Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சென்னையில் இருந்தே அரங்கனைச் சேவிக்கலாம்!
- சித்திரை முழுநிலவுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?
- ஜூலை 1-இல் வெளியாகிறது "கபாலி'
- தஞ்சாவூரில் 2 தங்கும் விடுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 20 லட்சம் பறிமுதல்: விடுதிகளுக்கு "சீல்'
- பண விநியோகம்: இதுவரை 60 பேர் கைது
- அதிமுகவில் இணைந்த கோபி பாமக வேட்பாளர்
- 23 தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
- புதிய தமிழகம் அமைப்போம்: ராமதாஸ்
- அதிமுக, திமுகவினர் மோதல்: துணை ராணுவம் குவிப்பு; 29 பேர் மீது வழக்கு
- பள்ளிச் சான்றில் பிறந்த தேதியை சரிசெய்யக்கோரிய மனு தள்ளுபடி
- பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை
- இரவு நேர தேர்தல் முறைகேடுகளை தடுக்க கூடுதல் பறக்கும்படை குழுக்கள் அமைப்பு
- வாக்குப் பதிவன்று என்ன செய்யலாம்?
- துருப்பிடிப்பதை தடுக்க பாம்பன் ரயில் தண்டவாளத்தில் ரசாயனம் கலந்த வர்ணம் பூச்சு
- ஒரே இடத்தில் அதிமுக, காங். வேட்பாளர்கள்: தேவகோட்டை பிரசாரத்தில் சலசலப்பு
- வாக்களிக்க இன்னும் 1 நாள்
- பல்கலை.யில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
- பலரும் சொல்லும் "மாற்றம்' எப்போது வரும்?
- கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா: மே 17 இல் தேரோட்டம்
- தேசிய உணர்வுக்கு எதிரானது பாஜக, திராவிட உணர்வுக்கு எதிரானது அதிமுக
- திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.அசோகன் இறுதிக் கட்ட பிரசாரம்
- தேர்தல் சுவர்
- சிவகங்கை மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள், போலீஸார் உள்பட 2,305 பேர் பாதுகாப்பு
- முதுகுளத்தூர் நகர் வியாபாரிகளிடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- அதிமுக கொடியை வரைந்தது யார்?
- இந்த முறையும் இரு துருவ மோதல்!
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 கம்பெனி துணை ராணுவ பாதுகாப்பு
- தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.32 லட்சம் போலீஸார்
- வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி உறுதி
- மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்
- "ஊழல், தேசத்துரோகத்துக்காக திமுக ஆட்சி 2 முறை கலைப்பு'
- பரமக்குடி நகரில் தொண்டர்களுடன் அதிமுக வேட்பாளர் இறுதிக்கட்ட பிரசாரம்
- காரைக்குடி தொகுதியில் இறுதிக் கட்ட பிரசாரம்
- நபார்டு பொது மேலாளராக நாகூர் அலி ஜின்னா பொறுப்பேற்பு
- கெடிலா லாபம் ரூ.388 கோடி
- "அதிமுக தேர்தல் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை'
- பங்குச் சந்தையில் விறுவிறுப்பான வாரம்
- முதுகுளத்தூர்,கடலாடி,கமுதி சாயல்குடி நகரில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிகர லாபம் ரூ. 221 கோடி
- அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக லெனின் கம்யூ, கட்சி வாக்கு சேகரிப்பு
- ராமேசுவரம் கோயில் பகுதியில் அனுமதியின்றி ஊர்வலம்: பாஜக வேட்பாளர் உள்பட 20 பேர் மீது வழக்கு
- வங்கதேசத்தில் பௌத்தத் துறவி வெட்டிக் கொலை
- அதிமுக வேட்பாளர் இறுதிக்கட்ட பிரசாரம்
- பாகிஸ்தானுடனான நல்லுறவு அத்தியாவசியம்: அமெரிக்கா
- முதுகுளத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உறவினர் காரில் ரூ.8 லட்சம் பறிமுதல்
- "புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அரசியல் சமரசத்துக்கு முன்வர வேண்டும்'
- தி.மு.க. வேட்பாளர் இறுதிக் கட்ட பிரசாரம்-பேரணி
- தற்கொலைத் தாக்குதல்: ஆப்கனில் 3 போலீஸார் பலி
- பயங்கரவாத அமைப்புடன் ஆப்கன் அரசு இன்று அமைதி ஒப்பந்தம்
- அமெரிக்க விமானப் படைப் பிரிவின் முதல் பெண் தளபதி
- ராஜபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் உறுதிமொழி
- ராஜபாளையம் தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடி: பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.யிடம் புகார்
- விருதுநகர் அதிமுக வேட்பாளர் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பு
- சிவகாசியில் ஆலை அதிபரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
- சிறு வணிகர்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்: பாஜக வேட்பாளர் உறுதி
- அதிமுக வேட்பாளர் வீட்டில் 2 மணி நேரம் சோதனை
- வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்கியதாக 17 பேர் கைது
- தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: இன்பத்தமிழன்
- பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை
- அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் பிரசாரம்
- சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இறுதி பிரசாரம்
- சிவகாசியில் திமுக-காங்கிரஸ் சாலை மறியல்
- அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் பிரசார பேரணி
- ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் இறுதிக் கட்டப் பிரசாரம்
- மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர்
- விருதுநகர் மாவட்டத்தில் மஹாராஷ்டிர சிறப்பு காவல் படை பாதுகாப்பு
- பழனியில் கட்சியினர் இறுதிக் கட்ட பிரசாரம்
- கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
- பழனி அருகே 372 மது பாட்டில்கள் பறிமுதல்
- வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 9 பேர் கைது
- அதிமுகவுக்கு உருவாகியுள்ள ஆதரவு அலை சுனாமியாக மாறி வெற்றி தேடித் தரும்
- ஆண்டிபட்டியில் தேமுதிகவினர் சாலை மறியல்
- தேனி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 2,318 பேர்: எஸ்.பி.
- பழனி
- பணம் பட்டுவாடா: அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது
- மணல் லாரி மோதி கூலித் தொழிலாளி சாவு
- அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவர் கைது
- பணம் பட்டுவாடா: அதிமுக நிர்வாகி மீது வழக்கு
- பெண்ணிடம் நகை பறிப்பு
- பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை
- பாமக வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்பு
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம்
- வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக பிரமுகர் கைது
- கொடைக்கானலில் கட்சியினர் இறுதிக் கட்ட பிரசாரம்
- வாக்காளர்களுக்கு மது விநியோகம்: திமுக பிரமுகர் மீது வழக்கு
- போடியில் அமைச்சர் இறுதிக் கட்ட பிரசாரம்
- திண்டுக்கல் மாவட்டம்: பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் உள்பட 4,500 பேர்
- 13 வார்டுகளுக்கு இன்று இடைத்தேர்தல்
- அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு
- "ஜாட்' கலவரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தொடர்பு?: விசாரணை நடத்த ஆம் ஆத்மி வலியுறுத்தல்
- ஜாமியா மிலியா பல்கலை. விளையாட்டு வளாகத்துக்கு மறைந்த கிரிக்கெட் வீரர் பட்டோடியின் பெயர்
- வடக்கு தில்லி மாநகராட்சி மேயருக்கு தகவல் ஆணையர் உத்தரவு
- பிரதமரின் கல்வித் தகுதி: மீண்டும் சர்ச்சையை எழுப்புகிறது ஆம் ஆத்மி
- மத்திய அரசு குறித்து தவறான செய்தியை வெளியிட்டதாக பத்திரிகையாளர் கைது
- "படைப்புகளின் மூலம் விழிப்பை ஏற்படுத்தியவர் பாரதிதாசன்'
- புது தில்லி
- பஞ்ச திராவிட பிராமண சபா சார்பில் ஜாதகப் பரிவர்த்தனை சிறப்புக் கூட்டம்
- "டெங்கு' பாதித்த பகுதிகளில் முகாம் நடத்த தில்லி சுகாதாரத் துறை முடிவு
- மோடிக்கு எதிராக புகார் கொடுத்த நபர் மீது தாக்குதல்?
- திருமணமான இளம்பெண் தற்கொலை
சென்னையில் இருந்தே அரங்கனைச் சேவிக்கலாம்! Posted: 15 May 2016 05:49 AM PDT பஸ்ஸோ, ரயிலோ, விமானமோ பிடிக்கத் தேவையில்லாமல், சென்னையில் இருந்தபடியே திருவரங்கனைத் தரிசிக்க வழி செய்திருந்தார், டேக் மையம் ஆர்.டி. சாரி, அவரது குடும்ப அறக்கட்டளையான ராமு அறக்கட்டளை உதவியோடு. |
சித்திரை முழுநிலவுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு? Posted: 14 May 2016 01:12 PM PDT கேரள நாட்டில் மங்களாதேவி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளில் கண்ணகி தேவிக்கு வழிபாடு, |
ஜூலை 1-இல் வெளியாகிறது "கபாலி' Posted: 14 May 2016 01:10 PM PDT நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
Posted: 14 May 2016 01:09 PM PDT தஞ்சாவூரில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காக 2 தங்கும் விடுதிகளில் பதுக்கப்பட்டிருந்த ரூ. 20 லட்சத்தை |
பண விநியோகம்: இதுவரை 60 பேர் கைது Posted: 14 May 2016 01:09 PM PDT தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக, இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், |
அதிமுகவில் இணைந்த கோபி பாமக வேட்பாளர் Posted: 14 May 2016 01:08 PM PDT ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்து |
23 தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு Posted: 14 May 2016 01:06 PM PDT மன்னார்குடியில் தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி, அதை வாக்குப் பெட்டியில் செலுத்த முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியர் மீது |
புதிய தமிழகம் அமைப்போம்: ராமதாஸ் Posted: 14 May 2016 01:05 PM PDT புதிய தமிழகம் அமைத்திட பாமகவுக்கு வாக்களியுங்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
அதிமுக, திமுகவினர் மோதல்: துணை ராணுவம் குவிப்பு; 29 பேர் மீது வழக்கு Posted: 14 May 2016 01:05 PM PDT பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக, திமுகவினரிடையே சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலின்போது, |
பள்ளிச் சான்றில் பிறந்த தேதியை சரிசெய்யக்கோரிய மனு தள்ளுபடி Posted: 14 May 2016 01:04 PM PDT பள்ளிச் சான்றுகளில் உள்ள பிறந்த தேதியை சரிசெய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை Posted: 14 May 2016 01:04 PM PDT பாம்பன் பகுதியிலிருந்து நாட்டு படகில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்துள்ளனர். |
இரவு நேர தேர்தல் முறைகேடுகளை தடுக்க கூடுதல் பறக்கும்படை குழுக்கள் அமைப்பு Posted: 14 May 2016 01:03 PM PDT இரவு நேரங்களில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க கூடுதலாக 12 பறக்கும்படைக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
வாக்குப் பதிவன்று என்ன செய்யலாம்? Posted: 14 May 2016 01:03 PM PDT வாக்குப் பதிவை தினத்தன்று அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து |
துருப்பிடிப்பதை தடுக்க பாம்பன் ரயில் தண்டவாளத்தில் ரசாயனம் கலந்த வர்ணம் பூச்சு Posted: 14 May 2016 01:03 PM PDT பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளம் துருப்பிடித்து சேதமடையாமல் இருக்க ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
ஒரே இடத்தில் அதிமுக, காங். வேட்பாளர்கள்: தேவகோட்டை பிரசாரத்தில் சலசலப்பு Posted: 14 May 2016 01:02 PM PDT தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்ததால் சிறிது சல சலப்பு ஏற்பட்டது. |
Posted: 14 May 2016 01:02 PM PDT காங்கிரஸ் கட்சி கடந்த 1962-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 46.14 சதவீத வாக்குகளைப் பெற்றது |
பல்கலை.யில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் Posted: 14 May 2016 01:02 PM PDT காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தயான் ஸ்கூல் ஆப் ஹாக்கி, கலாம் கைப்பந்து கழகம், வின்னர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜாலிடென்ஸ் கபடி அகாதெமி சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. |
பலரும் சொல்லும் "மாற்றம்' எப்போது வரும்? Posted: 14 May 2016 01:02 PM PDT 2008-இல் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் அதிபராக பராக் உசேன் ஒபாமா வென்ற தேர்தலில் முன்வைக்கப்பட்ட அந்த ஒற்றைச் சொல் இஏஅசஎஉ (மாற்றம்). |
கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா: மே 17 இல் தேரோட்டம் Posted: 14 May 2016 01:02 PM PDT காரைக்குடி அருள்மிகு கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப்பெருந் திருவிழாத் தேரோட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (மே 17) மாலை நடைபெறுகிறது. |
தேசிய உணர்வுக்கு எதிரானது பாஜக, திராவிட உணர்வுக்கு எதிரானது அதிமுக Posted: 14 May 2016 01:01 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட சிங்கம்புணரி, நெற்குப்பை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை ஆதரித்து ப. சிதம்பரம் பிரசாரம் செய்தார். |
திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.அசோகன் இறுதிக் கட்ட பிரசாரம் Posted: 14 May 2016 01:01 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.அசோகன் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். |
Posted: 14 May 2016 01:00 PM PDT தேர்தல் சுவர் |
சிவகங்கை மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள், போலீஸார் உள்பட 2,305 பேர் பாதுகாப்பு Posted: 14 May 2016 01:00 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினர், போலீஸார் உள்ளிட்ட 2305 பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
முதுகுளத்தூர் நகர் வியாபாரிகளிடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 14 May 2016 01:00 PM PDT முதுகுளத்தூர் நகர் முழுவதும் ஊர்வலமாகச் சென்று வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடத்தில் சனிக்கிழமை அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி வாக்கு சேகரித்தார். |
Posted: 14 May 2016 12:59 PM PDT "தினமணி மே 10, 2016 இதழின் ஏழாம் பக்கத்தில் அதிமுகவின் கட்சிக் கொடியைத் தான் வரைந்து கொடுத்ததாகவும், |
இந்த முறையும் இரு துருவ மோதல்! Posted: 14 May 2016 12:58 PM PDT அதிமுக, திமுக என்ற இரு துருவ ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்பதே இந்தத் தேர்தலில் அதிகம் எழுப்பப்பட்ட முழக்கம். |
ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 கம்பெனி துணை ராணுவ பாதுகாப்பு Posted: 14 May 2016 12:58 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை அமைதியாக நடத்த 7 கம்பெனி துணை ராணுவத்தினர் உள்பட 3,342 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார். |
தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.32 லட்சம் போலீஸார் Posted: 14 May 2016 12:56 PM PDT தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 16) நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.32 லட்சம் போலீஸார் ஈடுபடுகின்றனர். |
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி உறுதி Posted: 14 May 2016 12:55 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவது உறுதி என்று முதல்வரும், |
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் Posted: 14 May 2016 12:54 PM PDT தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி. |
"ஊழல், தேசத்துரோகத்துக்காக திமுக ஆட்சி 2 முறை கலைப்பு' Posted: 14 May 2016 12:53 PM PDT ஊழலுக்காக ஒரு முறையும்,தேசத் துரோக குற்றத்துக்காக மற்றொரு முறையும் திமுக ஆட்சி இருமுறை கலைக்கப்பட்டிருப்பதை வாக்காளர்கள் மறந்து விடாமல் இருந்து அதிமுகவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா பேசினார். |
பரமக்குடி நகரில் தொண்டர்களுடன் அதிமுக வேட்பாளர் இறுதிக்கட்ட பிரசாரம் Posted: 14 May 2016 12:53 PM PDT பரமக்குடி நகரில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா சனிக்கிழமை ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சென்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். |
காரைக்குடி தொகுதியில் இறுதிக் கட்ட பிரசாரம் Posted: 14 May 2016 12:52 PM PDT காரைக்குடி தொகுதியில் கட்சியினர் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். |
நபார்டு பொது மேலாளராக நாகூர் அலி ஜின்னா பொறுப்பேற்பு Posted: 14 May 2016 12:52 PM PDT தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) சென்னை, புதுச்சேரி மண்டல முதன்மைப் பொது மேலாளராக |
Posted: 14 May 2016 12:51 PM PDT ஸைடஸ் கெடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.388 கோடியாக இருந்தது. |
"அதிமுக தேர்தல் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை' Posted: 14 May 2016 12:51 PM PDT அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். |
பங்குச் சந்தையில் விறுவிறுப்பான வாரம் Posted: 14 May 2016 12:50 PM PDT முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து பங்குச் சந்தை இரண்டு வார சரிவிலிருந்து மீண்டது. |
முதுகுளத்தூர்,கடலாடி,கமுதி சாயல்குடி நகரில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 14 May 2016 12:49 PM PDT முதுகுளத்தூர் தொகுதியின் பாஜக கட்சியின் வேட்பாளர் பி.டி. அரசகுமார் சனிக்கிழமை இறுதிக்கட்டமாக முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி நகரங்களில் வாக்குகள் சேகரித்தார். |
யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிகர லாபம் ரூ. 221 கோடி Posted: 14 May 2016 12:49 PM PDT கடந்த நிதியாண்டில் (2015-2016) யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 221 கோடியாக இருந்தது என |
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக லெனின் கம்யூ, கட்சி வாக்கு சேகரிப்பு Posted: 14 May 2016 12:49 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டனர். |
ராமேசுவரம் கோயில் பகுதியில் அனுமதியின்றி ஊர்வலம்: பாஜக வேட்பாளர் உள்பட 20 பேர் மீது வழக்கு Posted: 14 May 2016 12:48 PM PDT ராமேசுவரம் கோயிலை சுற்றி அனுமதியின்றி ஊர்வலம் சென்ற பாஜக வேட்பாளர் உள்பட 20 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
வங்கதேசத்தில் பௌத்தத் துறவி வெட்டிக் கொலை Posted: 14 May 2016 12:48 PM PDT வங்கதேசத்தில் 70 வயது பௌத்த மதத் துறவி அவரது மடாலயத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார். |
அதிமுக வேட்பாளர் இறுதிக்கட்ட பிரசாரம் Posted: 14 May 2016 12:48 PM PDT சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதிகளில் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சனிக்கிழமை இறுதிக்கட்ட பிரச்சாத்தில் ஈடுபட்டார். |
பாகிஸ்தானுடனான நல்லுறவு அத்தியாவசியம்: அமெரிக்கா Posted: 14 May 2016 12:48 PM PDT பாகிஸ்தானுடனான நல்லுறவு தங்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என அமெரிக்கா கூறியுள்ளது. |
முதுகுளத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உறவினர் காரில் ரூ.8 லட்சம் பறிமுதல் Posted: 14 May 2016 12:47 PM PDT கமுதியில் முதுகுளத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியின் உறவினர் காரில் ரூ.8 லட்சத்தை பறக்கும்படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். |
"புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அரசியல் சமரசத்துக்கு முன்வர வேண்டும்' Posted: 14 May 2016 12:47 PM PDT "புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், இலங்கை அரசுடன் அரசியல் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள |
தி.மு.க. வேட்பாளர் இறுதிக் கட்ட பிரசாரம்-பேரணி Posted: 14 May 2016 12:47 PM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தினை தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் மேற்கொண்டார். |
தற்கொலைத் தாக்குதல்: ஆப்கனில் 3 போலீஸார் பலி Posted: 14 May 2016 12:47 PM PDT ஆப்கனில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 12 போலீஸார் உயிரிழந்தனர். |
பயங்கரவாத அமைப்புடன் ஆப்கன் அரசு இன்று அமைதி ஒப்பந்தம் Posted: 14 May 2016 12:46 PM PDT ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஹிஸ்ப்-இ-இஸ்லாமி அமைப்புடன் அந்த நாட்டு அரசு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது. |
அமெரிக்க விமானப் படைப் பிரிவின் முதல் பெண் தளபதி Posted: 14 May 2016 12:46 PM PDT அமெரிக்க விமானப் படையின் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவின் தளபதியாக லோரி ராபின்சன் (56) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். |
ராஜபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் உறுதிமொழி Posted: 14 May 2016 12:41 PM PDT விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் பெ. லட்சுமணன், காந்தி சிலை அருகே சனிக்கிழமை கட்சியினருடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். |
ராஜபாளையம் தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடி: பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.யிடம் புகார் Posted: 14 May 2016 12:40 PM PDT ராஜபாளையம் தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் புகார் அளித்தனர். |
விருதுநகர் அதிமுக வேட்பாளர் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பு Posted: 14 May 2016 12:40 PM PDT விருதுநகரில் அதிமுக வேட்பாளர் கி. கலாநிதி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சனிக்கிழமை ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தார். |
சிவகாசியில் ஆலை அதிபரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 14 May 2016 12:39 PM PDT சிவகாசியில் வெள்ளிக்கிழமை இரவு ஆலை அதிபரிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. |
சிறு வணிகர்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்: பாஜக வேட்பாளர் உறுதி Posted: 14 May 2016 12:39 PM PDT சிறு வணிகர்களுக்கு தொழில்புரிய ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும் என, விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ். காமாட்சி சனிக்கிழமை தெரிவித்தார். |
அதிமுக வேட்பாளர் வீட்டில் 2 மணி நேரம் சோதனை Posted: 14 May 2016 12:39 PM PDT விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, சனிக்கிழமை பகலில் வருமான வரித் துறையினர் அவரது வீட்டில் 2 மணி நேரம் சோதனையிட்டனர். |
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்கியதாக 17 பேர் கைது Posted: 14 May 2016 12:38 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொடுத்தது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேரை கைது செய்துள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். |
தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: இன்பத்தமிழன் Posted: 14 May 2016 12:38 PM PDT தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் தா. இன்பத்தமிழன் கூறினார். |
பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை Posted: 14 May 2016 12:37 PM PDT பாம்பன் பகுதியிலிருந்து நாட்டு படகில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்துள்ளனர். |
அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 14 May 2016 12:37 PM PDT அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரித்தார். |
சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இறுதி பிரசாரம் Posted: 14 May 2016 12:36 PM PDT சாத்தூர் நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி. சுப்பிரமணியன் சனிக்கிழமை இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
சிவகாசியில் திமுக-காங்கிரஸ் சாலை மறியல் Posted: 14 May 2016 12:36 PM PDT சிவகாசியில் சனிக்கிழமை திமுக, காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். |
அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் பிரசார பேரணி Posted: 14 May 2016 12:36 PM PDT அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வன் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். |
ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் இறுதிக் கட்டப் பிரசாரம் Posted: 14 May 2016 12:35 PM PDT ராஜபாளையம் நகர் பகுதியில் சனிக்கிழமை கட்சியினருடன் அதிமுக வேட்பாளர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர் Posted: 14 May 2016 12:35 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. ராஜாராமன் சனிக்கிழமை தெரிவித்தார். |
விருதுநகர் மாவட்டத்தில் மஹாராஷ்டிர சிறப்பு காவல் படை பாதுகாப்பு Posted: 14 May 2016 12:34 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வாக்குப் பதிவை அமைதியான முறையில் நடத்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
பழனியில் கட்சியினர் இறுதிக் கட்ட பிரசாரம் Posted: 14 May 2016 12:25 PM PDT பழனியில் பல்வேறு கட்சியினர் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். |
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் Posted: 14 May 2016 12:25 PM PDT கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. |
பழனி அருகே 372 மது பாட்டில்கள் பறிமுதல் Posted: 14 May 2016 12:24 PM PDT பழனி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 372 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 9 பேர் கைது Posted: 14 May 2016 12:24 PM PDT தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கு வாக்களிக்க பணம் கொடுத்ததாக சனிக்கிழமை 9 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.63,690-ஐ பறிமுதல் செய்தனர். |
அதிமுகவுக்கு உருவாகியுள்ள ஆதரவு அலை சுனாமியாக மாறி வெற்றி தேடித் தரும் Posted: 14 May 2016 12:23 PM PDT மக்களிடம் உருவாகியுள்ள ஆதரவு அலை, சுனாமியாக மாறி அதிமுகவுக்கு வெற்றி தேடித் தரும் என அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். |
ஆண்டிபட்டியில் தேமுதிகவினர் சாலை மறியல் Posted: 14 May 2016 12:23 PM PDT ஆண்டிபட்டியில் தேமுதிகவினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
தேனி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 2,318 பேர்: எஸ்.பி. Posted: 14 May 2016 12:22 PM PDT தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திங்கள்கிழமை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் உள்பட 2,318 பேர் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் கூறினார். |
Posted: 14 May 2016 12:21 PM PDT |
பணம் பட்டுவாடா: அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது Posted: 14 May 2016 12:14 PM PDT மதுரை சௌராஷ்டிரபுரம் ஆசிரியர் காலனியில் சிலர் பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின்படி பறக்கும்படை அதிகாரி ஜான்தயாளன் வெள்ளிக்கிழமை இரவு குழுவினருடன் அப்பகுதிக்குச் சென்றார். |
மணல் லாரி மோதி கூலித் தொழிலாளி சாவு Posted: 14 May 2016 12:13 PM PDT மணல் லாரி மோதி கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவர் கைது Posted: 14 May 2016 12:12 PM PDT ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பகுதியில் சனிக்கிழமை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். |
பணம் பட்டுவாடா: அதிமுக நிர்வாகி மீது வழக்கு Posted: 14 May 2016 12:12 PM PDT வாக்காளர்களுக்கு பணம் விநியோம் செய்த அதிமுக நிர்வாகி மீது உத்தமபாளையம் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
Posted: 14 May 2016 12:11 PM PDT தேனியில் பெண்ணிடம் 11.5 பவுன் நகை பறித்துச் செல்லப்பட்டதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை Posted: 14 May 2016 12:11 PM PDT பாம்பன் பகுதியிலிருந்து நாட்டு படகில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்துள்ளனர். |
பாமக வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்பு Posted: 14 May 2016 12:10 PM PDT பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பாமக வேட்பாளர்கள் சனிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். |
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் Posted: 14 May 2016 12:10 PM PDT மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக பிரமுகர் கைது Posted: 14 May 2016 12:09 PM PDT வத்தலகுண்டுவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக திமுக பிரமுகர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
கொடைக்கானலில் கட்சியினர் இறுதிக் கட்ட பிரசாரம் Posted: 14 May 2016 12:09 PM PDT கொடைக்கானலில் பல்வேறு கட்சியினர் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். |
வாக்காளர்களுக்கு மது விநியோகம்: திமுக பிரமுகர் மீது வழக்கு Posted: 14 May 2016 12:08 PM PDT போடியில் வாக்காளர்களுக்கு மது விநியோகம் செய்ததாக திமுக பிரமுகர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். |
போடியில் அமைச்சர் இறுதிக் கட்ட பிரசாரம் Posted: 14 May 2016 12:08 PM PDT போடியில் சனிக்கிழமை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். |
திண்டுக்கல் மாவட்டம்: பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் உள்பட 4,500 பேர் Posted: 14 May 2016 12:08 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் உள்பட சுமார் 4,500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. சரவணன் தெரிவித்தார். |
13 வார்டுகளுக்கு இன்று இடைத்தேர்தல் Posted: 14 May 2016 12:00 PM PDT தில்லி மாநகராட்சிகளுக்குள்பட்ட 13 வார்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 15) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய, ஆளும் ஆம் ஆத்மி முனைப்பாக உள்ளது. |
அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு Posted: 14 May 2016 12:00 PM PDT தமிழகத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்தல், மே 23ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
"ஜாட்' கலவரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தொடர்பு?: விசாரணை நடத்த ஆம் ஆத்மி வலியுறுத்தல் Posted: 14 May 2016 12:00 PM PDT ஹரியாணாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின்போது, கலவரத்தைத் தூண்டிவிட்டதில் முதல்வர் மனோகர் லால் கட்டர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பங்கு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி, அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. |
ஜாமியா மிலியா பல்கலை. விளையாட்டு வளாகத்துக்கு மறைந்த கிரிக்கெட் வீரர் பட்டோடியின் பெயர் Posted: 14 May 2016 11:58 AM PDT தில்லி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் மறைந்த முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. |
வடக்கு தில்லி மாநகராட்சி மேயருக்கு தகவல் ஆணையர் உத்தரவு Posted: 14 May 2016 11:57 AM PDT தகுதியற்றவருக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் அளித்தது தொடர்பாக, வடக்கு தில்லி மாநகராட்சி மேயரும், ரோகினி நகராட்சி கவுன்சிலரும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
பிரதமரின் கல்வித் தகுதி: மீண்டும் சர்ச்சையை எழுப்புகிறது ஆம் ஆத்மி Posted: 14 May 2016 11:57 AM PDT பிரதமரின் கல்வித் தகுதி குறித்த விவரத்தை கேட்டு அளிக்கப்பட்ட மனுவை தில்லி பல்கலைக்கழகம் திருப்பி அனுப்பி விட்டதாக தெரிவித்து, இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. |
மத்திய அரசு குறித்து தவறான செய்தியை வெளியிட்டதாக பத்திரிகையாளர் கைது Posted: 14 May 2016 11:56 AM PDT முஸ்லிம் சமூகத்தினரைச் சேர்ந்தவர்களை யோகா ஆசிரியர்களாக நியமிக்க மத்திய ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) அமைச்சகம் மறுத்துவிட்டதாக தில்லியில் வெளிவரும் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் புஷ்ப் சர்மா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். |
"படைப்புகளின் மூலம் விழிப்பை ஏற்படுத்தியவர் பாரதிதாசன்' Posted: 14 May 2016 11:56 AM PDT சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், விடுதலை உணர்வு, பெண்ணுரிமை போன்றவற்றை தமது படைப்புகளின் மூலம் வலியுறுத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பாரதிதாசன் என்று பேராசிரியர் தி. ராஜகோபாலன் புகழாரம் சூட்டினார். |
Posted: 14 May 2016 11:55 AM PDT |
பஞ்ச திராவிட பிராமண சபா சார்பில் ஜாதகப் பரிவர்த்தனை சிறப்புக் கூட்டம் Posted: 14 May 2016 11:55 AM PDT தில்லி பஞ்ச திராவிட பிராமண சபா சார்பில் ஜாதகப் பரிவர்த்தனை சிறப்புக் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. |
"டெங்கு' பாதித்த பகுதிகளில் முகாம் நடத்த தில்லி சுகாதாரத் துறை முடிவு Posted: 14 May 2016 11:54 AM PDT தில்லியில் கடந்த ஆண்டு டெங்கு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. |
மோடிக்கு எதிராக புகார் கொடுத்த நபர் மீது தாக்குதல்? Posted: 14 May 2016 11:54 AM PDT பிரதமர் நரேந்திர மோடி மீது தேசியக் கொடியை அவமதித்ததாக புகார் கொடுத்த ஆஷிஸ் சர்மா, தன்னை சிலர் தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். |
Posted: 14 May 2016 11:53 AM PDT தனது கணவர் ஏற்கெனவே திருமணமானவர் என தெரியவந்ததால் மணமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து தில்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |