Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சென்னையில் இருந்தே அரங்கனைச் சேவிக்கலாம்!

Posted: 15 May 2016 05:49 AM PDT

பஸ்ஸோ, ரயிலோ, விமானமோ பிடிக்கத் தேவையில்லாமல், சென்னையில் இருந்தபடியே திருவரங்கனைத் தரிசிக்க வழி செய்திருந்தார், டேக் மையம் ஆர்.டி. சாரி, அவரது குடும்ப அறக்கட்டளையான ராமு அறக்கட்டளை உதவியோடு.

சித்திரை முழுநிலவுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?

Posted: 14 May 2016 01:12 PM PDT

கேரள நாட்டில் மங்களாதேவி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளில் கண்ணகி தேவிக்கு வழிபாடு,

ஜூலை 1-இல் வெளியாகிறது "கபாலி'

Posted: 14 May 2016 01:10 PM PDT

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் 2 தங்கும் விடுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 20 லட்சம் பறிமுதல்: விடுதிகளுக்கு "சீல்'

Posted: 14 May 2016 01:09 PM PDT

தஞ்சாவூரில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காக 2 தங்கும் விடுதிகளில் பதுக்கப்பட்டிருந்த ரூ. 20 லட்சத்தை

பண விநியோகம்: இதுவரை 60 பேர் கைது

Posted: 14 May 2016 01:09 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக, இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

அதிமுகவில் இணைந்த கோபி பாமக வேட்பாளர்

Posted: 14 May 2016 01:08 PM PDT

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்து

23 தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு

Posted: 14 May 2016 01:06 PM PDT

மன்னார்குடியில் தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி, அதை வாக்குப் பெட்டியில் செலுத்த முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியர் மீது

புதிய தமிழகம் அமைப்போம்: ராமதாஸ்

Posted: 14 May 2016 01:05 PM PDT

புதிய தமிழகம் அமைத்திட பாமகவுக்கு வாக்களியுங்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிமுக, திமுகவினர் மோதல்: துணை ராணுவம் குவிப்பு; 29 பேர் மீது வழக்கு

Posted: 14 May 2016 01:05 PM PDT

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக, திமுகவினரிடையே சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலின்போது,

பள்ளிச் சான்றில் பிறந்த தேதியை சரிசெய்யக்கோரிய மனு தள்ளுபடி

Posted: 14 May 2016 01:04 PM PDT

பள்ளிச் சான்றுகளில் உள்ள பிறந்த தேதியை சரிசெய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை

Posted: 14 May 2016 01:04 PM PDT

பாம்பன் பகுதியிலிருந்து நாட்டு படகில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்துள்ளனர்.

இரவு நேர தேர்தல் முறைகேடுகளை தடுக்க கூடுதல் பறக்கும்படை குழுக்கள் அமைப்பு

Posted: 14 May 2016 01:03 PM PDT

இரவு நேரங்களில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க கூடுதலாக 12 பறக்கும்படைக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப் பதிவன்று என்ன செய்யலாம்?

Posted: 14 May 2016 01:03 PM PDT

வாக்குப் பதிவை தினத்தன்று அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து

துருப்பிடிப்பதை தடுக்க பாம்பன் ரயில் தண்டவாளத்தில் ரசாயனம் கலந்த வர்ணம் பூச்சு

Posted: 14 May 2016 01:03 PM PDT

பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளம் துருப்பிடித்து சேதமடையாமல் இருக்க ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

ஒரே இடத்தில் அதிமுக, காங். வேட்பாளர்கள்: தேவகோட்டை பிரசாரத்தில் சலசலப்பு

Posted: 14 May 2016 01:02 PM PDT

தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்ததால் சிறிது சல சலப்பு ஏற்பட்டது.

வாக்களிக்க இன்னும் 1 நாள்

Posted: 14 May 2016 01:02 PM PDT

காங்கிரஸ் கட்சி கடந்த 1962-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 46.14 சதவீத வாக்குகளைப் பெற்றது

பல்கலை.யில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

Posted: 14 May 2016 01:02 PM PDT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தயான் ஸ்கூல் ஆப் ஹாக்கி, கலாம் கைப்பந்து கழகம், வின்னர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜாலிடென்ஸ் கபடி அகாதெமி சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பலரும் சொல்லும் "மாற்றம்' எப்போது வரும்?

Posted: 14 May 2016 01:02 PM PDT

2008-இல் ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் அதிபராக பராக் உசேன் ஒபாமா வென்ற தேர்தலில் முன்வைக்கப்பட்ட அந்த ஒற்றைச் சொல் இஏஅசஎஉ (மாற்றம்).

கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா: மே 17 இல் தேரோட்டம்

Posted: 14 May 2016 01:02 PM PDT

காரைக்குடி அருள்மிகு கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப்பெருந் திருவிழாத் தேரோட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (மே 17) மாலை நடைபெறுகிறது.

தேசிய உணர்வுக்கு எதிரானது பாஜக, திராவிட உணர்வுக்கு எதிரானது அதிமுக

Posted: 14 May 2016 01:01 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட சிங்கம்புணரி, நெற்குப்பை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை ஆதரித்து ப. சிதம்பரம் பிரசாரம் செய்தார்.

திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.அசோகன் இறுதிக் கட்ட பிரசாரம்

Posted: 14 May 2016 01:01 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.அசோகன் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் சுவர்

Posted: 14 May 2016 01:00 PM PDT

தேர்தல் சுவர்

சிவகங்கை மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள், போலீஸார் உள்பட 2,305 பேர் பாதுகாப்பு

Posted: 14 May 2016 01:00 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினர், போலீஸார் உள்ளிட்ட 2305 பேர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதுகுளத்தூர் நகர் வியாபாரிகளிடத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 14 May 2016 01:00 PM PDT

முதுகுளத்தூர் நகர் முழுவதும் ஊர்வலமாகச் சென்று வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடத்தில் சனிக்கிழமை அதிமுக வேட்பாளர் எம்.கீர்த்திகாமுனியசாமி வாக்கு சேகரித்தார்.

அதிமுக கொடியை வரைந்தது யார்?

Posted: 14 May 2016 12:59 PM PDT

"தினமணி மே 10, 2016 இதழின் ஏழாம் பக்கத்தில் அதிமுகவின் கட்சிக் கொடியைத் தான் வரைந்து கொடுத்ததாகவும்,

இந்த முறையும் இரு துருவ மோதல்!

Posted: 14 May 2016 12:58 PM PDT

அதிமுக, திமுக என்ற இரு துருவ ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்பதே இந்தத் தேர்தலில் அதிகம் எழுப்பப்பட்ட முழக்கம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 கம்பெனி துணை ராணுவ பாதுகாப்பு

Posted: 14 May 2016 12:58 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை அமைதியாக நடத்த 7 கம்பெனி துணை ராணுவத்தினர் உள்பட 3,342 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.32 லட்சம் போலீஸார்

Posted: 14 May 2016 12:56 PM PDT

தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 16) நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1.32 லட்சம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி உறுதி

Posted: 14 May 2016 12:55 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவது உறுதி என்று முதல்வரும்,

மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்

Posted: 14 May 2016 12:54 PM PDT

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி.

"ஊழல், தேசத்துரோகத்துக்காக திமுக ஆட்சி 2 முறை கலைப்பு'

Posted: 14 May 2016 12:53 PM PDT

ஊழலுக்காக ஒரு முறையும்,தேசத் துரோக குற்றத்துக்காக மற்றொரு முறையும் திமுக ஆட்சி இருமுறை கலைக்கப்பட்டிருப்பதை வாக்காளர்கள் மறந்து விடாமல் இருந்து அதிமுகவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா பேசினார்.

பரமக்குடி நகரில் தொண்டர்களுடன் அதிமுக வேட்பாளர் இறுதிக்கட்ட பிரசாரம்

Posted: 14 May 2016 12:53 PM PDT

பரமக்குடி நகரில் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா சனிக்கிழமை ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சென்று தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார்.

காரைக்குடி தொகுதியில் இறுதிக் கட்ட பிரசாரம்

Posted: 14 May 2016 12:52 PM PDT

காரைக்குடி தொகுதியில் கட்சியினர் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நபார்டு பொது மேலாளராக நாகூர் அலி ஜின்னா பொறுப்பேற்பு

Posted: 14 May 2016 12:52 PM PDT

தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) சென்னை, புதுச்சேரி மண்டல முதன்மைப் பொது மேலாளராக

கெடிலா லாபம் ரூ.388 கோடி

Posted: 14 May 2016 12:51 PM PDT

ஸைடஸ் கெடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.388 கோடியாக இருந்தது.

"அதிமுக தேர்தல் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை'

Posted: 14 May 2016 12:51 PM PDT

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

பங்குச் சந்தையில் விறுவிறுப்பான வாரம்

Posted: 14 May 2016 12:50 PM PDT

முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து பங்குச் சந்தை இரண்டு வார சரிவிலிருந்து மீண்டது.

முதுகுளத்தூர்,கடலாடி,கமுதி சாயல்குடி நகரில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 14 May 2016 12:49 PM PDT

முதுகுளத்தூர் தொகுதியின் பாஜக கட்சியின் வேட்பாளர் பி.டி. அரசகுமார் சனிக்கிழமை இறுதிக்கட்டமாக முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, சாயல்குடி நகரங்களில் வாக்குகள் சேகரித்தார்.

யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிகர லாபம் ரூ. 221 கோடி

Posted: 14 May 2016 12:49 PM PDT

கடந்த நிதியாண்டில் (2015-2016) யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 221 கோடியாக இருந்தது என

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக லெனின் கம்யூ, கட்சி வாக்கு சேகரிப்பு

Posted: 14 May 2016 12:49 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ராமேசுவரம் கோயில் பகுதியில் அனுமதியின்றி ஊர்வலம்: பாஜக வேட்பாளர் உள்பட  20 பேர் மீது வழக்கு

Posted: 14 May 2016 12:48 PM PDT

ராமேசுவரம் கோயிலை சுற்றி அனுமதியின்றி ஊர்வலம் சென்ற பாஜக வேட்பாளர் உள்பட 20 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

வங்கதேசத்தில் பௌத்தத் துறவி வெட்டிக் கொலை

Posted: 14 May 2016 12:48 PM PDT

வங்கதேசத்தில் 70 வயது பௌத்த மதத் துறவி அவரது மடாலயத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதிமுக வேட்பாளர் இறுதிக்கட்ட பிரசாரம்

Posted: 14 May 2016 12:48 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதிகளில் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சனிக்கிழமை இறுதிக்கட்ட பிரச்சாத்தில் ஈடுபட்டார்.

பாகிஸ்தானுடனான நல்லுறவு அத்தியாவசியம்: அமெரிக்கா

Posted: 14 May 2016 12:48 PM PDT

பாகிஸ்தானுடனான நல்லுறவு தங்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என அமெரிக்கா கூறியுள்ளது.

முதுகுளத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உறவினர் காரில் ரூ.8 லட்சம் பறிமுதல்

Posted: 14 May 2016 12:47 PM PDT

கமுதியில் முதுகுளத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மலேசியா எஸ்.பாண்டியின் உறவினர் காரில் ரூ.8 லட்சத்தை பறக்கும்படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

"புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அரசியல் சமரசத்துக்கு முன்வர வேண்டும்'

Posted: 14 May 2016 12:47 PM PDT

"புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், இலங்கை அரசுடன் அரசியல் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள

தி.மு.க. வேட்பாளர் இறுதிக் கட்ட பிரசாரம்-பேரணி

Posted: 14 May 2016 12:47 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தினை தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் மேற்கொண்டார்.

தற்கொலைத் தாக்குதல்:  ஆப்கனில் 3 போலீஸார் பலி

Posted: 14 May 2016 12:47 PM PDT

ஆப்கனில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 12 போலீஸார் உயிரிழந்தனர்.

பயங்கரவாத அமைப்புடன் ஆப்கன் அரசு இன்று அமைதி ஒப்பந்தம்

Posted: 14 May 2016 12:46 PM PDT

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஹிஸ்ப்-இ-இஸ்லாமி அமைப்புடன் அந்த நாட்டு அரசு அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறது.

அமெரிக்க விமானப் படைப் பிரிவின் முதல் பெண் தளபதி

Posted: 14 May 2016 12:46 PM PDT

அமெரிக்க விமானப் படையின் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவின் தளபதியாக லோரி ராபின்சன் (56) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

ராஜபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் உறுதிமொழி

Posted: 14 May 2016 12:41 PM PDT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் பெ. லட்சுமணன், காந்தி சிலை அருகே சனிக்கிழமை கட்சியினருடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ராஜபாளையம் தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடி: பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.யிடம் புகார்

Posted: 14 May 2016 12:40 PM PDT

ராஜபாளையம் தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் புகார் அளித்தனர்.

விருதுநகர் அதிமுக வேட்பாளர் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரிப்பு

Posted: 14 May 2016 12:40 PM PDT

விருதுநகரில் அதிமுக வேட்பாளர் கி. கலாநிதி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சனிக்கிழமை ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

சிவகாசியில் ஆலை அதிபரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 14 May 2016 12:39 PM PDT

சிவகாசியில் வெள்ளிக்கிழமை இரவு ஆலை அதிபரிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.

சிறு வணிகர்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்: பாஜக வேட்பாளர் உறுதி

Posted: 14 May 2016 12:39 PM PDT

சிறு வணிகர்களுக்கு தொழில்புரிய ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும் என, விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ். காமாட்சி சனிக்கிழமை தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் வீட்டில் 2 மணி நேரம் சோதனை

Posted: 14 May 2016 12:39 PM PDT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, சனிக்கிழமை பகலில் வருமான வரித் துறையினர் அவரது வீட்டில் 2 மணி நேரம் சோதனையிட்டனர்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்கியதாக 17 பேர் கைது

Posted: 14 May 2016 12:38 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொடுத்தது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேரை கைது செய்துள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: இன்பத்தமிழன்

Posted: 14 May 2016 12:38 PM PDT

தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர பொதுமக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் தா. இன்பத்தமிழன் கூறினார்.

பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை

Posted: 14 May 2016 12:37 PM PDT

பாம்பன் பகுதியிலிருந்து நாட்டு படகில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்துள்ளனர்.

அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 14 May 2016 12:37 PM PDT

அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை நகரின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரித்தார்.

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இறுதி பிரசாரம்

Posted: 14 May 2016 12:36 PM PDT

சாத்தூர் நகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஜி. சுப்பிரமணியன் சனிக்கிழமை இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சிவகாசியில் திமுக-காங்கிரஸ் சாலை மறியல்

Posted: 14 May 2016 12:36 PM PDT

சிவகாசியில் சனிக்கிழமை திமுக, காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் பிரசார பேரணி

Posted: 14 May 2016 12:36 PM PDT

அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வன் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் இறுதிக் கட்டப் பிரசாரம்

Posted: 14 May 2016 12:35 PM PDT

ராஜபாளையம் நகர் பகுதியில் சனிக்கிழமை கட்சியினருடன் அதிமுக வேட்பாளர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர்

Posted: 14 May 2016 12:35 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. ராஜாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் மஹாராஷ்டிர சிறப்பு காவல் படை பாதுகாப்பு

Posted: 14 May 2016 12:34 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வாக்குப் பதிவை அமைதியான முறையில் நடத்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பழனியில் கட்சியினர் இறுதிக் கட்ட பிரசாரம்

Posted: 14 May 2016 12:25 PM PDT

பழனியில் பல்வேறு கட்சியினர் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Posted: 14 May 2016 12:25 PM PDT

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பழனி அருகே 372 மது பாட்டில்கள் பறிமுதல்

Posted: 14 May 2016 12:24 PM PDT

பழனி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 372 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 9 பேர் கைது

Posted: 14 May 2016 12:24 PM PDT

தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கு வாக்களிக்க பணம் கொடுத்ததாக சனிக்கிழமை 9 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.63,690-ஐ பறிமுதல் செய்தனர்.

அதிமுகவுக்கு உருவாகியுள்ள ஆதரவு அலை சுனாமியாக மாறி வெற்றி தேடித் தரும்

Posted: 14 May 2016 12:23 PM PDT

மக்களிடம் உருவாகியுள்ள ஆதரவு அலை, சுனாமியாக மாறி அதிமுகவுக்கு வெற்றி தேடித் தரும் என அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார்.

ஆண்டிபட்டியில் தேமுதிகவினர் சாலை மறியல்

Posted: 14 May 2016 12:23 PM PDT

ஆண்டிபட்டியில் தேமுதிகவினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 2,318 பேர்: எஸ்.பி.

Posted: 14 May 2016 12:22 PM PDT

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திங்கள்கிழமை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் உள்பட 2,318 பேர் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் கூறினார்.

பழனி

Posted: 14 May 2016 12:21 PM PDT

பணம் பட்டுவாடா: அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது

Posted: 14 May 2016 12:14 PM PDT

மதுரை சௌராஷ்டிரபுரம் ஆசிரியர் காலனியில் சிலர் பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின்படி பறக்கும்படை அதிகாரி ஜான்தயாளன் வெள்ளிக்கிழமை இரவு குழுவினருடன் அப்பகுதிக்குச் சென்றார்.

மணல் லாரி மோதி கூலித் தொழிலாளி சாவு

Posted: 14 May 2016 12:13 PM PDT

மணல் லாரி மோதி கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவர் கைது

Posted: 14 May 2016 12:12 PM PDT

ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பகுதியில் சனிக்கிழமை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பணம் பட்டுவாடா: அதிமுக நிர்வாகி மீது வழக்கு

Posted: 14 May 2016 12:12 PM PDT

வாக்காளர்களுக்கு பணம் விநியோம் செய்த அதிமுக நிர்வாகி மீது உத்தமபாளையம் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 14 May 2016 12:11 PM PDT

தேனியில் பெண்ணிடம் 11.5 பவுன் நகை பறித்துச் செல்லப்பட்டதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் மீனவர்களைக் கைது செய்து எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை

Posted: 14 May 2016 12:11 PM PDT

பாம்பன் பகுதியிலிருந்து நாட்டு படகில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களை வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் விடுவித்துள்ளனர்.

பாமக வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்பு

Posted: 14 May 2016 12:10 PM PDT

பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பாமக வேட்பாளர்கள் சனிக்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம்

Posted: 14 May 2016 12:10 PM PDT

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக பிரமுகர் கைது

Posted: 14 May 2016 12:09 PM PDT

வத்தலகுண்டுவில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக திமுக பிரமுகர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கொடைக்கானலில் கட்சியினர் இறுதிக் கட்ட பிரசாரம்

Posted: 14 May 2016 12:09 PM PDT

கொடைக்கானலில் பல்வேறு கட்சியினர் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர்களுக்கு மது விநியோகம்: திமுக பிரமுகர் மீது வழக்கு

Posted: 14 May 2016 12:08 PM PDT

போடியில் வாக்காளர்களுக்கு மது விநியோகம் செய்ததாக திமுக பிரமுகர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

போடியில் அமைச்சர் இறுதிக் கட்ட பிரசாரம்

Posted: 14 May 2016 12:08 PM PDT

போடியில் சனிக்கிழமை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம்: பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் உள்பட 4,500 பேர்

Posted: 14 May 2016 12:08 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் உள்பட சுமார் 4,500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. சரவணன் தெரிவித்தார்.

13 வார்டுகளுக்கு இன்று இடைத்தேர்தல்

Posted: 14 May 2016 12:00 PM PDT

தில்லி மாநகராட்சிகளுக்குள்பட்ட 13 வார்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 15) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய, ஆளும் ஆம் ஆத்மி முனைப்பாக உள்ளது.

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு

Posted: 14 May 2016 12:00 PM PDT

தமிழகத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு மே 16ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்தல், மே 23ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

"ஜாட்' கலவரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தொடர்பு?: விசாரணை நடத்த ஆம் ஆத்மி வலியுறுத்தல்

Posted: 14 May 2016 12:00 PM PDT

ஹரியாணாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின்போது, கலவரத்தைத் தூண்டிவிட்டதில் முதல்வர் மனோகர் லால் கட்டர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பங்கு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி, அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜாமியா மிலியா பல்கலை. விளையாட்டு வளாகத்துக்கு மறைந்த கிரிக்கெட் வீரர் பட்டோடியின் பெயர்

Posted: 14 May 2016 11:58 AM PDT

தில்லி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் மறைந்த முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வடக்கு தில்லி மாநகராட்சி மேயருக்கு தகவல் ஆணையர் உத்தரவு

Posted: 14 May 2016 11:57 AM PDT

தகுதியற்றவருக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் அளித்தது தொடர்பாக, வடக்கு தில்லி மாநகராட்சி மேயரும், ரோகினி நகராட்சி கவுன்சிலரும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமரின் கல்வித் தகுதி: மீண்டும் சர்ச்சையை எழுப்புகிறது ஆம் ஆத்மி

Posted: 14 May 2016 11:57 AM PDT

பிரதமரின் கல்வித் தகுதி குறித்த விவரத்தை கேட்டு அளிக்கப்பட்ட மனுவை தில்லி பல்கலைக்கழகம் திருப்பி அனுப்பி விட்டதாக தெரிவித்து, இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

மத்திய அரசு குறித்து தவறான செய்தியை வெளியிட்டதாக பத்திரிகையாளர் கைது

Posted: 14 May 2016 11:56 AM PDT

முஸ்லிம் சமூகத்தினரைச் சேர்ந்தவர்களை யோகா ஆசிரியர்களாக நியமிக்க மத்திய ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) அமைச்சகம் மறுத்துவிட்டதாக தில்லியில் வெளிவரும் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் புஷ்ப் சர்மா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

"படைப்புகளின் மூலம் விழிப்பை ஏற்படுத்தியவர் பாரதிதாசன்'

Posted: 14 May 2016 11:56 AM PDT

சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், விடுதலை உணர்வு, பெண்ணுரிமை போன்றவற்றை தமது படைப்புகளின் மூலம் வலியுறுத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பாரதிதாசன் என்று பேராசிரியர் தி. ராஜகோபாலன் புகழாரம் சூட்டினார்.

புது தில்லி

Posted: 14 May 2016 11:55 AM PDT

பஞ்ச திராவிட பிராமண சபா சார்பில் ஜாதகப் பரிவர்த்தனை சிறப்புக் கூட்டம்

Posted: 14 May 2016 11:55 AM PDT

தில்லி பஞ்ச திராவிட பிராமண சபா சார்பில் ஜாதகப் பரிவர்த்தனை சிறப்புக் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

"டெங்கு' பாதித்த பகுதிகளில் முகாம் நடத்த தில்லி சுகாதாரத் துறை முடிவு

Posted: 14 May 2016 11:54 AM PDT

தில்லியில் கடந்த ஆண்டு டெங்கு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

மோடிக்கு எதிராக புகார் கொடுத்த நபர் மீது தாக்குதல்?

Posted: 14 May 2016 11:54 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி மீது தேசியக் கொடியை அவமதித்ததாக புகார் கொடுத்த ஆஷிஸ் சர்மா, தன்னை சிலர் தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணமான இளம்பெண் தற்கொலை

Posted: 14 May 2016 11:53 AM PDT

தனது கணவர் ஏற்கெனவே திருமணமானவர் என தெரியவந்ததால் மணமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து தில்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™