விநியோகம் செய்ததாக அதிமுக நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்கு
- கம்பத்தில் அனுமதியின்றி உண்ணாவிரதம்: நாம் தமிழர் கட்சியினர் 12 பேர் கைது
- தேர்தல் விதிமீறல்: இதுவரை 253 வழக்குகள் பதிவு
- "பாஜகவின் கொள்கை பற்றி திமுக, அதிமுக வாய் திறப்பதில்லை
- தயான் சந்துக்கு பாரத ரத்னா: மாநிலங்களவையில் கோரிக்கை
- தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது:அர்ஜூன் சம்பத்
- கிணற்றுக்குள் தவித்த தந்தை, மகன் மீட்பு
- பழனியில் கொடி அணிவகுப்பு
- போடி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது
- தமிழர் விடுதலை முன்னணி திமுகவுக்கு ஆதரவு
- ஹைதராபாதுக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்?
- திண்டுக்கல்லில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
- தேர்தல் விதிமீறல் புகார் மீதான நடவடிக்கைகளை தெரிவிக்க கட்டுப்பாடு
- "தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் வாக்குகளை நாளை செலுத்தலாம்
- அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் தேவைகளை நிறைவு செய்யும்:சரத்குமார்
- மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் முர்ரே, நிஷிகோரி
- அதிமுக பிரமுகர் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை
- அனுமதியின்றி ஊர்வலம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 28 பேர் கைது
- வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள பயிற்சி
- கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட இயக்குநர்கள் வாக்கு சேகரிப்பு
- விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் பாமகவிடம் உள்ளன
- கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்தது வருத்தமளிக்கிறது
- ராஜபாளையத்தில் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.19.50 லட்சம் மோசடி: வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு
- திருச்சுழி நூலக கட்டடத்துக்கு ரமண ஆசிரமம் ரூ.21 லட்சம் நிதிஉதவி
- பறக்கும் படையினர் பள்ளியில் திடீர் சோதனை
- திருச்சுழிக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
- கோவா அணிக்கு ரூ.11 கோடி அபராதம்
- விஜயகரிசல்குளத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்
- பாக். பயிற்சியாளர் பதவி: நிராகரித்தார் ஸ்டூவர்ட் லா
- சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழியில் கூடுதலாக 3 பறக்கும் படைகள்
- கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது
- பாட்மிண்டன் தரவரிசை: ஸ்ரீகாந்த் சறுக்கல்
- மானாமதுரையில் பாஜக, பாமக பிரசாரம் மந்தம்
- கண்ணங்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- அதிமுகவுக்கு லெனின் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
- ராமநாதபுரம் மாவட்டத்தில்:"பூத் சிலிப்' விநியோகம் தொடக்கம்
- தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு
- தேசிய ஜூனியர் கூடைப்பந்து: காலிறுதியில் கேரளம், ஹரியாணா
- அதிமுக வேட்பாளர் எஸ்.முத்தையா கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு
- ராமநாதபுரத்துக்கு 576 துணை ராணுவ வீரர்கள் வருகை
- கடல் அட்டை பிடிப்பதற்கான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உறுதி
- சிவகங்கை மாவட்டத்தில்3,774 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு
- காரைக்குடியில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
- சிங்கம்புணரியில் இளைஞரை கம்பியால் தாக்கியவர் கைது
- திருவாடானையில் தாய், மகளை தாக்கியவர் மீது வழக்கு
- கமுதி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- ராமநாதபுரம் ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம்
பூரண மது விலக்குக் கோரி முற்றுகை: கைதாக மறுத்ததால் தடியடி Posted: 05 May 2016 01:31 PM PDT சென்னை மதுரவாயலில் மது விலக்குக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர். |
வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்தண்ணீர்குளம் ஏழுமலை Posted: 05 May 2016 01:31 PM PDT பூந்தமல்லி (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தண்ணீர்குளம் ஏழுமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணி தமிழர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் Posted: 05 May 2016 01:31 PM PDT தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா கூட்டணி தமிழர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். |
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி:மதேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர் Posted: 05 May 2016 01:30 PM PDT அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிக்கு ஏற்பாடு செய்வதாக கும்மிடிப்பூண்டி தொகுதி மதேமுதிக வேட்பாளர் சி.எச்.சேகர் கூறினார். |
விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி Posted: 05 May 2016 01:30 PM PDT திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி, தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். |
அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை Posted: 05 May 2016 01:30 PM PDT பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். |
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு Posted: 05 May 2016 01:29 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டன. |
தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கத் திட்டம் Posted: 05 May 2016 01:29 PM PDT தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் சாலைப் பணிகளை மேற்கொள்ள பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு Posted: 05 May 2016 01:29 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். |
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 05 May 2016 01:28 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சஜ்ஜன்சிங் ரா. சவாண் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
குமரியில் போலீஸார் கொடி அணிவகுப்பு Posted: 05 May 2016 01:28 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கன்னியாகுமரியில் வியாழக்கிழமை போலீஸார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. |
எண்ணூர் - கும்மிடிப்பூண்டி இடையே 7,8, 14,15ஆம் பகுதிகளில் ரயில் சேவையில் மாற்றம் Posted: 05 May 2016 01:28 PM PDT எண்ணூர் - கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மே 7,8,14,15 ஆம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் |
சுசீந்திரம் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 05 May 2016 01:28 PM PDT சுசீந்திரம் அருகே கார் மூலம் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. |
கோட்டாறில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 01:27 PM PDT நாகர்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏ வியாழக்கிழமை கோட்டாறு கம்பளத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார். |
குடும்பப் பிரச்னை: விற்பனை பிரதிநிதி தற்கொலை Posted: 05 May 2016 01:27 PM PDT குடும்பப் பிரச்னை காரணமாக நாகர்கோவிலில் விற்பனை பிரதிநிதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். |
மார்த்தாண்டத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொடி அணிவகுப்பு Posted: 05 May 2016 01:27 PM PDT மார்த்தாண்டத்தில் மத்திய பாதுகாப்புப் படை (சிஆர்பிஎப்) வீரர்களின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. |
தமிழிசை சௌந்தரராஜனுக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது Posted: 05 May 2016 01:27 PM PDT தமிழிசை சௌந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, தாய், மகள், மகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
பறக்கை, தெங்கம்புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 01:26 PM PDT பறக்கை, தெங்கம்புதூர் பகுதிகளில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் வியாழக்கிழமை வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். |
கிள்ளியூர் தொகுதி வாக்குச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு Posted: 05 May 2016 01:26 PM PDT கிள்ளியூர் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளை தொகுதி தேர்தல் பார்வையாளர் நாராயண சர்க்கார் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
அருணாச்சலா மகளிர் கல்லூரியில் 403 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை Posted: 05 May 2016 01:26 PM PDT வெள்ளிசந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வில் 403 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. |
குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: 12இல் தொடக்கம் Posted: 05 May 2016 01:26 PM PDT கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா இம் மாதம் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்? Posted: 05 May 2016 01:26 PM PDT கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். |
மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக மறுமலர்ச்சி முன்னணி ஆதரவு Posted: 05 May 2016 01:25 PM PDT மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக மறுமலர்ச்சி முன்னணி ஆதரவாக செயல்படும் என அக் கட்சியின் தலைவர் டிக்ஸன் தெரிவித்துள்ளார். |
வெட்டுவெந்நி பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 01:25 PM PDT விளவங்கோடு தொகுதி அதிமுகவினர் வெட்டுவெந்நி பகுதியிலிருந்து வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். |
புத்தகங்களை பதிவு செய்ய 285 பொது இ-சேவை மையங்கள்: பாடநூல் நிறுவனம் ஏற்பாடு Posted: 05 May 2016 01:25 PM PDT தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், மாணவர்கள் பாட நூல்களைப் பெற 285 பொது "இ' சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். |
நாங்கள் தமிழக மக்களின் நலன் காக்கும் கூட்டணி: விஜயகாந்த் Posted: 05 May 2016 12:47 PM PDT எங்கள் கூட்டணி தமிழக மக்களின் நலன் காக்கும் கூட்டணியாகும் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். |
பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்: புறநகர் ரயில்கள் ரத்து; பயணிகள் அவதி Posted: 05 May 2016 12:46 PM PDT பட்டாபிராம் அருகே விரைவு ரயிலும், புறநகர் மின்சார ரயிலும் வியாழக்கிழமை (மே 5) மோதிக் கொண்ட விபத்து காரணமாக, சென்னை -அரக்கோணம் மார்க்கத்திலும், |
விலைவாசி உயர்வு குறித்து திமுக பொய்ப் பிரசாரம்: ஜெயலலிதா Posted: 05 May 2016 12:44 PM PDT விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுதான் காரணம் என திமுக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். |
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரேண்டம் முறையில் தொகுதி ஒதுக்கீடு Posted: 05 May 2016 12:43 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான தொகுதி தேர்வு வியாழக்கிழமை ரேண்டம் முறையில் நடைபெற்றது. |
திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் Posted: 05 May 2016 12:42 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது |
தூத்துக்குடி மடத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 12:42 PM PDT தூத்துக்குடி மடத்தூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
காமநாயக்கன்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 05 May 2016 12:42 PM PDT கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ.ராஜு காமநாயக்கன்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
அத்திமரப்பட்டி பகுதியில் ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 12:41 PM PDT தூத்துக்குடி அத்திமரப்பட்டி பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சுந்தரராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
Posted: 05 May 2016 12:41 PM PDT திருச்செந்தூர் அருகேயுள்ள எள்ளுவிளை ஸ்ரீ மன் நாராயணசுவாமி மற்றும் முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரை கொடை விழா மற்றும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. |
சுவாமிக்கு ரகசிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி? காங்கிரஸ் கேள்வி Posted: 05 May 2016 12:41 PM PDT சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் ரகசிய ஆவணங்கள் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு |
செட்டியாபத்து கோயிலில் சித்திரை திருவிழா Posted: 05 May 2016 12:41 PM PDT செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழாவில் வெள்ளிக்கிழமை(மே 6) அன்னமுத்திரி சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் விநியோகம் நடைபெறுகிறது. |
கயத்தாறு ஒன்றியத்தில் மதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 05 May 2016 12:41 PM PDT கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷ் வியாழக்கிழமை கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
என்.ஆர். காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும் Posted: 05 May 2016 12:40 PM PDT புதுச்சேரியில் சந்தர்ப்பவாத என்.ஆர். காங்கிரஸ் அரசை தூக்கி எறிய மக்கள் துணை நிற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார். |
திருச்செந்தூர் அருகே ரூ. 1. 41 லட்சம் பறிமுதல் Posted: 05 May 2016 12:40 PM PDT திருச்செந்தூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்தை தேர்தல் கூடுதல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். |
தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குச்சாவடி சீட்டு விநியோகம் Posted: 05 May 2016 12:40 PM PDT தூத்துக்குடியில் வீடுவீடாக வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. மே 10 ஆம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறுகிறது. |
கரூரில் பணம் பறிமுதல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பிரதமரிடம் திமுக கோரிக்கை Posted: 05 May 2016 12:40 PM PDT கரூரில், ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமான நபருக்கு சொந்தமான இடத்தில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான |
Posted: 05 May 2016 12:40 PM PDT உடன்குடியில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தேர்தலையொட்டி நடைபெற்ற இந்த அணிவகுப்பிற்கு திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் |
ஆறுமுகனேரி சிவன் கோயிலில் சிலை திருட்டு Posted: 05 May 2016 12:40 PM PDT ஆறுமுகனேரி சிவன் கோயிலில் ஐம்பொன் சிலையை திருடிச்சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
மதுக்கடையை இடமாற்றக் கோரி போராட்டம்: 28 பேர் கைது Posted: 05 May 2016 12:39 PM PDT கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் பள்ளிக்கூடம் அருகே உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
"டிராலர்' படகுகள் பயன்பாடுதான் மீனவர்கள் பிரச்னைக்கு காரணம்: மாநிலங்களவையில் வி.கே. சிங் தகவல் Posted: 05 May 2016 12:39 PM PDT "டிராலர்' வகை இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி கடலின் அடிப்பகுதியில் மீன் பிடிப்பதுதான் தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்வதற்கு |
கோவில்பட்டியில் வேளாண் கருத்தரங்கு Posted: 05 May 2016 12:39 PM PDT கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 4ஆவது ஆண்டு அகில இந்திய மானாவாரி வேளாண் ஆராய்ச்சி திட்ட தேசிய அளவிலான காலநிலை மாற்றத்திற்கு உகந்த வேளாண் திட்ட கருத்தரங்கு மூன்று நாள்கள் நடைபெற்றது. |
மே 8 இல் விளையாட்டு விடுதிக்கான மாணவர், மாணவிகள் தேர்வு Posted: 05 May 2016 12:39 PM PDT தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர், மாணவிகளுக்கான தேர்வு மே 8 ஆம் தேதி நடைபெறுகிறது. |
குமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: 12இல் தொடக்கம் Posted: 05 May 2016 12:39 PM PDT கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா இம் மாதம் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
கடற்படையின் புதிய தளபதியாக சுனில் லாம்பா நியமனம் Posted: 05 May 2016 12:38 PM PDT இந்தியக் கடற்படையின் தற்போதைய தலைமைத் தளபதி ஆர்.கே.தோவன் ஓய்வுபெற உள்ளதை முன்னிட்டு, புதிய தளபதியாக சுனில் லாம்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
தூத்துக்குடியில் ரூ. 2 லட்சம் பறிமுதல் Posted: 05 May 2016 12:38 PM PDT தூத்துக்குடியில் காரில் சென்ற பிஸ்கட் வியாபாரியிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ. 2 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலை: ரஷியாவுடன் பேச்சுவார்த்தை; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 05 May 2016 12:38 PM PDT கூடங்குளத்தில் 5, 6ஆவது அணு உலைகளை நிறுவும் ஒப்பந்தம் தொடர்பாக ரஷியாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. |
வைகை அணை அருகே எடுப்பணையில் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 05 May 2016 12:37 PM PDT ஆண்டிபட்டி வைகை அணை அருகே உள்ள எடுப்பணையில் இருந்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
காலண்டர் விநியோகம் செய்ததாக அதிமுக நிர்வாகி உள்பட 2 பேர் மீது வழக்கு Posted: 05 May 2016 12:37 PM PDT போடி அருகே காலண்டர் விநியோகம் செய்ததாக அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
கம்பத்தில் அனுமதியின்றி உண்ணாவிரதம்: நாம் தமிழர் கட்சியினர் 12 பேர் கைது Posted: 05 May 2016 12:37 PM PDT கம்பத்தில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
தேர்தல் விதிமீறல்: இதுவரை 253 வழக்குகள் பதிவு Posted: 05 May 2016 12:37 PM PDT தேனி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் குறித்து ஆண்டிபட்டி, கம்பம் தொகுதிகளில் உள்ள |
"பாஜகவின் கொள்கை பற்றி திமுக, அதிமுக வாய் திறப்பதில்லை Posted: 05 May 2016 12:36 PM PDT மக்களுக்கு எதிரான பாஜகவின் கொள்கைகள் குறித்து, திமுக, அதிமுக கட்சிகள் வாய் திறப்பதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார். |
தயான் சந்துக்கு பாரத ரத்னா: மாநிலங்களவையில் கோரிக்கை Posted: 05 May 2016 12:36 PM PDT ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்துக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. |
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது:அர்ஜூன் சம்பத் Posted: 05 May 2016 12:36 PM PDT தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். |
கிணற்றுக்குள் தவித்த தந்தை, மகன் மீட்பு Posted: 05 May 2016 12:36 PM PDT பழனி அருகே கிணற்றுக்குள் தவித்த தந்தை, மகனை தீயணைப்புப் படையினர் வியாழக்கிழமை மீட்டனர். பழனியை அடுத்த மேலக்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (67). |
Posted: 05 May 2016 12:35 PM PDT பழனியில் துணை ராணுவப் படையினர் வியாழக்கிழமை அணிவகுப்பு நடத்தினர். |
போடி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது Posted: 05 May 2016 12:35 PM PDT போடி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளஞரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
தமிழர் விடுதலை முன்னணி திமுகவுக்கு ஆதரவு Posted: 05 May 2016 12:35 PM PDT நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழர் விடுதலை முன்னணி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. |
ஹைதராபாதுக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்? Posted: 05 May 2016 12:35 PM PDT ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 34-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும், குஜராத் லயன்ஸும் மோதுகின்றன. |
திண்டுக்கல்லில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு Posted: 05 May 2016 12:34 PM PDT தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துணை ராணுவத்தினர் வியாழக்கிழமை திண்டுக்கல்லில் கொடி அணி வகுப்பு நடத்தினர். |
தேர்தல் விதிமீறல் புகார் மீதான நடவடிக்கைகளை தெரிவிக்க கட்டுப்பாடு Posted: 05 May 2016 12:34 PM PDT தேனி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் குறித்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. |
"தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தபால் வாக்குகளை நாளை செலுத்தலாம் Posted: 05 May 2016 12:34 PM PDT தேர்தல் பணியில் ஈடுபடுவோர் சனிக்கிழமை தங்களது தபால் வாக்குகளை செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்தார். |
அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் தேவைகளை நிறைவு செய்யும்:சரத்குமார் Posted: 05 May 2016 12:33 PM PDT : அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனரும், நடிகருமான சரத்குமார் வியாழக்கிழமை கூறினார். |
மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் முர்ரே, நிஷிகோரி Posted: 05 May 2016 12:33 PM PDT மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஜப்பானின் நிஷிகோரி, செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். |
அதிமுக பிரமுகர் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை Posted: 05 May 2016 12:33 PM PDT சின்னமனூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். |
அனுமதியின்றி ஊர்வலம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் 28 பேர் கைது Posted: 05 May 2016 12:33 PM PDT உத்தமபாளையத்தில் அனுமதியின்றி ஊர்வலம் சென்ற மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாள பயிற்சி Posted: 05 May 2016 12:33 PM PDT தேனியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளுவது குறித்து வியாழக்கிழமை மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. |
கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட இயக்குநர்கள் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 12:32 PM PDT சின்னமனூரில் கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை ஆதரித்து இயக்குநர்கள் அனுமோகன், சக்தி சிதம்பரம் ஆகியோர் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர். |
விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் பாமகவிடம் உள்ளன Posted: 05 May 2016 12:31 PM PDT தமிழ்நாட்டில் விவசாயத்தை ஊக்குவிக்க பாமகவிடம் உள்ளது போன்ற திட்டங்கள் எவரிடமும் இல்லை என மருத்துவர் ராமதாஸ் பேசினார். |
கடைசி ஓவரில் வெற்றியை பறிகொடுத்தது வருத்தமளிக்கிறது Posted: 05 May 2016 12:31 PM PDT கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றியைப் பறிகொடுத்தது வருத்தமளிக்கிறது என பஞ்சாப் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் தெரிவித்துள்ளார். |
ராஜபாளையத்தில் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 12:31 PM PDT ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் ராஜபாளையம் நகர் 42 வது வார்டுபகுதியில் புதன்கிழமை இரவு வாக்கு சேகரித்தார். |
வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.19.50 லட்சம் மோசடி: வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்கு Posted: 05 May 2016 12:31 PM PDT ராஜபாளையம் அருகே தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.19.50 லட்சம் மோசடி செய்த 8 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
திருச்சுழி நூலக கட்டடத்துக்கு ரமண ஆசிரமம் ரூ.21 லட்சம் நிதிஉதவி Posted: 05 May 2016 12:31 PM PDT திருச்சுழியில் புதிய நூலகம் கட்ட திருவண்ணாமலை ரமண ஆசிரமம் ரூ.21.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார். |
பறக்கும் படையினர் பள்ளியில் திடீர் சோதனை Posted: 05 May 2016 12:30 PM PDT காரியாபட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். |
திருச்சுழிக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம் Posted: 05 May 2016 12:30 PM PDT திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஆர்.என்.என். சுக்லா தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். |
கோவா அணிக்கு ரூ.11 கோடி அபராதம் Posted: 05 May 2016 12:30 PM PDT ஐஎஸ்எல் கால்பந்து போட்டிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக கோவா எப்.சி. அணிக்கு ரூ.11 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. |
விஜயகரிசல்குளத்தில் அதிமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 05 May 2016 12:30 PM PDT சாத்தூர் தொகுதி விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். |
பாக். பயிற்சியாளர் பதவி: நிராகரித்தார் ஸ்டூவர்ட் லா Posted: 05 May 2016 12:30 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பை முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் லா நிராகரித்துள்ளார். |
சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழியில் கூடுதலாக 3 பறக்கும் படைகள் Posted: 05 May 2016 12:30 PM PDT சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் கூடுதலாக மேலும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவல் ராஜாராமன் தெரிவித்துள்ளார் |
கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது Posted: 05 May 2016 12:29 PM PDT சிவகாசியில் கூலித் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
பாட்மிண்டன் தரவரிசை: ஸ்ரீகாந்த் சறுக்கல் Posted: 05 May 2016 12:29 PM PDT சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஓர் இடம் சறுக்கி 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். |
மானாமதுரையில் பாஜக, பாமக பிரசாரம் மந்தம் Posted: 05 May 2016 12:29 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதி தேர்தல் களத்தில் போட்டியிடும் பாஜக, பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சி வேட்பாளர்களை களத்தில் காண முடியாத நிலை உள்ளது. |
கண்ணங்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 12:28 PM PDT காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி கண்ணங்குடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் கற்பகம்இளங்கோ வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்து பிரசாரம் செய்தார். |
அதிமுகவுக்கு லெனின் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு Posted: 05 May 2016 12:28 PM PDT லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப்பொதுச் செயலாளர் கே. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர், காரைக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோவை அவரது தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். |
ராமநாதபுரம் மாவட்டத்தில்:"பூத் சிலிப்' விநியோகம் தொடக்கம் Posted: 05 May 2016 12:28 PM PDT ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ்.நடராஜன் தொடங்கி வைத்தார். |
தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு Posted: 05 May 2016 12:27 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. |
தேசிய ஜூனியர் கூடைப்பந்து: காலிறுதியில் கேரளம், ஹரியாணா Posted: 05 May 2016 12:27 PM PDT புதுச்சேரியில் நடைபெற்று வரும் 67-வது தேசிய ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கேரள ஆடவர், மகளிர் அணிகள் மற்றும் ஹரியாணா ஆடவர் |
அதிமுக வேட்பாளர் எஸ்.முத்தையா கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 12:27 PM PDT பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நயினார்கோவில் ஒன்றியத்தில் வியாழக்கிழமை அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா கட்சி நிர்வாகிகளுடன் கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்தார். |
ராமநாதபுரத்துக்கு 576 துணை ராணுவ வீரர்கள் வருகை Posted: 05 May 2016 12:27 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட 576 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். |
கடல் அட்டை பிடிப்பதற்கான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உறுதி Posted: 05 May 2016 12:27 PM PDT கடல் அட்டையை பிடிப்பதற்கான தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம். சிவக்குமார் வாக்குறுதி அளித்தார். |
சிவகங்கை மாவட்டத்தில்3,774 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு Posted: 05 May 2016 12:26 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 3,774 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. |
காரைக்குடியில் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு Posted: 05 May 2016 12:26 PM PDT காரைக்குடி சட்டபேரவைத் தொகுதியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வந்துள்ள துணை ராணுவத்தினர் காரைக்குடியில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர். |
சிங்கம்புணரியில் இளைஞரை கம்பியால் தாக்கியவர் கைது Posted: 05 May 2016 12:25 PM PDT சிங்கம்புணரியில் மோட்டார் மெக்கானிக்கை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
திருவாடானையில் தாய், மகளை தாக்கியவர் மீது வழக்கு Posted: 05 May 2016 12:25 PM PDT திருவாடானையில் தாய், மகளை இரும்புக் கம்பியால் தாக்கியவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். |
கமுதி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 05 May 2016 12:25 PM PDT கமுதி ஒன்றியத்தில் முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தார். |
ராமநாதபுரம் ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் Posted: 05 May 2016 12:24 PM PDT ராமநாதபுரம் அருள்மிகு பதினெட்டாம்படிக் கருப்பண சுவாமி மற்றும் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் மண்டலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |