4TamilMedia செய்திகள் |
- எங்களுக்கு ரயில் மூலம் தண்ணீர் தேவையில்லை: அகிலேஷ் யாதவ்
- திமுகவினர் டெல்லியில் மோடியை சந்தித்து மனு
- விஜய் மல்லையாவின் ராஜினாமா ஏற்பு
- புத்தம் புதுக்காலை, பொன்னிற வேளை...
- மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுவிலக்கு கேட்டு போராட்டம்: பெண்ணின் மண்டை உடைப்பு
- கடந்த ஆண்டிலைக் காட்டிலும் பெரும் உற்சாகத்துடன் இம்முறை யோகா தினம்: பிரதமரின் யோகா குரு
- ஃபதான்கோட் விமான நிலையத் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் உடல் தகனம்!
- ஒரே மேடையில் கருணாநிதி-சோனியா காந்தி இன்று பிரச்சாரம்!
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டுகோள்: மோடி
- தமிழகம் முழுவதும் இன்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் ஆரம்பம்!
- பாராளுமன்றத்தில் அடிதடி; பாலித்த தேவப்பெரும, பிரசன்ன ரணவீரவுக்கு ஒரு வார காலம் தடை!
- பாராளுமன்றத்தின் கௌவரத்தைக் காப்பாற்ற வேண்டியது உறுப்பினர்களின் பொறுப்பு: மைத்திரிபால சிறிசேன
- வடக்கு- கிழக்கில் தொடரும் கைதுகளுக்கான காரணத்தினை அரசு தெளிவுபடுத்த வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்
- சிரிய அகதிகள் மீது அன்பைப் பொழியும் கிரேக்க நாட்டின் மூதாட்டி!
- மாஸ்கோவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழுக்களை கைது செய்தது ரஷ்யா!
- ஏர் இந்தியா விமானம் அதிக லாபத்தை ஈட்டி உள்ளது: மத்திய அமைச்சர்
- சங்கரி, டக்ளஸ், பிரபா தலைமையில் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி’ உதயம்!
- இந்திய சிறையில் இருக்கும் இத்தாலிய வீரரை விடுவிக்க வேண்டும்: ஐநா
- அணுவாயுத தயாரிப்பை பாகிஸ்தான் மட்டுப் படுத்த வேண்டும்!:சர்தாஜ் அஷிஷ்
- உலக பத்திரிகை சுதந்திர தினம்!:முக்கிய தகவல்கள்
எங்களுக்கு ரயில் மூலம் தண்ணீர் தேவையில்லை: அகிலேஷ் யாதவ் Posted: எங்களுக்கு ரயில் மூலம் தண்ணீர் அனுப்பத் தேவையில்லை என்றும், எங்களது மாநிலத்தின் தண்ணீர் தேவையை நாங்கள் நிறைவேற்றி வெற்றி காண்போம் என்றும் உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்., Read more ... |
திமுகவினர் டெல்லியில் மோடியை சந்தித்து மனு Posted: திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக மக்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் இருவரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்துள்ளனர். Read more ... |
விஜய் மல்லையாவின் ராஜினாமா ஏற்பு Posted: விஜய் மல்லையாவின் ராஜினமாவை மாநிலங்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு உள்ளார் என்று,துணை சபாநாயகர் குரியன் தெரிவித்துள்ளார். Read more ... |
புத்தம் புதுக்காலை, பொன்னிற வேளை... Posted: |
மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுவிலக்கு கேட்டு போராட்டம்: பெண்ணின் மண்டை உடைப்பு Posted: மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுவிலக்கு கேட்டு போராட்டம் நடத்தியதில் போலீசாரால் பெண்ணின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. Read more ... |
கடந்த ஆண்டிலைக் காட்டிலும் பெரும் உற்சாகத்துடன் இம்முறை யோகா தினம்: பிரதமரின் யோகா குரு Posted: கடந்த ஆண்டிலைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக உற்சாகத்துடன் யோகா தினம் கொண்டாடப்பட உள்ளதாக பிரதமரின் பயிற்சியாளரான யோகா குரு கூறியுள்ளார். Read more ... |
ஃபதான்கோட் விமான நிலையத் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் உடல் தகனம்! Posted: ஃபதான்கோட் விமான நிலையத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. Read more ... |
ஒரே மேடையில் கருணாநிதி-சோனியா காந்தி இன்று பிரச்சாரம்! Posted: சென்னை தீவுத்திடலில் இன்று மாலை ஒரே மேடையில் திமுக-காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள் மு.கருணாநிதி-சோனியா காந்தி இருவரும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர். Read more ... |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டுகோள்: மோடி Posted: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
தமிழகம் முழுவதும் இன்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் ஆரம்பம்! Posted: தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று இன்று முதல் பூத் சிலிப் வழங்கும் பணிகளைத் துவக்கி உள்ளனர். Read more ... |
பாராளுமன்றத்தில் அடிதடி; பாலித்த தேவப்பெரும, பிரசன்ன ரணவீரவுக்கு ஒரு வார காலம் தடை! Posted: ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பாலித்த தேவப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோரது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more ... |
பாராளுமன்றத்தின் கௌவரத்தைக் காப்பாற்ற வேண்டியது உறுப்பினர்களின் பொறுப்பு: மைத்திரிபால சிறிசேன Posted: மேன்மை பொருந்திய பாராளுமன்றத்தின் கௌவரத்தைக் காப்பாற்ற வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
வடக்கு- கிழக்கில் தொடரும் கைதுகளுக்கான காரணத்தினை அரசு தெளிவுபடுத்த வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் Posted: வடக்கு- கிழக்கில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்திருக்கும் கைதுகளுக்கான காரணங்களை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
சிரிய அகதிகள் மீது அன்பைப் பொழியும் கிரேக்க நாட்டின் மூதாட்டி! Posted:
70 வருடங்களுக்கு முன்னர் நாஷிக்கள் கிறீஸைக் கைப்பற்றிய போது தனது குடும்பத்துடன் வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டதுடன் கண் முன்னே வீடு தீயிட்டுக் கொளுத்தப் பட்டதையும் கண்டு ஓர் அகதியின் துயர் எத்தகையது என்பதை நன்கு அறிந்தவர் கிரேக்க நாட்டின் மூதாட்டியான பனகியொட்டா வாசிலெயாடௌ ஆவார். Read more ... |
மாஸ்கோவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழுக்களை கைது செய்தது ரஷ்யா! Posted:
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த சில குழுக்களை அந்நாட்டு மாநில பாதுகாப்பு படை கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளது. Read more ... |
ஏர் இந்தியா விமானம் அதிக லாபத்தை ஈட்டி உள்ளது: மத்திய அமைச்சர் Posted: கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த வருடத்தில் ஏர் இந்தியா நிறுவனம் அதிக லாபத்தை ஈட்டி உள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார். Read more ... |
சங்கரி, டக்ளஸ், பிரபா தலைமையில் ‘ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி’ உதயம்! Posted: வடக்கு- கிழக்கு மற்றும் மேல் மாகாண தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஜனநாயகத் தமிழ்த் தேசிய முன்னணி என்கிற அரசியல் கூட்டணி இன்று புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
இந்திய சிறையில் இருக்கும் இத்தாலிய வீரரை விடுவிக்க வேண்டும்: ஐநா Posted: இந்திய சிறையில் இருக்கும் இத்தாலிய கப்பற்படை வீரரி விடுவிக்க வேண்டும் என்று ஐநா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. Read more ... |
அணுவாயுத தயாரிப்பை பாகிஸ்தான் மட்டுப் படுத்த வேண்டும்!:சர்தாஜ் அஷிஷ் Posted:
தெற்கு ஆசியாவின் பிராந்திய அணுவாயுத ஆதிக்கத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனில் பாகிஸ்தான் அரசானது தனது அணுவாயுத தயாரிப்பை மட்டுப் படுத்த முன் வர வேண்டும் என வெளிவிவகாரங்களுக்கான பாகிஸ்தான் பிரதமரது ஆலோசகர் சர்தாஜ் அஷிஷ் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். Read more ... |
உலக பத்திரிகை சுதந்திர தினம்!:முக்கிய தகவல்கள் Posted:
ஐ.நா சபையின் பொதுச் சபையால் பிரகடனப் படுத்தப் பட்டதன் படி மே 3 ஆம் திகதி உலகம் முழுதும் பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப் படுகின்றது. உலகளாவிய ரீதியில் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பத்திரிகைத் துறைக்கு அரசாங்கங்கள் செலுத்த வேண்டிய மரியாதை ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்காக ஆண்டு தோறும் இது அனுட்டிக்கப் படுகின்றது. Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |