Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தீபத்தின் ஒளியில் ! கவிஞர் இரா .இரவி

Posted: 22 May 2016 11:30 AM PDT

எமனேசுவரத்தில் வைகாசித் திருவிழா: வைகை ஆற்றில் இறங்கினார் பெருமாள்

Posted: 21 May 2016 01:11 PM PDT

எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார்.

எழுவன்கோட்டை விஸ்வநாதர் கோயில் தேரோட்டம்

Posted: 21 May 2016 01:11 PM PDT

தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோயில் வைகாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஜூன் 26 இல் திறப்பு

Posted: 21 May 2016 01:10 PM PDT

ராமகிருஷ்ணமடத்தின், ராமநாதபுரம் கிளை திறப்பு விழா, ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தடைக்காலம், கடல் சீற்றம்: மீன் விலை கடும் உயர்வு

Posted: 21 May 2016 01:10 PM PDT

கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகில் மீன் பிடிக்க செல்வது குறைந்ததால் மீன்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.

திருவாடானை புதிய பேருந்து நிலையத்தில் சிமெண்ட் தளம் சேதம்

Posted: 21 May 2016 01:09 PM PDT

திருவாடானை புதிய பேருந்து நிலையம் கட்டிய சில மாதங்களில் சிமெண்ட் தரைத்தளம் பெயர்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

அத்தியூத்து கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 21 May 2016 01:08 PM PDT

ராமநாதபுரம் அருகேயுள்ள அத்தியூத்து அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி சிறப்பிடம்

Posted: 21 May 2016 01:08 PM PDT

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி சிவகங்கை மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது

Posted: 21 May 2016 01:07 PM PDT

ஒரே நாளில் 34 பாம்புகளை பிடித்ததற்காக பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை

Posted: 21 May 2016 01:06 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் எலும்புக் கூடு 15 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம்

Posted: 21 May 2016 01:05 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா

Posted: 21 May 2016 01:04 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் சனிக்கிழமை வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற்றது.

குன்றக்குடியில் விசாக விழா

Posted: 21 May 2016 01:03 PM PDT

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஆதீனக் கோயிலான அருள்மிகு சண்முகநாதப் பெருமான் கோயிலில் விசாக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புயலால் அழிந்த தனுஷ்கோடி: கண்காட்சி மையம் அமைக்க நடவடிக்கை

Posted: 21 May 2016 01:03 PM PDT

புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி பகுதியின் வரலாறு குறித்து தனுஷ்கோடி பகுதியில் கண்காட்சி மையம் அமைக்கப்படும் என ஆட்சியர் எஸ்.என்.நடராஜன் தெரிவித்தார்.

ஐ.டி.பி.ஐ. வங்கியின் நிகர இழப்பு ரூ.3,665 கோடி

Posted: 21 May 2016 01:01 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த ஐ.டி.பி.ஐ. வங்கி சென்ற நிதி ஆண்டில் ரூ.3,665 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது.

கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம்

Posted: 21 May 2016 01:00 PM PDT

முதலீட்டாளர்களின் ஆர்வமின்மையால் பங்குச் சந்தை கடந்த வாரம் கரடியின் பிடியில் சிக்கித் தவித்தது. அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு

இந்தியாவில் செல்லிடப்பேசி உற்பத்தி: ஆப்பிள் ஆலோசனை

Posted: 21 May 2016 01:00 PM PDT

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செல்லிடப்பேசிகளைத் தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் மாளிகை அருகே துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்

Posted: 21 May 2016 12:58 PM PDT

அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வெளியே துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரை சிறப்புக் காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

சக காவலர் சுட்டதில் 6 போலீஸார் பலி

Posted: 21 May 2016 12:57 PM PDT

முன்னதாக, ஐ.நா. வளாகத்தில் ஆப்கன் காவலர் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு நேபாள காவலர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

சமூக வலைதளங்களில் 48 கோடி போலிப் பதிவுகள்: சீன அரசு பிரசாரத் தந்திரம்

Posted: 21 May 2016 12:57 PM PDT

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைத் தொடங்கி, ஆண்டுக்கு 48.8 கோடிக்கும் மேற்பட்ட போலிப் பதிவுகளை வெளியிட்டு, தங்களுக்கு சாதகமான

ஹெலிகாப்டர் விபத்து: பிரான்ஸில் 4 போலீஸார் சாவு

Posted: 21 May 2016 12:56 PM PDT

பிரான்ஸின் பிரென்னீஸ் மலைப் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 போலீஸார் உயிரிழந்தனர்.

பிறந்த சிசுவின் வயிற்றில் "கருக்குழந்தை' சீனாவில் விந்தை

Posted: 21 May 2016 12:55 PM PDT

சீனாவின் ஷான்ஸி மாகாணத் தலைநகர் ஜியானில் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தார்.  அந்த ஆண் இரட்டையர்கள்

வங்கதேசத்தை தாக்கியது "ரோனு' புயல்: 20 பேர் பலி; 21 லட்சம் பேர் பாதிப்பு

Posted: 21 May 2016 12:55 PM PDT

கடற்கரை நகரமான போலாவில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான குடிசைகள் நாசமாகின. இருவர் உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே முதியவர் மர்மச் சாவு

Posted: 21 May 2016 12:54 PM PDT

விருதுநகர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

ரூ.1.39 லட்சம் மோசடி: வன இளநிலை உதவியாளர் மீது வழக்கு

Posted: 21 May 2016 12:54 PM PDT

விருதுநகர் வனப் பாதுகாப்பு அலுவலக இளநிலை உதவியாளர் ரூ.1.39 லட்சம் மோசடி செய்ததாக சனிக்கிழமை சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

குல்லூர்சந்தை அணையில் திருடுபோகும் கருங்கற்கள், கட்டுமானப் பொருள்கள்

Posted: 21 May 2016 12:54 PM PDT

விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை நீர்த்தேக்க அணை புரனமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், அகற்றப்பட்ட கருங்கற்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்று விடுவதாகப் புகார் எழுந்துள்ளது.

சரிவிலிருந்து மீள்வாரா நடால்? சாதிப்பாரா ஜோகோவிச்?பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம்

Posted: 21 May 2016 12:53 PM PDT

ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

ஆபத்தான சாலை வளைவில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?

Posted: 21 May 2016 12:53 PM PDT

அருப்புக்கோட்டை அருகேயுள்ள "ட' வடிவ சாலை வளைவால், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ரேஷன் கடைகளில் பருப்பு வகைகளின் அளவை உயர்த்தி வழங்க கோரிக்கை

Posted: 21 May 2016 12:52 PM PDT

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மலிவு விலை பருப்பு வகைகளை அளவு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலையை அகலப்படுத்தி மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

Posted: 21 May 2016 12:52 PM PDT

ராஜபாளையம் அருகேயுள்ள செண்பகத்தோப்பு சாலையை அகலப்படுத்தி, இருபுறமும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் சாத்தூர் அரசு கல்லூரி கட்டடம்

Posted: 21 May 2016 12:52 PM PDT

சாத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கல்லூரி கட்டடத்தை விரைவில் திறக்க மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

Posted: 21 May 2016 12:51 PM PDT

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.

ராஜபாளையம் பகுதிகளில் வைகாசி விசாக விழா

Posted: 21 May 2016 12:51 PM PDT

ராஜபாளையம் பகுதி கோயில்களில் வைகாசி விசாக விழா சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

பிசிசிஐ தலைவராகிறார் அனுராக் தாக்குர்

Posted: 21 May 2016 12:51 PM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்குர் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு

Posted: 21 May 2016 12:51 PM PDT

மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு, அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது

Posted: 21 May 2016 12:49 PM PDT

ஒரே நாளில் 34 பாம்புகளை பிடித்ததற்காக பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

மேரி கோம், சரிதாவின் ஒலிம்பிக் கனவு கலைந்தது

Posted: 21 May 2016 12:49 PM PDT

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்திய வீராங்கனைகள் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் தோல்வி கண்டனர்

ஊராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் ஊதியமின்றி தவிப்பு

Posted: 21 May 2016 12:49 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றி தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை

Posted: 21 May 2016 12:49 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் எலும்புக் கூடு 15 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம்

Posted: 21 May 2016 12:48 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

வாழ்வா, சாவா ஆட்டத்தில் டெல்லி-பெங்களூர் இன்று மோதல்

Posted: 21 May 2016 12:48 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும் மோதுகின்றன.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா கொல்கத்தா?

Posted: 21 May 2016 12:47 PM PDT

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டியின் 55-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும் மோதுகின்றன.

புணேவுக்கு 7-ஆவது இடம்: பஞ்சாபுக்கு கடைசி இடம்

Posted: 21 May 2016 12:45 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 53-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது.

உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம்: பாஸ்வான் வேண்டுகோள்

Posted: 21 May 2016 12:44 PM PDT

உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம் வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

பழனியில் பள்ளி வாகனங்களின் தரம் ஆய்வு

Posted: 21 May 2016 12:43 PM PDT

பழனியில் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் சான்றிதழ்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

காஷ்மீர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயம்

Posted: 21 May 2016 12:43 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அஸ்ஸாம்: ஊடுருவலைத் தடுக்க எல்லைக்கு சீல் வைக்கப்படும்

Posted: 21 May 2016 12:42 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்துக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் எல்லைக்கு நிரந்தரமாக சீல் வைக்கும் பணிகள் இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவடையும்

வீரப்பஅய்யனார் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா

Posted: 21 May 2016 12:41 PM PDT

தேனி அல்லிநகரம், சுயம்பு வீரப்பஅய்யனார் மலைக் கோயிலில் சனிக்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது.

பழனி அருகே நோய் தாக்கி காட்டுயானை உயிரிழப்பு

Posted: 21 May 2016 12:40 PM PDT

பழனி அருகே நோய் தாக்கிய காட்டுயானை சனிக்கிழமை உயிரிழந்தது.

நில முறைகேடு: முன்னாள் முதல்வர் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்கு

Posted: 21 May 2016 12:40 PM PDT

ஹரியாணா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்

மகாராஷ்டிர பாஜக அமைச்சருடன் தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேச்சு? விசாரணைக்கு உத்தரவு

Posted: 21 May 2016 12:39 PM PDT

மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர் ஏக்நாத் கட்சேவுடன் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேசியதாக

ராஜீவ் காந்திக்கு நினைவஞ்சலி

Posted: 21 May 2016 12:39 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25-ஆவது நினைவுநாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டதையொட்டி, தில்லியில் உள்ள

பழனி

Posted: 21 May 2016 12:37 PM PDT

ஒடிஸாவில் ஆகஸ்ட் 15 முதல் ஒடியா ஆட்சி மொழி  

Posted: 21 May 2016 12:37 PM PDT

நிகழாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஒடியா ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்படும் என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

இளைஞருக்கு கோடரி வெட்டு: மற்றொருவர் கைது

Posted: 21 May 2016 12:37 PM PDT

ஆண்டிபட்டி அருகே இளைஞரை கோடரியால் தாக்கிய மற்றொருவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அருகே ஹோட்டல் மேலாளர் கொலை: நண்பர் கைது

Posted: 21 May 2016 12:36 PM PDT

திண்டுக்கல் அடுத்துள்ள ரமண மகரிஷி நகரைச் சேர்ந்த சே.சரவணன் (45) திண்டுக்கல் கல்லறை தோட்டப் பகுதியில் உள்ள ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

திருத்தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி

Posted: 21 May 2016 12:36 PM PDT

பழனி வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மோடி, கேஜரிவால் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 21 May 2016 12:36 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் அதிகாரப்பூர்வ இல்லங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கடவுச்சீட்டில் தாயின் பெயர் போதுமானது: தில்லி உயர் நீதிமன்றம்

Posted: 21 May 2016 12:35 PM PDT

"கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபரிடம், தந்தையின் பெயரைக் குறிப்பிடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது; அந்த நபருக்கு தாய் மட்டுமே இருக்கிறார் என்றால்,

இணைய தள சேவை துண்டிப்பால் மாணவர்கள், வர்த்தகர்கள் அவதி

Posted: 21 May 2016 12:34 PM PDT

போடி பகுதியில் பி.எஸ்.என்.எல். இணைய தள சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டதால் மாணவர்களும் தொழில் வர்த்தகர்களும் அவதிக்குள்ளாயினர்.

"நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளில் கடும் வெப்பம் நீடிக்கும்'

Posted: 21 May 2016 12:34 PM PDT

நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளில், அடுத்த சில தினங்களுக்கு கடுமையான வெப்பம் நீடிக்கும் என்று தில்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: டிபிகேஎன் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி

Posted: 21 May 2016 12:34 PM PDT

திண்டுக்கல் யானைத் தெப்பத்தில் உள்ள டிபிகேஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

Posted: 21 May 2016 12:34 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பஸ்தர் பகுதியில், பாதுகாப்புப் படை வீரர்களுடன் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மோதல்களில்,

இரு சக்கர வாகனங்கள் மோதி தேனி விவசாயி சாவு

Posted: 21 May 2016 12:33 PM PDT

தேனி மாவட்டம், சின்னமனுôரைச் சேர்ந்தவர் வரதராஜ் (46). இவரது மகன் சிவராஜ் (19) ராசிபுரத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு கூடுதல் உணவு தானியங்கள்: மத்திய அரசு

Posted: 21 May 2016 12:33 PM PDT

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு

தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை: உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்

Posted: 21 May 2016 12:33 PM PDT

உத்தரகண்டில் பாஜக எம்.பி. தருண் விஜய்யை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் உறுதியளித்தார்.

மல்லையாவுக்கு உத்தரவாதம்? உ.பி. விவசாயியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

Posted: 21 May 2016 12:31 PM PDT

ரூ.9,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததாகக் கூறி,

நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை

Posted: 21 May 2016 12:30 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் எலும்புக் கூடு 15 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது

Posted: 21 May 2016 12:30 PM PDT

ஒரே நாளில் 34 பாம்புகளை பிடித்ததற்காக பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

பப்பாளியில் நோய் தாக்குதல்: வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Posted: 21 May 2016 12:30 PM PDT

ஆண்டிபட்டி பகுதிகளில் பப்பாளியில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால், வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: சென்னை மாணவர் மூன்றாம் இடம்; முதலிடத்தைப் பிடித்தார் தில்லி மாணவி

Posted: 21 May 2016 12:29 PM PDT

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வில் அகில இந்திய அளவில் சென்னை கே. கே. நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவர் அஜீஷ் சேகர் மூன்றாவது இடத்தையும்,

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்:ஆட்சியர்

Posted: 21 May 2016 12:29 PM PDT

கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சத்தியபிரதா சாகு சனிக்கிழமை தெரிவித்தார்.

கேரளத்தில் இடதுசாரி அரசு 25ஆம் தேதி பதவியேற்பு

Posted: 21 May 2016 12:25 PM PDT

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு வரும் 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளது.

தேனி மாவட்டத்தில் 72 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

Posted: 21 May 2016 12:24 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்ட 80 வேட்பாளர்களில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தவிர 72 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை

Posted: 21 May 2016 12:24 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் எலும்புக் கூடு 15 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம்

Posted: 21 May 2016 12:21 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

பிரதமர் மோடி இன்று ஈரான் பயணம்

Posted: 21 May 2016 12:19 PM PDT

இருநாட்டு கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஈரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்கிறார்.

பேரவை தாற்காலிகத் தலைவர் செம்மலை: புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்

Posted: 21 May 2016 12:18 PM PDT

சட்டப் பேரவை தாற்காலிகத் தலைவராக எஸ்.செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 27ஆம் தேதி பதவியேற்கிறார்: மோடி, சோனியாவுக்கு அழைப்பு விடுக்க திட்டம்

Posted: 21 May 2016 12:18 PM PDT

மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து 2ஆவது முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வரும் 27ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

தோல்விகள் நிரந்தரமல்ல: சோனியா

Posted: 21 May 2016 12:17 PM PDT

அஸ்ஸாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில்

புதிய அமைச்சர்கள் பட்டியல்

Posted: 21 May 2016 12:15 PM PDT

செல்வி ஜெ. ஜெயலலிதா முதல்வர் (இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல், வனப் பணிகள், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை)

அறிவுடையோர்க்கு நோய் தருவன

Posted: 21 May 2016 12:12 PM PDT

விருந்தினரைப் பெறாமல் தமியராய் உண்ட பகற்பொழுதும்; அழகிய அணிகளையுடைய மகளிர் தழுவ

இந்த வாரம் கலாரசிகன்

Posted: 21 May 2016 12:11 PM PDT

கடந்த வாரம் "துக்ளக்' ஆசிரியர் சோ சார் குறித்த எனது பதிவு குறித்துத் தமிழ் மீதான ஆர்வ மிகுதியால் கடிதம் எழுதியிருக்கிறார்கள்

அங்கவை, சங்கவை - புரியாத புதிர்!

Posted: 21 May 2016 12:10 PM PDT

அங்கவை, சங்கவை எனும் பெயர் கொண்டவர்கள் யாரென்று கேட்டால், வள்ளல் பாரியின் பெண்கள் என்று பலரும் கூறுவர்.

"சிந்தாமணி' சிங்காரவேலர்!

Posted: 21 May 2016 12:09 PM PDT

சிங்காரவேலு முதலியாரின் வாழ்நாள் சாதனையான "அபிதான சிந்தாமணியை' ஆழ்ந்து படித்தால் இவரின் தமிழ்த்தொண்டு "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதையருக்கு

நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம்

Posted: 21 May 2016 12:08 PM PDT

சங்ககிரி அருகேயுள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட உள்ளதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தெரிவித்தார்.

அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

Posted: 21 May 2016 12:08 PM PDT

அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ம.க.வினர் 9 பேர் மீது மல்லியகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வள்ளுவர் வழியில் கம்பரும் கவியரசும்!

Posted: 21 May 2016 12:07 PM PDT

முன்னோர் மொழியைப் பொன்னே போல போற்றும் தகைமை உடையவர்கள் நம் புலவர் பெருமக்கள் என்பதைக் காலந்தோறும் நிரூபித்து

சங்ககிரியில் 7-ஆவது முறையாக வெற்றி பெற்ற அதிமுக

Posted: 21 May 2016 12:07 PM PDT

சங்ககிரி தொகுதியில் 7-ஆவது முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011 தேர்தலை விட கூடுதல் வாக்குகளை பெற்று இத்தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இருந்து பேரவைக்குச் செல்லும் 7 புதுமுகங்கள்

Posted: 21 May 2016 12:07 PM PDT

சேலம் மாவட்டத்தில் இருந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்களாக சட்டப்பேரவைக்குச் செல்ல உள்ளனர்.

ஓமலூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Posted: 21 May 2016 12:06 PM PDT

ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுய வேலைவாய்ப்புப் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 21 May 2016 12:06 PM PDT

நாமக்கல்லில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், சார்பில் எம்பிராய்டரி மற்றும் செயற்கை நகைகள் தயாரித்தல் குறித்த இலவச வேலைவாய்ப்பு தொழில் பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி: கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி கட்சியினர் வழிபாடு

Posted: 21 May 2016 12:06 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து, நாமக்கல்லில் அக் கட்சியினர் கோயில்களில் மொட்டை அடித்து வெள்ளிக்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர்.

உரையாசிரியர்களால் விளக்கப்படாத "கரும்பு'!

Posted: 21 May 2016 12:05 PM PDT

'மருத நிலம்' என்பது நாகரிகத் தோற்றத்தின் பிறப்பிடம் எனலாம். சங்க காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி, நெல் மட்டும் மருத நில வளமன்று;

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

Posted: 21 May 2016 12:05 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளான சனிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

Posted: 21 May 2016 12:05 PM PDT

கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.

ஆத்தூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன்

Posted: 21 May 2016 12:04 PM PDT

வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஆத்தூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.கே.அர்ந்தநாரி தெரிவித்தார்.

மாநிலங்களவைத் தேர்தல்: 2 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 21 May 2016 12:03 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக அக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும்,

அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம்

Posted: 21 May 2016 12:02 PM PDT

அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, பொய்யான வெற்றியைப் பெற்றிருக்கின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எப்போது? மே 27-க்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 May 2016 12:00 PM PDT

தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்களின் கருத்துகளை மே 27-ஆம் தேதிக்குள் கேட்டு வாக்குப்பதிவு எப்போது என்பது குறித்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™