Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நீதிபதிகள் நியமனத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? சரத் யாதவ் கேள்வி
- ஹெலிகாப்டர் பேரம்: சோனியா லஞ்சம் வாங்கியதாக சுவாமி புகார்
- மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தல்
- ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: அரசுக்கு நிலைக்குழு கண்டனம்
- ஹெலிகாப்டர் பேர விவகாரம்: கட்சியினருடன் சோனியா ஆலோசனை
- நிதீஷ் மீது காலணி வீசிய இளைஞருக்கு ஜாமீன்
- எஃப்-16 ரக போர் விமானங்கள்: அமெரிக்கா மறுத்தால் வேறு நாட்டிடமிருந்து வாங்குவோம்; பாகிஸ்தான்
- சுகாதாரத் துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை: மாநிலங்களவையில் டி. ராஜா குற்றச்சாட்டு
- மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கூறுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்
- உத்தரகண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: மத்திய அரசின் கருத்தைக் கோரியது உச்ச நீதிமன்றம்
- இரவு நேர பண விநியோகத்தைத் தடுக்க நடவடிக்கை: தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்
- இலவச எல்பிஜி இணைப்புத் திட்டம்: மாயாவதி விமர்சனம்
- மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
- அதிமுக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்: பாமகவினர் 50 பேர் மீது வழக்கு
- இலங்கையில் ராமேசுவரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் மீண்டும் நீட்டிப்பு
- கோவில்பட்டியில் நாளை வணிகர் தின மாநில மாநாடு
- வாகனத் தணிக்கை: ரூ. 27.72 லட்சம் பறிமுதல்
- திருச்சியில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
- தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள்
- மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரம்: உச்ச நீதிமன்ற தலையீட்டை தடுக்க சட்டத் திருத்தம் வேண்டும்; மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்
- சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்
- மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்வோம்: விஜயகாந்த் பேச்சு
- பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
- ஒசூரில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற தஞ்சை விவசாயிகள் கைது
- தேசிய தகுதிகாண் தேர்வை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்
- தமிழிசை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
- மதுவை ஒழிக்க பாமகவால் மட்டுமே முடியும்: ராமதாஸ்
- மனிதன் படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- துளிகள்...
- சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடுவது முக்கியம்
- தேசிய ஜூனியர் கூடைப்பந்து: தில்லி, கர்நாடக அணி வெற்றி
- மாட்ரிட் மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் விலகல்
- கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை
- ஜிம்பாப்வே செல்கிறது இந்தியா
- ஒலிம்பிக் பாட்மிண்டன்: 7 இந்தியர்கள் தகுதி
- ரியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் தூதரானார் சச்சின்
- ரிஷப் பந்த் அதிரடி; டெல்லிக்கு 5-ஆவது வெற்றி
- வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
- பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம்
- சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் வாக்குச் சாவடி மையங்களில் தீவிர கண்காணிப்பு:மாவட்ட ஆட்சியர் தகவல்
- தலைவர்கள் இன்று
- நெத்தியடி...
- தேர்தல் பணிக்கு வெளி மாநிலங்களிலிருந்து 500 போலீஸார் வருகை
- தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு
- 100 % வாக்களிப்பை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
- ராணுவத்தினருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைப்பு
- விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்
- பிரசாரத்தில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம்!
- பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் கைது
- சாலை விபத்தில் விவசாயி சாவு
- ரூ. 14 லட்சம் மதிப்பிலான 21 டன் மஞ்சள் கிழங்கு பறிமுதல்
- இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை கொட்டிய தேனீக்கள்
- வாக்கு சேகரிப்பு அதிமுக வேட்பாளர்கள்
- பாமக வேட்பாளர்
- வாக்களிக்க இன்னும் 12 நாள்கள்
- திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
- கல்லூரி பட்டமளிப்பு விழா
- தேர்தல் சுவர்
- கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைப் பயன்படுத்த...
- தொகுதி அலசல்: ஓட்டப்பிடாரம்
- காட்பாடியில் புதிய அரசு மருத்துவமனையை அமைப்பேன் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வேட்பாளர் வாக்குறுதி
- யாருக்கும் சொல்லாதீங்க... எதிரிக்கு எதிரி நண்பன்
- கை தட்டுங்க...!
- யாருக்கு ஓட்டு?
- புகையில்லா வாக்குச்சாவடிகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
- மொட்டையடித்து சின்னத்தை வரைந்து..!
- மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி
- கோலாட்டம் ஆடும் அதிமுக தொண்டர்!
- யாருக்கு ஓட்டு?
- கோலாட்டம் ஆடும் அதிமுக தொண்டர்!
- மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி!
- பதான்கோட் தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்:மத்திய அரசு மீது நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு
- டீசல் டாக்ஸிகளை படிப்படியாக குறைக்கும் திட்டம்:அறிக்கை தர தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- தமிழ் சங்கத்தில் நடிகர் சமுத்திரகனிக்கு பாராட்டு
- யாருக்கும் சொல்லாதீங்க...எதிரிக்கு எதிரி நண்பன்
- டிடிஇஏ ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
- டீசல் டாக்ஸிகளுக்கான தடை:மத்திய அரசு தலையிட மக்களவையில் வலியுறுத்தல்
- 11 சாலைகள் மறுவடிவமைப்பு
- புகையில்லா வாக்குச்சாவடிகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
- டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்:தில்லியில் 2ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு
- ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர் இல்யாஸ் ஆஸ்மி கட்சியிலிருந்து விலகல்
- புகார் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- ரயில் தண்டவாளங்களில் தூய்மையை உறுதி செய்யுங்கள்:ரயில்வே, தில்லி அரசுக்கு என்ஜிடி உத்தரவு
- கார் மோதி சிறுமி சாவு
- ராஜேந்திர குமார் மீதான வழக்கு:தனியார் நிறுவன இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு
- மாணவர்களிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: கைதான காவலருக்கு ஜாமீன்
- "தில்லி மெட்ரோவின் வளர்ச்சி வியக்க வைக்கிறது'
- கை தட்டுங்க...!
- தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு
- 12ஆம் வகுப்பு மாணவர் கொலை
- லஞ்சம் பெற்றதாக என்டிஎம்சி அதிகாரி கைது
- பள்ளிகளுக்கு மே 11 முதல் கோடை விடுமுறை:தில்லி அரசு உத்தரவு
- களை கட்டும் வாக்கு சேகரிப்பு
- பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4.03 கோடி ரொக்கம் திரும்ப ஒப்படைப்பு
- இளம் பெண்ணைக் கடத்திய 5 பேர் கைது
- பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு மசோதா: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- சட்டப் பேரவைத் தேர்தலில் இருமுனைப் போட்டிதான்
- வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
- மே 21-இல் அன்புமணி முதல்வராக பதவியேற்பது உறுதி: ராமதாஸ்
- தேர்தல் அலுவலகத்தால் அலைகழிக்கப்படும் வியாபாரி:பணத்தையும் இழந்து போலீஸிலும் சிக்கி அவதி
நீதிபதிகள் நியமனத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? சரத் யாதவ் கேள்வி Posted: 03 May 2016 01:07 PM PDT நீதிபதிகள் நியமனத்துக்காக கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காதது ஏன்? என்று ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்.பி. சரத் யாதவ் கேள்வியெழுப்பினார். |
ஹெலிகாப்டர் பேரம்: சோனியா லஞ்சம் வாங்கியதாக சுவாமி புகார் Posted: 03 May 2016 01:06 PM PDT இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி லஞ்சம் பெற்றிருப்பதாக |
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தல் Posted: 03 May 2016 01:04 PM PDT மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் |
ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: அரசுக்கு நிலைக்குழு கண்டனம் Posted: 03 May 2016 01:03 PM PDT பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. |
ஹெலிகாப்டர் பேர விவகாரம்: கட்சியினருடன் சோனியா ஆலோசனை Posted: 03 May 2016 01:03 PM PDT அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். |
நிதீஷ் மீது காலணி வீசிய இளைஞருக்கு ஜாமீன் Posted: 03 May 2016 01:02 PM PDT பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது காலணி வீசிய இளைஞர் செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். |
எஃப்-16 ரக போர் விமானங்கள்: அமெரிக்கா மறுத்தால் வேறு நாட்டிடமிருந்து வாங்குவோம்; பாகிஸ்தான் Posted: 03 May 2016 01:01 PM PDT எஃப்-16 ரக போர் விமானங்களுக்கான நிதியுதவியை அமெரிக்கா வழஙகத் தவறினால், வேறு நாட்டிடமிருந்து விமானங்களை வாங்குவோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. |
சுகாதாரத் துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை: மாநிலங்களவையில் டி. ராஜா குற்றச்சாட்டு Posted: 03 May 2016 01:00 PM PDT மத்திய சுகாதாரத் துறைத் திட்டங்களைச் செயல்படுத்த நிகழாண்டுக்கான பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று |
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கூறுங்கள்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல் Posted: 03 May 2016 01:00 PM PDT மத்திய அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். |
உத்தரகண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: மத்திய அரசின் கருத்தைக் கோரியது உச்ச நீதிமன்றம் Posted: 03 May 2016 12:58 PM PDT உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த |
இரவு நேர பண விநியோகத்தைத் தடுக்க நடவடிக்கை: தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் Posted: 03 May 2016 12:58 PM PDT இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று |
இலவச எல்பிஜி இணைப்புத் திட்டம்: மாயாவதி விமர்சனம் Posted: 03 May 2016 12:57 PM PDT பிரதமர் மோடியின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தால் மக்களுக்குக் கிடைக்கும் பயன், கடலில் ஒரு துளி நீர் விழுவதற்கு ஒப்பாகும் என்று |
மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு Posted: 03 May 2016 12:54 PM PDT மருத்துவ பொது நுழைவுத் தேர்வு முறைக்கு வகை செய்யும் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வுக்கு (என்இஇடி) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள |
அதிமுக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்: பாமகவினர் 50 பேர் மீது வழக்கு Posted: 03 May 2016 12:53 PM PDT அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அதிமுக ஒன்றியச் செயலர் மனைவியிடம் வாக்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாமகவினர் |
இலங்கையில் ராமேசுவரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் மீண்டும் நீட்டிப்பு Posted: 03 May 2016 12:52 PM PDT இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு, வருகிற 16-ஆம் தேதி வரை சிறைக்காவலை மீண்டும் நீட்டித்து |
கோவில்பட்டியில் நாளை வணிகர் தின மாநில மாநாடு Posted: 03 May 2016 12:52 PM PDT வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர் தின மாநில மாநாடு கோவில்பட்டியில் வியாழக்கிழமை (மே 5) நடைபெறுகிறது. |
வாகனத் தணிக்கை: ரூ. 27.72 லட்சம் பறிமுதல் Posted: 03 May 2016 12:50 PM PDT திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையில், இயன்முறை மருத்துவரிடம் |
திருச்சியில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 03 May 2016 12:50 PM PDT மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 825 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி வேண்டுகோள் Posted: 03 May 2016 12:48 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
Posted: 03 May 2016 12:46 PM PDT மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று |
சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் Posted: 03 May 2016 12:44 PM PDT கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, விரைவு ரயில்களில் காத்திருப்புப் பட்டியல் அதிகமுள்ளதால் சென்னையில் இருந்து திருநெல்வேலி, |
மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்வோம்: விஜயகாந்த் பேச்சு Posted: 03 May 2016 12:44 PM PDT அதிமுக, திமுக இரு கட்சிகளும் நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆறு கட்சிகளைச் சேர்ந்த யாரும் தூங்கக் கூடாது. |
பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு Posted: 03 May 2016 12:42 PM PDT விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை |
ஒசூரில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற தஞ்சை விவசாயிகள் கைது Posted: 03 May 2016 12:41 PM PDT தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினரை |
தேசிய தகுதிகாண் தேர்வை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் Posted: 03 May 2016 12:41 PM PDT தேசிய தகுதிகாண் தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, மாநில அரசுகளே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தக் கோரி, |
தமிழிசை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 03 May 2016 12:40 PM PDT பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. |
மதுவை ஒழிக்க பாமகவால் மட்டுமே முடியும்: ராமதாஸ் Posted: 03 May 2016 12:40 PM PDT கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஆனால், தற்போது திமுகவும், அதிமுகவும் |
மனிதன் படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை Posted: 03 May 2016 12:39 PM PDT மனிதன் படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, |
Posted: 03 May 2016 12:36 PM PDT ஆண்டுதோறும் வருடாந்திர டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி ஆஸ்திரேலியா முதலிடத்திலும், |
சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடுவது முக்கியம் Posted: 03 May 2016 12:35 PM PDT ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக லண்டனில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆடுவது முக்கியம் என இந்திய ஹாக்கி அணியின் |
தேசிய ஜூனியர் கூடைப்பந்து: தில்லி, கர்நாடக அணி வெற்றி Posted: 03 May 2016 12:34 PM PDT புதுச்சேரியில் நடைபெற்று வரும் 67-ஆவது தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் தில்லி, |
மாட்ரிட் மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் விலகல் Posted: 03 May 2016 12:33 PM PDT மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இருந்து ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் விலகியுள்ளார். |
கோலிக்கு கேல் ரத்னா; ரஹானேவுக்கு அர்ஜுனா விருது: பிசிசிஐ பரிந்துரை Posted: 03 May 2016 12:31 PM PDT இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியின் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும், அஜிங்க்ய ரஹானேவின் பெயரை |
Posted: 03 May 2016 12:29 PM PDT இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. |
ஒலிம்பிக் பாட்மிண்டன்: 7 இந்தியர்கள் தகுதி Posted: 03 May 2016 12:29 PM PDT ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 7 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். |
ரியோ ஒலிம்பிக்: இந்திய அணியின் தூதரானார் சச்சின் Posted: 03 May 2016 12:27 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக செயல்படுமாறு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) விடுத்திருந்த |
ரிஷப் பந்த் அதிரடி; டெல்லிக்கு 5-ஆவது வெற்றி Posted: 03 May 2016 12:21 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ். |
வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு Posted: 03 May 2016 12:11 PM PDT ஆம்பூரில் கிறிஸ்தவ திருச்சபை நிர்வாகிகளை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார். |
பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தெப்போற்சவம் Posted: 03 May 2016 12:10 PM PDT பொன்னேரியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தெப்போற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் வாக்குச் சாவடி மையங்களில் தீவிர கண்காணிப்பு:மாவட்ட ஆட்சியர் தகவல் Posted: 03 May 2016 12:10 PM PDT சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்படும் 60 வாக்குச் சாவடி மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு |
Posted: 03 May 2016 12:10 PM PDT தலைவர்கள் இன்று |
Posted: 03 May 2016 12:10 PM PDT கொள்ளுப் பேரன் காலம் வரை ஆட்சியில் நீடிக்க விரும்புகிறார் கருணாநிதி. |
தேர்தல் பணிக்கு வெளி மாநிலங்களிலிருந்து 500 போலீஸார் வருகை Posted: 03 May 2016 12:10 PM PDT வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக, வெளி மாநிலங்களில் இருந்து முதல்கட்டமாக 500 போலீஸார் செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டனர். |
தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு Posted: 03 May 2016 12:09 PM PDT வாணியம்பாடி தொகுதியில் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆய்வு செய்ய உள்ளார். |
100 % வாக்களிப்பை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு Posted: 03 May 2016 12:09 PM PDT நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி ஆற்காடு எஸ்எஸ்எஸ் கல்லூரியில் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனர். |
ராணுவத்தினருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைப்பு Posted: 03 May 2016 12:09 PM PDT வேலூர் மாவட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றும் 2,695 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் Posted: 03 May 2016 12:08 PM PDT வேலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர், பணியாளர்கள் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
பிரசாரத்தில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம்! Posted: 03 May 2016 12:08 PM PDT தமிழக அரசியல்வாதிகளின் இப்போதைய புகலிடம் தனியார் மக்கள் தொடர்பு நிறுவனங்கள். பிரபலமான அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசாரத்தை |
பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் கைது Posted: 03 May 2016 12:08 PM PDT வாணியம்பாடியில் பூட்டிய வீடுகளில் நுழைந்து நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
Posted: 03 May 2016 12:08 PM PDT குடியாத்தம் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார். |
ரூ. 14 லட்சம் மதிப்பிலான 21 டன் மஞ்சள் கிழங்கு பறிமுதல் Posted: 03 May 2016 12:07 PM PDT திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி லாரியில் எடுத்துச் சென்ற 21 டன் மஞ்சள் கிழங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை கொட்டிய தேனீக்கள் Posted: 03 May 2016 12:07 PM PDT சோளிங்கர் அருகே இறுதி ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடித்ததில் தீப்பொறி தேன் கூட்டில் விழுந்தது. இதனால், அதிலிருந்து பறந்த தேனீக்கள் கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
வாக்கு சேகரிப்பு அதிமுக வேட்பாளர்கள் Posted: 03 May 2016 12:07 PM PDT ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை, சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சேர்ந்து வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார். |
Posted: 03 May 2016 12:07 PM PDT சோளிங்கர் தொகுதிக்கு உள்பட்ட காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் க.சரவணன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார். |
Posted: 03 May 2016 12:06 PM PDT கடந்த 1991-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன |
திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் Posted: 03 May 2016 12:06 PM PDT ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் குப்பிடிசாத்தம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
Posted: 03 May 2016 12:06 PM PDT வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியின் 17-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது. |
Posted: 03 May 2016 12:06 PM PDT விரல் மை உங்கள் |
கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைப் பயன்படுத்த... Posted: 03 May 2016 12:06 PM PDT ஒரு கட்சியின் தலைவர், கூட்டணி அமைத்துள்ள பிற கட்சிகளின் கொடிகளை வாகனங்கள பயன்படுத்த, தேர்தல் நடத்தை |
Posted: 03 May 2016 12:05 PM PDT சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கனார், செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் உள்ளிட்டோரின் |
Posted: 03 May 2016 12:04 PM PDT வேலூர்: காட்பாடியில் புதிய அரசு மருத்துவமனை ஏற்படுத்துவதோடு, குறைகள் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை மக்கள் அணுகி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார், இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு. |
யாருக்கும் சொல்லாதீங்க... எதிரிக்கு எதிரி நண்பன் Posted: 03 May 2016 12:04 PM PDT காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு போட்டியிடுகிறார். |
Posted: 03 May 2016 12:03 PM PDT தாங்கள் வெற்றி பெற முடியாத தொகுதிகளைத்தான் காங்கிரஸுக்கு திமுக கொடுத்திருக்கிறது என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். |
Posted: 03 May 2016 12:02 PM PDT எந்தக் கட்சிக்கும் நாட்டுநலனில் அக்கறையில்லை. அதற்காக நோட்டாவுக்கு ஓட்டுப் போட மாட்டேன். நாட்டு முன்னேற்றத்திற்காக |
புகையில்லா வாக்குச்சாவடிகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் Posted: 03 May 2016 12:02 PM PDT புகையில்லா வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று 32 மாவட்ட ஆட்சியர்களுக்கும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர் கடிதம் எழுதியுள்ளார். |
மொட்டையடித்து சின்னத்தை வரைந்து..! Posted: 03 May 2016 12:02 PM PDT சென்னை: சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் அரசியல் கட்சிகள் நவீன யுக்திகளை கையாண்டு வருகின்றன. |
Posted: 03 May 2016 12:01 PM PDT திருவாரூரில் திங்கள்கிழமை, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு வாக்குக் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார் கனிமொழி. |
கோலாட்டம் ஆடும் அதிமுக தொண்டர்! Posted: 03 May 2016 12:01 PM PDT அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது இரட்டை இலை சின்னத்தை ஏந்தியும், கோலாட்டம் ஆடியும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் பொன்னமராவதியைச் சேர்ந்த அம்மா சுப்பிரமணியன். |
Posted: 03 May 2016 12:01 PM PDT |
கோலாட்டம் ஆடும் அதிமுக தொண்டர்! Posted: 03 May 2016 12:00 PM PDT அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது இரட்டை இலை சின்னத்தை ஏந்தியும், கோலாட்டம் ஆடியும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் |
Posted: 03 May 2016 12:00 PM PDT திருவாரூரில் திங்கள்கிழமை, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு வாக்குக் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார் கனிமொழி. |
பதான்கோட் தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்:மத்திய அரசு மீது நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு Posted: 03 May 2016 11:59 AM PDT பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக மத்திய அரசு மீது நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. |
டீசல் டாக்ஸிகளை படிப்படியாக குறைக்கும் திட்டம்:அறிக்கை தர தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 03 May 2016 11:58 AM PDT தலைநகரில் இயங்கும் டீசல் டாக்ஸிகளை படிப்படியாகக் குறைக்கும் திட்டம் தொடர்பான அறிக்கையை இரண்டு நாள்களுக்குள் தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
தமிழ் சங்கத்தில் நடிகர் சமுத்திரகனிக்கு பாராட்டு Posted: 03 May 2016 11:58 AM PDT மத்திய அரசின் விருது பெற்ற தமிழ் திரைத் துறையினருக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், "விசாரணை' திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சமுத்திரகனி, ஆவணப் பட இயக்குநர் அம்சன் குமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர். |
யாருக்கும் சொல்லாதீங்க...எதிரிக்கு எதிரி நண்பன் Posted: 03 May 2016 11:58 AM PDT காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு போட்டியிடுகிறார். |
டிடிஇஏ ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி Posted: 03 May 2016 11:58 AM PDT தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
டீசல் டாக்ஸிகளுக்கான தடை:மத்திய அரசு தலையிட மக்களவையில் வலியுறுத்தல் Posted: 03 May 2016 11:57 AM PDT தில்லியில் டீசல் டாக்ஸிகளை இயக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மக்களவையில் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினர். |
Posted: 03 May 2016 11:57 AM PDT "தில்லியிலுள்ள 11 சாலைகள் மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளன. இன்னும் 6 முதல் 8 மாதங்களில், அந்த சாலைகள் தயாராகிவிடும்' என்று பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். |
புகையில்லா வாக்குச்சாவடிகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் Posted: 03 May 2016 11:57 AM PDT புகையில்லா வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்று 32 மாவட்ட ஆட்சியர்களுக்கும் புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் |
டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்:தில்லியில் 2ஆவது நாளாக போக்குவரத்து பாதிப்பு Posted: 03 May 2016 11:57 AM PDT தில்லியில் டீசலில் இயங்கும் டாக்ஸிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதன் ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமையும் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் தலைநகரின் முக்கிய இடங்களில் இரண்டாவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினர் இல்யாஸ் ஆஸ்மி கட்சியிலிருந்து விலகல் Posted: 03 May 2016 11:56 AM PDT ஆம் ஆத்மியின் நிறுவன உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான இல்யாஸ் ஆஸ்மி, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். |
புகார் தெரிவித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு Posted: 03 May 2016 11:56 AM PDT தேர்தல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்துக்குள் தீர்வு காணப்படுகின்றன என்று தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார். |
ரயில் தண்டவாளங்களில் தூய்மையை உறுதி செய்யுங்கள்:ரயில்வே, தில்லி அரசுக்கு என்ஜிடி உத்தரவு Posted: 03 May 2016 11:56 AM PDT தில்லியிலுள்ள ரயில் தண்டவாளங்களில் முழுமையான தூய்மையை உறுதி செய்யும்படி, ரயில்வே மற்றும் தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது. |
Posted: 03 May 2016 11:56 AM PDT பள்ளிக் குழந்தைகள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 3 குழந்தைகள் காயமடைந்தனர். |
ராஜேந்திர குமார் மீதான வழக்கு:தனியார் நிறுவன இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு Posted: 03 May 2016 11:55 AM PDT தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் இயக்குநர், "சிபிஐ விசாரணை நடைமுறையை சீர்குலைப்பதாக' உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. |
மாணவர்களிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: கைதான காவலருக்கு ஜாமீன் Posted: 03 May 2016 11:55 AM PDT போலி வழக்கு போடுவதாக மிரட்டி, தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் இருவரிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக கைதான தலைமை காவலருக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. |
"தில்லி மெட்ரோவின் வளர்ச்சி வியக்க வைக்கிறது' Posted: 03 May 2016 11:55 AM PDT தில்லி மெட்ரோ ரயில் சேவையின் வளர்ச்சி வியக்க வைக்கிறது என்று "நீதி ஆயோக்'கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
Posted: 03 May 2016 11:54 AM PDT தாங்கள் வெற்றி பெற முடியாத தொகுதிகளைத்தான் காங்கிரஸுக்கு திமுக கொடுத்திருக்கிறது என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். |
தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு Posted: 03 May 2016 11:54 AM PDT மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 20 வயது இளம் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். |
Posted: 03 May 2016 11:54 AM PDT தென்கிழக்கு தில்லியின் மதன்கீர் பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டு வாசலில் 6 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். |
லஞ்சம் பெற்றதாக என்டிஎம்சி அதிகாரி கைது Posted: 03 May 2016 11:54 AM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் உதவி ஆணையர் ரூ.15,000 லஞ்சம் பெற்றதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அவரைக் கைது செய்துள்ளது. |
பள்ளிகளுக்கு மே 11 முதல் கோடை விடுமுறை:தில்லி அரசு உத்தரவு Posted: 03 May 2016 11:53 AM PDT தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மே 11ஆம் தேதி முதல் கட்டாய கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. |
Posted: 03 May 2016 11:52 AM PDT காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். |
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4.03 கோடி ரொக்கம் திரும்ப ஒப்படைப்பு Posted: 03 May 2016 11:51 AM PDT திருப்போரூர் தொகுதிக்குள்பட்ட வெங்கம்பாக்கம் கூட்டுச் சாலையில், வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4.03 கோடி பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. |
இளம் பெண்ணைக் கடத்திய 5 பேர் கைது Posted: 03 May 2016 11:51 AM PDT செங்கல்பட்டில் பெண் மாயமானதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில், காட்டுப் பகுதியில் இருந்த பெண்ணை மீட்ட போலீஸார், அவரைக் கடந்திய 5 பேரைக் கைது செய்தனர். |
பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு மசோதா: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் Posted: 03 May 2016 11:51 AM PDT பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். |
சட்டப் பேரவைத் தேர்தலில் இருமுனைப் போட்டிதான் Posted: 03 May 2016 11:50 AM PDT தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் இருமுனைப் போட்டி மட்டுமே நிலவுகிறது என்றார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு. |
வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு Posted: 03 May 2016 11:50 AM PDT திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட கடம்பத்தூரில் அதிமுக சார்பில் தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திங்கள்கிழமை திறந்து வைத்தார். |
மே 21-இல் அன்புமணி முதல்வராக பதவியேற்பது உறுதி: ராமதாஸ் Posted: 03 May 2016 11:49 AM PDT செங்குன்றத்தில் பாமகவின் மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர், கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
தேர்தல் அலுவலகத்தால் அலைகழிக்கப்படும் வியாபாரி:பணத்தையும் இழந்து போலீஸிலும் சிக்கி அவதி Posted: 03 May 2016 11:49 AM PDT பறக்கும் படையினரால் வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் வழங்காததால், அவர் அலைகழிக்கப்பட்டு வருகிறார். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |