Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தீபத்தின் ஒளியில் ! கவிஞர் இரா .இரவி
- எமனேசுவரத்தில் வைகாசித் திருவிழா: வைகை ஆற்றில் இறங்கினார் பெருமாள்
- எழுவன்கோட்டை விஸ்வநாதர் கோயில் தேரோட்டம்
- ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஜூன் 26 இல் திறப்பு
- தடைக்காலம், கடல் சீற்றம்: மீன் விலை கடும் உயர்வு
- திருவாடானை புதிய பேருந்து நிலையத்தில் சிமெண்ட் தளம் சேதம்
- அத்தியூத்து கோயிலில் திருவிளக்கு பூஜை
- காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி சிறப்பிடம்
- பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது
- நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை
- ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம்
- மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா
- குன்றக்குடியில் விசாக விழா
- புயலால் அழிந்த தனுஷ்கோடி: கண்காட்சி மையம் அமைக்க நடவடிக்கை
- ஐ.டி.பி.ஐ. வங்கியின் நிகர இழப்பு ரூ.3,665 கோடி
- கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம்
- இந்தியாவில் செல்லிடப்பேசி உற்பத்தி: ஆப்பிள் ஆலோசனை
- அமெரிக்க அதிபர் மாளிகை அருகே துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்
- சக காவலர் சுட்டதில் 6 போலீஸார் பலி
- சமூக வலைதளங்களில் 48 கோடி போலிப் பதிவுகள்: சீன அரசு பிரசாரத் தந்திரம்
- ஹெலிகாப்டர் விபத்து: பிரான்ஸில் 4 போலீஸார் சாவு
- பிறந்த சிசுவின் வயிற்றில் "கருக்குழந்தை' சீனாவில் விந்தை
- வங்கதேசத்தை தாக்கியது "ரோனு' புயல்: 20 பேர் பலி; 21 லட்சம் பேர் பாதிப்பு
- விருதுநகர் அருகே முதியவர் மர்மச் சாவு
- ரூ.1.39 லட்சம் மோசடி: வன இளநிலை உதவியாளர் மீது வழக்கு
- குல்லூர்சந்தை அணையில் திருடுபோகும் கருங்கற்கள், கட்டுமானப் பொருள்கள்
- சரிவிலிருந்து மீள்வாரா நடால்? சாதிப்பாரா ஜோகோவிச்?பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம்
- ஆபத்தான சாலை வளைவில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?
- ரேஷன் கடைகளில் பருப்பு வகைகளின் அளவை உயர்த்தி வழங்க கோரிக்கை
- ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலையை அகலப்படுத்தி மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
- திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் சாத்தூர் அரசு கல்லூரி கட்டடம்
- இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
- ராஜபாளையம் பகுதிகளில் வைகாசி விசாக விழா
- பிசிசிஐ தலைவராகிறார் அனுராக் தாக்குர்
- முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு
- பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது
- மேரி கோம், சரிதாவின் ஒலிம்பிக் கனவு கலைந்தது
- ஊராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் ஊதியமின்றி தவிப்பு
- நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை
- ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம்
- வாழ்வா, சாவா ஆட்டத்தில் டெல்லி-பெங்களூர் இன்று மோதல்
- பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா கொல்கத்தா?
- புணேவுக்கு 7-ஆவது இடம்: பஞ்சாபுக்கு கடைசி இடம்
- உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம்: பாஸ்வான் வேண்டுகோள்
- பழனியில் பள்ளி வாகனங்களின் தரம் ஆய்வு
- காஷ்மீர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயம்
- அஸ்ஸாம்: ஊடுருவலைத் தடுக்க எல்லைக்கு சீல் வைக்கப்படும்
- வீரப்பஅய்யனார் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா
- பழனி அருகே நோய் தாக்கி காட்டுயானை உயிரிழப்பு
- நில முறைகேடு: முன்னாள் முதல்வர் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்கு
- மகாராஷ்டிர பாஜக அமைச்சருடன் தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேச்சு? விசாரணைக்கு உத்தரவு
- ராஜீவ் காந்திக்கு நினைவஞ்சலி
- பழனி
- ஒடிஸாவில் ஆகஸ்ட் 15 முதல் ஒடியா ஆட்சி மொழி
- இளைஞருக்கு கோடரி வெட்டு: மற்றொருவர் கைது
- திண்டுக்கல் அருகே ஹோட்டல் மேலாளர் கொலை: நண்பர் கைது
- திருத்தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி
- மோடி, கேஜரிவால் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- கடவுச்சீட்டில் தாயின் பெயர் போதுமானது: தில்லி உயர் நீதிமன்றம்
- இணைய தள சேவை துண்டிப்பால் மாணவர்கள், வர்த்தகர்கள் அவதி
- "நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளில் கடும் வெப்பம் நீடிக்கும்'
- பிளஸ் 2 தேர்வு: டிபிகேஎன் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி
- சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
- இரு சக்கர வாகனங்கள் மோதி தேனி விவசாயி சாவு
- வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு கூடுதல் உணவு தானியங்கள்: மத்திய அரசு
- தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை: உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்
- மல்லையாவுக்கு உத்தரவாதம்? உ.பி. விவசாயியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
- நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை
- பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது
- பப்பாளியில் நோய் தாக்குதல்: வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: சென்னை மாணவர் மூன்றாம் இடம்; முதலிடத்தைப் பிடித்தார் தில்லி மாணவி
- கொடைக்கானல் மலர்க் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்:ஆட்சியர்
- கேரளத்தில் இடதுசாரி அரசு 25ஆம் தேதி பதவியேற்பு
- தேனி மாவட்டத்தில் 72 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
- நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை
- ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம்
- பிரதமர் மோடி இன்று ஈரான் பயணம்
- பேரவை தாற்காலிகத் தலைவர் செம்மலை: புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்
- மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 27ஆம் தேதி பதவியேற்கிறார்: மோடி, சோனியாவுக்கு அழைப்பு விடுக்க திட்டம்
- தோல்விகள் நிரந்தரமல்ல: சோனியா
- புதிய அமைச்சர்கள் பட்டியல்
- அறிவுடையோர்க்கு நோய் தருவன
- இந்த வாரம் கலாரசிகன்
- அங்கவை, சங்கவை - புரியாத புதிர்!
- "சிந்தாமணி' சிங்காரவேலர்!
- நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம்
- அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்
- வள்ளுவர் வழியில் கம்பரும் கவியரசும்!
- சங்ககிரியில் 7-ஆவது முறையாக வெற்றி பெற்ற அதிமுக
- சேலம் மாவட்டத்தில் இருந்து பேரவைக்குச் செல்லும் 7 புதுமுகங்கள்
- ஓமலூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
- சுய வேலைவாய்ப்புப் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்
- சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி: கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி கட்சியினர் வழிபாடு
- உரையாசிரியர்களால் விளக்கப்படாத "கரும்பு'!
- கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
- கோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
- ஆத்தூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன்
- மாநிலங்களவைத் தேர்தல்: 2 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
- அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம்
- தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எப்போது? மே 27-க்குள் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தீபத்தின் ஒளியில் ! கவிஞர் இரா .இரவி Posted: 22 May 2016 11:30 AM PDT |
எமனேசுவரத்தில் வைகாசித் திருவிழா: வைகை ஆற்றில் இறங்கினார் பெருமாள் Posted: 21 May 2016 01:11 PM PDT எமனேசுவரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார். |
எழுவன்கோட்டை விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் Posted: 21 May 2016 01:11 PM PDT தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோயில் வைகாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. |
ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஜூன் 26 இல் திறப்பு Posted: 21 May 2016 01:10 PM PDT ராமகிருஷ்ணமடத்தின், ராமநாதபுரம் கிளை திறப்பு விழா, ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. |
தடைக்காலம், கடல் சீற்றம்: மீன் விலை கடும் உயர்வு Posted: 21 May 2016 01:10 PM PDT கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகில் மீன் பிடிக்க செல்வது குறைந்ததால் மீன்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. |
திருவாடானை புதிய பேருந்து நிலையத்தில் சிமெண்ட் தளம் சேதம் Posted: 21 May 2016 01:09 PM PDT திருவாடானை புதிய பேருந்து நிலையம் கட்டிய சில மாதங்களில் சிமெண்ட் தரைத்தளம் பெயர்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். |
அத்தியூத்து கோயிலில் திருவிளக்கு பூஜை Posted: 21 May 2016 01:08 PM PDT ராமநாதபுரம் அருகேயுள்ள அத்தியூத்து அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சனிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி சிறப்பிடம் Posted: 21 May 2016 01:08 PM PDT சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி சிவகங்கை மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. |
பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது Posted: 21 May 2016 01:07 PM PDT ஒரே நாளில் 34 பாம்புகளை பிடித்ததற்காக பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. |
நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை Posted: 21 May 2016 01:06 PM PDT திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் எலும்புக் கூடு 15 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம் Posted: 21 May 2016 01:05 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். |
மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா Posted: 21 May 2016 01:04 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி முருகன் கோயில்களில் சனிக்கிழமை வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற்றது. |
Posted: 21 May 2016 01:03 PM PDT சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஆதீனக் கோயிலான அருள்மிகு சண்முகநாதப் பெருமான் கோயிலில் விசாக விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
புயலால் அழிந்த தனுஷ்கோடி: கண்காட்சி மையம் அமைக்க நடவடிக்கை Posted: 21 May 2016 01:03 PM PDT புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி பகுதியின் வரலாறு குறித்து தனுஷ்கோடி பகுதியில் கண்காட்சி மையம் அமைக்கப்படும் என ஆட்சியர் எஸ்.என்.நடராஜன் தெரிவித்தார். |
ஐ.டி.பி.ஐ. வங்கியின் நிகர இழப்பு ரூ.3,665 கோடி Posted: 21 May 2016 01:01 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த ஐ.டி.பி.ஐ. வங்கி சென்ற நிதி ஆண்டில் ரூ.3,665 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. |
கரடியின் பிடியில் பங்கு வர்த்தகம் Posted: 21 May 2016 01:00 PM PDT முதலீட்டாளர்களின் ஆர்வமின்மையால் பங்குச் சந்தை கடந்த வாரம் கரடியின் பிடியில் சிக்கித் தவித்தது. அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு |
இந்தியாவில் செல்லிடப்பேசி உற்பத்தி: ஆப்பிள் ஆலோசனை Posted: 21 May 2016 01:00 PM PDT ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செல்லிடப்பேசிகளைத் தயாரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தது. |
அமெரிக்க அதிபர் மாளிகை அருகே துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் Posted: 21 May 2016 12:58 PM PDT அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வெளியே துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரை சிறப்புக் காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். |
சக காவலர் சுட்டதில் 6 போலீஸார் பலி Posted: 21 May 2016 12:57 PM PDT முன்னதாக, ஐ.நா. வளாகத்தில் ஆப்கன் காவலர் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு நேபாள காவலர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். |
சமூக வலைதளங்களில் 48 கோடி போலிப் பதிவுகள்: சீன அரசு பிரசாரத் தந்திரம் Posted: 21 May 2016 12:57 PM PDT சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைத் தொடங்கி, ஆண்டுக்கு 48.8 கோடிக்கும் மேற்பட்ட போலிப் பதிவுகளை வெளியிட்டு, தங்களுக்கு சாதகமான |
ஹெலிகாப்டர் விபத்து: பிரான்ஸில் 4 போலீஸார் சாவு Posted: 21 May 2016 12:56 PM PDT பிரான்ஸின் பிரென்னீஸ் மலைப் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 போலீஸார் உயிரிழந்தனர். |
பிறந்த சிசுவின் வயிற்றில் "கருக்குழந்தை' சீனாவில் விந்தை Posted: 21 May 2016 12:55 PM PDT சீனாவின் ஷான்ஸி மாகாணத் தலைநகர் ஜியானில் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தார். அந்த ஆண் இரட்டையர்கள் |
வங்கதேசத்தை தாக்கியது "ரோனு' புயல்: 20 பேர் பலி; 21 லட்சம் பேர் பாதிப்பு Posted: 21 May 2016 12:55 PM PDT கடற்கரை நகரமான போலாவில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான குடிசைகள் நாசமாகின. இருவர் உயிரிழந்தனர். |
விருதுநகர் அருகே முதியவர் மர்மச் சாவு Posted: 21 May 2016 12:54 PM PDT விருதுநகர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. |
ரூ.1.39 லட்சம் மோசடி: வன இளநிலை உதவியாளர் மீது வழக்கு Posted: 21 May 2016 12:54 PM PDT விருதுநகர் வனப் பாதுகாப்பு அலுவலக இளநிலை உதவியாளர் ரூ.1.39 லட்சம் மோசடி செய்ததாக சனிக்கிழமை சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர். |
குல்லூர்சந்தை அணையில் திருடுபோகும் கருங்கற்கள், கட்டுமானப் பொருள்கள் Posted: 21 May 2016 12:54 PM PDT விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தை நீர்த்தேக்க அணை புரனமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், அகற்றப்பட்ட கருங்கற்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்று விடுவதாகப் புகார் எழுந்துள்ளது. |
சரிவிலிருந்து மீள்வாரா நடால்? சாதிப்பாரா ஜோகோவிச்?பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம் Posted: 21 May 2016 12:53 PM PDT ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. |
ஆபத்தான சாலை வளைவில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா? Posted: 21 May 2016 12:53 PM PDT அருப்புக்கோட்டை அருகேயுள்ள "ட' வடிவ சாலை வளைவால், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
ரேஷன் கடைகளில் பருப்பு வகைகளின் அளவை உயர்த்தி வழங்க கோரிக்கை Posted: 21 May 2016 12:52 PM PDT ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மலிவு விலை பருப்பு வகைகளை அளவு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலையை அகலப்படுத்தி மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை Posted: 21 May 2016 12:52 PM PDT ராஜபாளையம் அருகேயுள்ள செண்பகத்தோப்பு சாலையை அகலப்படுத்தி, இருபுறமும் மின்விளக்கு வசதி ஏற்படுத்த இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். |
திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் சாத்தூர் அரசு கல்லூரி கட்டடம் Posted: 21 May 2016 12:52 PM PDT சாத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கல்லூரி கட்டடத்தை விரைவில் திறக்க மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
Posted: 21 May 2016 12:51 PM PDT இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து. |
ராஜபாளையம் பகுதிகளில் வைகாசி விசாக விழா Posted: 21 May 2016 12:51 PM PDT ராஜபாளையம் பகுதி கோயில்களில் வைகாசி விசாக விழா சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
பிசிசிஐ தலைவராகிறார் அனுராக் தாக்குர் Posted: 21 May 2016 12:51 PM PDT இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு கூட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்குர் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். |
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு Posted: 21 May 2016 12:51 PM PDT மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு, அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. |
பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது Posted: 21 May 2016 12:49 PM PDT ஒரே நாளில் 34 பாம்புகளை பிடித்ததற்காக பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. |
மேரி கோம், சரிதாவின் ஒலிம்பிக் கனவு கலைந்தது Posted: 21 May 2016 12:49 PM PDT மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்திய வீராங்கனைகள் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் தோல்வி கண்டனர் |
ஊராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் ஊதியமின்றி தவிப்பு Posted: 21 May 2016 12:49 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றி தவிப்புக்குள்ளாகி உள்ளனர். |
நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை Posted: 21 May 2016 12:49 PM PDT திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் எலும்புக் கூடு 15 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம் Posted: 21 May 2016 12:48 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். |
வாழ்வா, சாவா ஆட்டத்தில் டெல்லி-பெங்களூர் இன்று மோதல் Posted: 21 May 2016 12:48 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும் மோதுகின்றன. |
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா கொல்கத்தா? Posted: 21 May 2016 12:47 PM PDT கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டியின் 55-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும் மோதுகின்றன. |
புணேவுக்கு 7-ஆவது இடம்: பஞ்சாபுக்கு கடைசி இடம் Posted: 21 May 2016 12:45 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 53-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது. |
உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம்: பாஸ்வான் வேண்டுகோள் Posted: 21 May 2016 12:44 PM PDT உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம் வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். |
பழனியில் பள்ளி வாகனங்களின் தரம் ஆய்வு Posted: 21 May 2016 12:43 PM PDT பழனியில் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் சான்றிதழ்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. |
காஷ்மீர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயம் Posted: 21 May 2016 12:43 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
அஸ்ஸாம்: ஊடுருவலைத் தடுக்க எல்லைக்கு சீல் வைக்கப்படும் Posted: 21 May 2016 12:42 PM PDT அஸ்ஸாம் மாநிலத்துக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் எல்லைக்கு நிரந்தரமாக சீல் வைக்கும் பணிகள் இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவடையும் |
வீரப்பஅய்யனார் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா Posted: 21 May 2016 12:41 PM PDT தேனி அல்லிநகரம், சுயம்பு வீரப்பஅய்யனார் மலைக் கோயிலில் சனிக்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. |
பழனி அருகே நோய் தாக்கி காட்டுயானை உயிரிழப்பு Posted: 21 May 2016 12:40 PM PDT பழனி அருகே நோய் தாக்கிய காட்டுயானை சனிக்கிழமை உயிரிழந்தது. |
நில முறைகேடு: முன்னாள் முதல்வர் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்கு Posted: 21 May 2016 12:40 PM PDT ஹரியாணா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் |
மகாராஷ்டிர பாஜக அமைச்சருடன் தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேச்சு? விசாரணைக்கு உத்தரவு Posted: 21 May 2016 12:39 PM PDT மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர் ஏக்நாத் கட்சேவுடன் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேசியதாக |
Posted: 21 May 2016 12:39 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25-ஆவது நினைவுநாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டதையொட்டி, தில்லியில் உள்ள |
Posted: 21 May 2016 12:37 PM PDT |
ஒடிஸாவில் ஆகஸ்ட் 15 முதல் ஒடியா ஆட்சி மொழி Posted: 21 May 2016 12:37 PM PDT நிகழாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஒடியா ஆட்சி மொழியாகப் பயன்படுத்தப்படும் என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். |
இளைஞருக்கு கோடரி வெட்டு: மற்றொருவர் கைது Posted: 21 May 2016 12:37 PM PDT ஆண்டிபட்டி அருகே இளைஞரை கோடரியால் தாக்கிய மற்றொருவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
திண்டுக்கல் அருகே ஹோட்டல் மேலாளர் கொலை: நண்பர் கைது Posted: 21 May 2016 12:36 PM PDT திண்டுக்கல் அடுத்துள்ள ரமண மகரிஷி நகரைச் சேர்ந்த சே.சரவணன் (45) திண்டுக்கல் கல்லறை தோட்டப் பகுதியில் உள்ள ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். |
திருத்தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி Posted: 21 May 2016 12:36 PM PDT பழனி வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். |
மோடி, கேஜரிவால் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 21 May 2016 12:36 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரின் அதிகாரப்பூர்வ இல்லங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. |
கடவுச்சீட்டில் தாயின் பெயர் போதுமானது: தில்லி உயர் நீதிமன்றம் Posted: 21 May 2016 12:35 PM PDT "கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபரிடம், தந்தையின் பெயரைக் குறிப்பிடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது; அந்த நபருக்கு தாய் மட்டுமே இருக்கிறார் என்றால், |
இணைய தள சேவை துண்டிப்பால் மாணவர்கள், வர்த்தகர்கள் அவதி Posted: 21 May 2016 12:34 PM PDT போடி பகுதியில் பி.எஸ்.என்.எல். இணைய தள சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டதால் மாணவர்களும் தொழில் வர்த்தகர்களும் அவதிக்குள்ளாயினர். |
"நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளில் கடும் வெப்பம் நீடிக்கும்' Posted: 21 May 2016 12:34 PM PDT நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளில், அடுத்த சில தினங்களுக்கு கடுமையான வெப்பம் நீடிக்கும் என்று தில்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
பிளஸ் 2 தேர்வு: டிபிகேஎன் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி Posted: 21 May 2016 12:34 PM PDT திண்டுக்கல் யானைத் தெப்பத்தில் உள்ள டிபிகேஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. |
சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை Posted: 21 May 2016 12:34 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பஸ்தர் பகுதியில், பாதுகாப்புப் படை வீரர்களுடன் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மோதல்களில், |
இரு சக்கர வாகனங்கள் மோதி தேனி விவசாயி சாவு Posted: 21 May 2016 12:33 PM PDT தேனி மாவட்டம், சின்னமனுôரைச் சேர்ந்தவர் வரதராஜ் (46). இவரது மகன் சிவராஜ் (19) ராசிபுரத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். |
வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாநிலங்களுக்கு கூடுதல் உணவு தானியங்கள்: மத்திய அரசு Posted: 21 May 2016 12:33 PM PDT உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு |
தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை: உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் Posted: 21 May 2016 12:33 PM PDT உத்தரகண்டில் பாஜக எம்.பி. தருண் விஜய்யை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் உறுதியளித்தார். |
மல்லையாவுக்கு உத்தரவாதம்? உ.பி. விவசாயியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் Posted: 21 May 2016 12:31 PM PDT ரூ.9,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களைத் திருப்பி செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவாதம் அளித்ததாகக் கூறி, |
நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை Posted: 21 May 2016 12:30 PM PDT திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் எலும்புக் கூடு 15 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது Posted: 21 May 2016 12:30 PM PDT ஒரே நாளில் 34 பாம்புகளை பிடித்ததற்காக பெரியாறு புலிகள் சரணாலய ஊழியருக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. |
பப்பாளியில் நோய் தாக்குதல்: வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை Posted: 21 May 2016 12:30 PM PDT ஆண்டிபட்டி பகுதிகளில் பப்பாளியில் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதால், வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: சென்னை மாணவர் மூன்றாம் இடம்; முதலிடத்தைப் பிடித்தார் தில்லி மாணவி Posted: 21 May 2016 12:29 PM PDT சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வில் அகில இந்திய அளவில் சென்னை கே. கே. நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவர் அஜீஷ் சேகர் மூன்றாவது இடத்தையும், |
கொடைக்கானல் மலர்க் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்:ஆட்சியர் Posted: 21 May 2016 12:29 PM PDT கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சத்தியபிரதா சாகு சனிக்கிழமை தெரிவித்தார். |
கேரளத்தில் இடதுசாரி அரசு 25ஆம் தேதி பதவியேற்பு Posted: 21 May 2016 12:25 PM PDT கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு வரும் 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. |
தேனி மாவட்டத்தில் 72 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு Posted: 21 May 2016 12:24 PM PDT தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்ட 80 வேட்பாளர்களில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் தவிர 72 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். |
நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு விவசாயி தற்கொலை Posted: 21 May 2016 12:24 PM PDT திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் எலும்புக் கூடு 15 மாதங்களுக்குப் பின் சனிக்கிழமை மீட்கப்பட்டது. |
ஸ்ரீவிலி. அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு; 3 பேர் காயம் Posted: 21 May 2016 12:21 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். |
பிரதமர் மோடி இன்று ஈரான் பயணம் Posted: 21 May 2016 12:19 PM PDT இருநாட்டு கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஈரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்கிறார். |
பேரவை தாற்காலிகத் தலைவர் செம்மலை: புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் Posted: 21 May 2016 12:18 PM PDT சட்டப் பேரவை தாற்காலிகத் தலைவராக எஸ்.செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார். |
Posted: 21 May 2016 12:18 PM PDT மேற்கு வங்கத்தின் முதல்வராக தொடர்ந்து 2ஆவது முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வரும் 27ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். |
Posted: 21 May 2016 12:17 PM PDT அஸ்ஸாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் |
Posted: 21 May 2016 12:15 PM PDT செல்வி ஜெ. ஜெயலலிதா முதல்வர் (இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல், வனப் பணிகள், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை) |
Posted: 21 May 2016 12:12 PM PDT விருந்தினரைப் பெறாமல் தமியராய் உண்ட பகற்பொழுதும்; அழகிய அணிகளையுடைய மகளிர் தழுவ |
Posted: 21 May 2016 12:11 PM PDT கடந்த வாரம் "துக்ளக்' ஆசிரியர் சோ சார் குறித்த எனது பதிவு குறித்துத் தமிழ் மீதான ஆர்வ மிகுதியால் கடிதம் எழுதியிருக்கிறார்கள் |
அங்கவை, சங்கவை - புரியாத புதிர்! Posted: 21 May 2016 12:10 PM PDT அங்கவை, சங்கவை எனும் பெயர் கொண்டவர்கள் யாரென்று கேட்டால், வள்ளல் பாரியின் பெண்கள் என்று பலரும் கூறுவர். |
Posted: 21 May 2016 12:09 PM PDT சிங்காரவேலு முதலியாரின் வாழ்நாள் சாதனையான "அபிதான சிந்தாமணியை' ஆழ்ந்து படித்தால் இவரின் தமிழ்த்தொண்டு "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதையருக்கு |
நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம் Posted: 21 May 2016 12:08 PM PDT சங்ககிரி அருகேயுள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட உள்ளதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தெரிவித்தார். |
அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் Posted: 21 May 2016 12:08 PM PDT அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ம.க.வினர் 9 பேர் மீது மல்லியகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
வள்ளுவர் வழியில் கம்பரும் கவியரசும்! Posted: 21 May 2016 12:07 PM PDT முன்னோர் மொழியைப் பொன்னே போல போற்றும் தகைமை உடையவர்கள் நம் புலவர் பெருமக்கள் என்பதைக் காலந்தோறும் நிரூபித்து |
சங்ககிரியில் 7-ஆவது முறையாக வெற்றி பெற்ற அதிமுக Posted: 21 May 2016 12:07 PM PDT சங்ககிரி தொகுதியில் 7-ஆவது முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011 தேர்தலை விட கூடுதல் வாக்குகளை பெற்று இத்தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது. |
சேலம் மாவட்டத்தில் இருந்து பேரவைக்குச் செல்லும் 7 புதுமுகங்கள் Posted: 21 May 2016 12:07 PM PDT சேலம் மாவட்டத்தில் இருந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்களாக சட்டப்பேரவைக்குச் செல்ல உள்ளனர். |
ஓமலூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து Posted: 21 May 2016 12:06 PM PDT ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
சுய வேலைவாய்ப்புப் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 21 May 2016 12:06 PM PDT நாமக்கல்லில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், சார்பில் எம்பிராய்டரி மற்றும் செயற்கை நகைகள் தயாரித்தல் குறித்த இலவச வேலைவாய்ப்பு தொழில் பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி: கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி கட்சியினர் வழிபாடு Posted: 21 May 2016 12:06 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து, நாமக்கல்லில் அக் கட்சியினர் கோயில்களில் மொட்டை அடித்து வெள்ளிக்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர். |
உரையாசிரியர்களால் விளக்கப்படாத "கரும்பு'! Posted: 21 May 2016 12:05 PM PDT 'மருத நிலம்' என்பது நாகரிகத் தோற்றத்தின் பிறப்பிடம் எனலாம். சங்க காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி, நெல் மட்டும் மருத நில வளமன்று; |
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு Posted: 21 May 2016 12:05 PM PDT முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளான சனிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
கோழிப் பண்ணைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் Posted: 21 May 2016 12:05 PM PDT கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார். |
ஆத்தூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் Posted: 21 May 2016 12:04 PM PDT வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஆத்தூர் தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.கே.அர்ந்தநாரி தெரிவித்தார். |
மாநிலங்களவைத் தேர்தல்: 2 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு Posted: 21 May 2016 12:03 PM PDT மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக அக் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், |
அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம் Posted: 21 May 2016 12:02 PM PDT அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, பொய்யான வெற்றியைப் பெற்றிருக்கின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். |
Posted: 21 May 2016 12:00 PM PDT தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்களின் கருத்துகளை மே 27-ஆம் தேதிக்குள் கேட்டு வாக்குப்பதிவு எப்போது என்பது குறித்து |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |