Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதல்: யேமனில் 13 ராணுவ வீரர்கள் சாவு
- நில பேர மோசடி: இலங்கையில் ராஜபட்சவின் சகோதரர் கைது
- உள்நாட்டு அகதிகளின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியது
- பனாமா ஆவணத்தில் ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயர்: வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
- பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃப் இடைநீக்கம்
- மல்லையாவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: இன்டர்போல் உதவியை நாடுகிறது அமலாக்கத் துறை
- தண்ணீர் எடுத்து வந்த செலவு ரூ.4 கோடி: லாத்தூர் ஆட்சியருக்கு ரசீது அனுப்பிய ரயில்வே
- மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது கேரள வெற்றியை பாதிக்காது: மார்க்சிஸ்ட்
- சல்மான் கான் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு
- நீதிபதிகள் எண்ணிக்கை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- காங்கிரஸ் எம்.பி. ராஷ்டிரபால் மறைவு: மாநிலங்களவை ஒத்திவைப்பு
- "ஆர்எஸ்எஸ் இல்லாத இந்தியா': மோடி தொகுதியில் நிதீஷ் பேச்சு
- சொத்துக் குவிப்பு வழக்கு ஜூனுக்கு ஒத்திவைப்பு
- லிபியாவில் மீட்கப்பட்ட 16 பேர் கேரளம் திரும்பினர்
- செவிலியர் திறன் மேம்பாடு: பிரணாப் வலியுறுத்தல்
- கர்நாடக நீர்ப் பாசனத் திட்டத்தில் முறைகேடு: 26 பொறியாளர்கள் இடைநீக்கம்
- தேர்தல் சுவர்
- கேரளத்தில் மாற்றத்துக்கு வித்திடுமா தாமரை?
- தலைவர்கள் இன்று
- வாக்குப் பதிவு நாளில் பறக்கலாமா?
- வாக்களிக்க இன்னும் 3 நாள்கள்
- தொகுதி அலசல்: கோபிசெட்டிபாளையம்
- தொகுதி அலசல்: உளுந்தூர்பேட்டை வெற்றி எளிதல்ல!
- தொகுதி அலசல்: செங்கல்பட்டு யாருக்கு சாதகம்?
- கை தட்டுங்க!
- யாருக்கு ஓட்டு?
- கிராமம் தோறும் பல்முனை கூட்டுறவு சங்கங்கள்: காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வப்பெருந்தகை
- தொகுதி அலசல்: அம்பத்தூரில் முந்துகிறது அதிமுக!
- மௌலிவாக்கத்தில் மற்றொரு கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
- கச்சத் தீவில் இலங்கை கடற்படை முகாம்? அறிக்கை அளிக்க இந்திய தூதருக்கு உத்தரவு
- 3 கல்லூரிகளை மூட ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி
- தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு ஜூன் 11-இல் தேர்தல்
- இரவு நேரத்தில் பணம் வழங்குவதைத் தடுக்க கூடுதலாக பறக்கும் படைகள்: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
- தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு
- திமுக பிரமுகரின் வீட்டில் ரூ. 7.69 லட்சம் பறிமுதல்: செய்தியாளர் மீது தாக்குதல்
- 58% வாக்குச் சாவடிகளில் விடியோ பதிவு: தேர்தல் ஆணையம் தகவல்
- நாட்டறம்பள்ளியில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியல்
- நாளை முதல் பட்டாசுக் கடைகளை மூட உத்தரவு
- அதிமுக வேட்பாளர் வீட்டில் ரூ. 14 லட்சம் பறிமுதல்
- 2,129 மையங்களில் வாக்குப் பதிவு கேமரா மூலம் கண்காணிப்பு
- திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாற்று மணல் கொள்ளையை தடுப்போம்:மு.க.ஸ்டாலின் உறுதி
- காலமானார் ரா.சேதுராமன்
- திமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை
- மோசடி புகார்: 2 மருத்துவர்கள் பணியாற்றத் தடை
- தங்கம் விலை குறைந்தது
- கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள்
- நெல்லை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
- 150 இடங்களில் ம.ந.கூ. வெற்றி பெறும்
- ஆம்பூரில் இன்று ராஜ்நாத் சிங் பிரசாரம்
- இறுதிச் சுற்று வாக்கு சேகரிப்பில்...பக்தர்களிடம் ஆதரவு திரட்டிய ம.கலையரசு
- காஞ்சிபுரத்தில் இன்று ஜெயலலிதா பிரசாரம்?
- தொகுதி மக்களின் குறைகளை கேட்க புதிய செயலி: ராணிப்பேட்டை பாஜக வேட்பாளர் திட்டம்
- ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயன்ற நகர்மன்ற உறுப்பினர் கைது
- தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
- தேர்தலுக்கு முந்தைய 3 நாள்கள் மின் தடை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
- தொகுதி அலசல்:ஆற்காடு தொகுதியில் அதிமுக - திமுக பலப்பரீட்சை
- திமுக ஆட்சி அமைந்தவுடன் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
- தொகுதி அலசல்:சோளிங்கரில் இருமுனைப் போட்டி
- கிராம மக்களின் சுய கட்டுப்பாடு: 25 ஆண்டுகளாக கட்சி சின்னங்கள், கொடிகள் கட்டாத கிராமம்
- குமரகோட்டம் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தொடக்கம்
- கை தட்டுங்க!
- குமணன்சாவடி, பாரிவாக்கத்தில் மேம்பாலம்: மு.க.ஸ்டாலின் உறுதி
- யாருக்கு ஓட்டு?
- ஓட்டு வேட்டை தீவிரம்!
- காலமானார் எழுத்தாளர் 'பூரம்' சத்தியமூர்த்தி
- தூத்துக்குடி வருமான வரித் துறை அலுவலகத்தில் சரத்குமார் ஆஜர்: ரூ. 9 லட்சம் பறிமுதல் தொடர்பாக விளக்கம்
- வாக்களிக்கப் பணம் கொடுப்பதில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடி
- "உறுதியுடன் போராடினால் மாற்றம் வரும்'
- அரசியலில் ஒழுக்கமானவர்களை தேர்ந்தெடுங்கள்
- புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் ரூ. 65 லட்சம் பறிமுதல்: வருமான வரித் துறை அதிரடி சோதனை
- தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி இருக்காது
- மேட்டூர் நீர்த் தேக்கத்தில் வெளியே தெரியும் இரட்டைக் கோபுரம்
- தில்லி - மீரட் விரைவுச்சாலை விரிவாக்க திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் மோடி - சிறீசேனா தில்லியில் இன்று சந்திப்பு
- திருவாரூரில் பஞ்சரத்னக் கீர்த்தனை: மும்மூர்த்திகளுக்கு இசை அஞ்சலி
- காற்று மாசு: தில்லியை மிஞ்சிய 4 நகரங்கள்:ஆய்வறிக்கையில் தகவல்
- தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை:உடல் உறுப்புகளை தானம் செய்ய கடிதம்
- கௌரவ ஆசிரியர் பணிநீக்க விவகாரம்:தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- "ஆம் ஆத்மி' உணவகம் திட்டம் தோல்வி: விஜேந்தர் குப்தா குற்றச்சாட்டு
- ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றம்: வரும் 20-இல் தேரோட்டம்
- எம்.பி.க்கள் தங்குவதற்கு புதிய குடியிருப்பு
- தொழில்நுட்பக் கல்வி: ஆசிரியர்களுக்கு சிசோடியா அழைப்பு
- மோடியின் கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் அரசியல் நெருக்கடி இல்லை:தில்லி பல்கலைக்கழகம்
- பெண் தற்கொலை: இளைஞர் கைது
- நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே மரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை:கடன் சுமையால் விபரீத முடிவு
- வெங்கய்ய நாயுடு வீட்டை முற்றுகையிட சென்றவர்கள் கைது
- நொய்டா "தில்லி பப்ளிக்' பள்ளியில் "ராகிங்' கொடுமைஉ.பி. தலைமைச் செயலருக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
- முல்லைப் பெரியாறு அணையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு
- தேர்வில் தோல்வியடையச் செய்ததாக கூறி பள்ளி தலைமை ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்!
- இறுதிச்சுற்று வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்!
- ராட்டினம் விழுந்து ஒருவர் சாவு: பொழுதுபோக்கு பூங்கா உரிமையாளர், மேலாளர் கைது
- சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
- பண விநியோகத்தைத் தடுக்க 261 கிராம கண்காணிப்புக் குழுவினர்
- புதுதில்லி
- பகுதி - 239
- 24. கருநட்ட கண்டனை - பாடல் 6
- நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 30
- 13.05.1980 - குஜராத்தில் கைக்குழந்தைகள் உட்பட 108 ஜோடிகளுக்கு கல்யாணம்
- சென்னை தொகுதிகளில் திமுகவுக்கு செல்வாக்கு: தந்தி டிவி
- 57 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 11-ல் தேர்தல்
ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதல்: யேமனில் 13 ராணுவ வீரர்கள் சாவு Posted: 12 May 2016 01:03 PM PDT யேமனில் ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 வீரர்கள் உயிரிழந்தனர். |
நில பேர மோசடி: இலங்கையில் ராஜபட்சவின் சகோதரர் கைது Posted: 12 May 2016 01:03 PM PDT நில பேர மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் பஸில் ராஜபட்ச வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
உள்நாட்டு அகதிகளின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியது Posted: 12 May 2016 01:02 PM PDT போர் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து அகதிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவு கடந்த ஆண்டு 4 கோடியைத் தாண்டியதாக, |
பனாமா ஆவணத்தில் ஆஸ்திரேலியப் பிரதமரின் பெயர்: வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு Posted: 12 May 2016 01:02 PM PDT சர்ச்சைக்குரிய பனாமா ஆவணங்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் பெயர் இடம் பெற்றுள்ளது. |
பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃப் இடைநீக்கம் Posted: 12 May 2016 01:00 PM PDT முறைகேடு புகாருக்கு உள்ளான பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃப் அப்பதவியிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். |
மல்லையாவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: இன்டர்போல் உதவியை நாடுகிறது அமலாக்கத் துறை Posted: 12 May 2016 12:57 PM PDT கடன் ஏய்ப்பு குற்றச்சாட்டுக்குள்ளான தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக சர்வதேச அளவிலான பிடியாணையைப் பிறப்பிப்பதற்காக |
தண்ணீர் எடுத்து வந்த செலவு ரூ.4 கோடி: லாத்தூர் ஆட்சியருக்கு ரசீது அனுப்பிய ரயில்வே Posted: 12 May 2016 12:57 PM PDT வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலம் லாத்தூருக்கு ரயில் மூலமாக 6.20 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து வந்த செலவாக ரூ.4 கோடி ரூபாய் அளிக்க |
மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது கேரள வெற்றியை பாதிக்காது: மார்க்சிஸ்ட் Posted: 12 May 2016 12:56 PM PDT மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது கேரளத் தேர்தலில் எங்கள் வெற்றியை பாதிக்காது என்று |
சல்மான் கான் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு Posted: 12 May 2016 12:56 PM PDT நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை காரை ஏற்றிக் கொலை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை |
நீதிபதிகள் எண்ணிக்கை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 12 May 2016 12:53 PM PDT நீதிபதிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்குமாறு |
காங்கிரஸ் எம்.பி. ராஷ்டிரபால் மறைவு: மாநிலங்களவை ஒத்திவைப்பு Posted: 12 May 2016 12:53 PM PDT மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பியான பிரவீண் ராஷ்டிரபால் (76) மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானார். |
"ஆர்எஸ்எஸ் இல்லாத இந்தியா': மோடி தொகுதியில் நிதீஷ் பேச்சு Posted: 12 May 2016 12:50 PM PDT ஆர்எஸ்எஸ் அமைப்பு இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் அழைப்பு விடுத்தார். |
சொத்துக் குவிப்பு வழக்கு ஜூனுக்கு ஒத்திவைப்பு Posted: 12 May 2016 12:49 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு தொடுத்துள்ள |
லிபியாவில் மீட்கப்பட்ட 16 பேர் கேரளம் திரும்பினர் Posted: 12 May 2016 12:48 PM PDT ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள லிபியாவில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட 16 இந்தியர்கள், கொச்சி விமான நிலையத்துக்கு |
செவிலியர் திறன் மேம்பாடு: பிரணாப் வலியுறுத்தல் Posted: 12 May 2016 12:46 PM PDT வைரஸ் பரவல், நோய்த் தொற்றுகள் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், செவிலியர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று |
கர்நாடக நீர்ப் பாசனத் திட்டத்தில் முறைகேடு: 26 பொறியாளர்கள் இடைநீக்கம் Posted: 12 May 2016 12:45 PM PDT கர்நாடகத்தில் குஷ்டகி நீர்ப் பாசனத் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளில் ரூ.34 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக |
Posted: 12 May 2016 12:45 PM PDT தவறாமல் வாக்களிப்போம்! |
கேரளத்தில் மாற்றத்துக்கு வித்திடுமா தாமரை? Posted: 12 May 2016 12:44 PM PDT கேரள வாக்காளர்களைப் பற்றிய வேடிக்கையான ஒரு வாசகம் உண்டு. "அவர்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தோசையைத் திருப்பிப் போட்டாக |
Posted: 12 May 2016 12:43 PM PDT தலைவர்கள் இன்று |
வாக்குப் பதிவு நாளில் பறக்கலாமா? Posted: 12 May 2016 12:42 PM PDT வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நாள்களில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமானம் அல்லது ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி |
Posted: 12 May 2016 12:41 PM PDT கடந்த 49 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தலில் ஒற்றை |
தொகுதி அலசல்: கோபிசெட்டிபாளையம் Posted: 12 May 2016 12:41 PM PDT கிராமப்புறப் பகுதிகளை முற்றிலும் கொண்ட கோபிசெட்டிபாளையம் தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. |
தொகுதி அலசல்: உளுந்தூர்பேட்டை வெற்றி எளிதல்ல! Posted: 12 May 2016 12:39 PM PDT இந்தத் தேர்தலில் தேமுதிக- தமாகா- மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் |
தொகுதி அலசல்: செங்கல்பட்டு யாருக்கு சாதகம்? Posted: 12 May 2016 12:35 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு (பொது) தொகுதியாகும். இத்தொகுதியில் முன்னதாக செங்கல்பட்டு நகரம், திருக்கழுகுன்றம் ஒன்றியம், |
Posted: 12 May 2016 12:33 PM PDT 50 ஆண்டு காலம் திமுக, அதிமுக ஆட்சியில் ஆறுகள், குளங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன. மீண்டும் அவர்களுக்கு வாக்களித்தால் |
Posted: 12 May 2016 12:32 PM PDT சிறந்த நிர்வாகியாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக துணிச்சலான முடிவுகளை எடுப்பதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவர்கள் |
கிராமம் தோறும் பல்முனை கூட்டுறவு சங்கங்கள்: காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வப்பெருந்தகை Posted: 12 May 2016 12:30 PM PDT ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் பல்முனை கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும். |
தொகுதி அலசல்: அம்பத்தூரில் முந்துகிறது அதிமுக! Posted: 12 May 2016 12:28 PM PDT அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் எல்லையாக வடக்கே புழல் ஏரி, மேற்கே அம்பத்தூர் ஏரி, கிழக்கே கொரட்டூர் ஏரி, தெற்கே முகப்பேர் |
மௌலிவாக்கத்தில் மற்றொரு கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 12 May 2016 12:26 PM PDT சென்னை, மௌலிவாக்கத்தில் 2014, ஜூன் மாதம் இடிந்த விழுந்த கட்டடம் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தை இடித்துத் தள்ளவும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
கச்சத் தீவில் இலங்கை கடற்படை முகாம்? அறிக்கை அளிக்க இந்திய தூதருக்கு உத்தரவு Posted: 12 May 2016 12:26 PM PDT கச்சத்தீவில் இலங்கைக் கடற்படை முகாம் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு |
3 கல்லூரிகளை மூட ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி Posted: 12 May 2016 12:24 PM PDT 2016-17ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில் 3 பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி அளித்துள்ளது. |
தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு ஜூன் 11-இல் தேர்தல் Posted: 12 May 2016 12:23 PM PDT தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை |
Posted: 12 May 2016 12:22 PM PDT இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் வழங்குவதைத் தடுப்பதற்கு கூடுதலாக 1,280 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் |
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு Posted: 12 May 2016 12:22 PM PDT அதன்படி இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 30-ஆம் தேதியும், முதலாமாண்டு தேர்வு ஜூலை 1-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற உள்ளது |
திமுக பிரமுகரின் வீட்டில் ரூ. 7.69 லட்சம் பறிமுதல்: செய்தியாளர் மீது தாக்குதல் Posted: 12 May 2016 12:21 PM PDT அணைக்கட்டு அருகே திமுக பிரமுகரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 7.69 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
58% வாக்குச் சாவடிகளில் விடியோ பதிவு: தேர்தல் ஆணையம் தகவல் Posted: 12 May 2016 12:21 PM PDT மொத்தமுள்ள 66,001 வாக்குச் சாவடிகளில் 26 ஆயிரம் சாவடிகளில் வெப்-காமிராவிலும், 8,500 வாக்குச் சாவடிகள் நுண்பார்வையாளர்களாலும் |
நாட்டறம்பள்ளியில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியல் Posted: 12 May 2016 12:21 PM PDT நாட்டறம்பள்ளியில் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யக் கோரி தேர்தல் பயிற்சி வகுப்பை புறக்கணித்து ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
நாளை முதல் பட்டாசுக் கடைகளை மூட உத்தரவு Posted: 12 May 2016 12:21 PM PDT வேலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெடிபொருள் தயாரிப்பு, பட்டாசு விற்பனைக் கடைகள் சனிக்கிழமை முதல் மே 20-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. |
அதிமுக வேட்பாளர் வீட்டில் ரூ. 14 லட்சம் பறிமுதல் Posted: 12 May 2016 12:21 PM PDT வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ. 14 லட்சத்தை கைப்பற்றினர். |
2,129 மையங்களில் வாக்குப் பதிவு கேமரா மூலம் கண்காணிப்பு Posted: 12 May 2016 12:20 PM PDT வேலூர் மாவட்டத்தில் 2,129 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நிகழ்வுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு கூறினார். |
திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாற்று மணல் கொள்ளையை தடுப்போம்:மு.க.ஸ்டாலின் உறுதி Posted: 12 May 2016 12:20 PM PDT திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். |
Posted: 12 May 2016 12:20 PM PDT தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை வணிக வைசியர் தெருவைச் சேர்ந்த ரா.சேதுராமன் (62) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை அதிகாலை காலமானார். |
திமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை Posted: 12 May 2016 12:20 PM PDT பேர்ணாம்பட்டு நகரில் உள்ள திமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை அதிகாலை சோதனை |
மோசடி புகார்: 2 மருத்துவர்கள் பணியாற்றத் தடை Posted: 12 May 2016 12:18 PM PDT மோசடி புகாரில் சிக்கிய இரண்டு மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் இடைக்கால தடைவிதித்துள்ளது. |
Posted: 12 May 2016 12:18 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 128 குறைந்து விற்பனையானது. |
கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் Posted: 12 May 2016 12:17 PM PDT வாக்காளர்கள் கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார். |
நெல்லை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது Posted: 12 May 2016 12:16 PM PDT திருநெல்வேலியில் காவல் துறை நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
150 இடங்களில் ம.ந.கூ. வெற்றி பெறும் Posted: 12 May 2016 12:13 PM PDT தேமுதிக - தமாகா- மக்கள் நலக் கூட்டணி 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. |
ஆம்பூரில் இன்று ராஜ்நாத் சிங் பிரசாரம் Posted: 12 May 2016 12:12 PM PDT ஆம்பூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து வெள்ளிக்கிழமை (மே 12) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்கிறார். |
இறுதிச் சுற்று வாக்கு சேகரிப்பில்...பக்தர்களிடம் ஆதரவு திரட்டிய ம.கலையரசு Posted: 12 May 2016 12:12 PM PDT அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் ம.கலையரசு, கோயில் திருவிழாவின்போது பக்தர்களிடம் ஆதரவு திரட்டினார். |
காஞ்சிபுரத்தில் இன்று ஜெயலலிதா பிரசாரம்? Posted: 12 May 2016 12:12 PM PDT காஞ்சிபுரத்தில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
தொகுதி மக்களின் குறைகளை கேட்க புதிய செயலி: ராணிப்பேட்டை பாஜக வேட்பாளர் திட்டம் Posted: 12 May 2016 12:11 PM PDT ராணிப்பேட்டை தொகுதி மக்களின் அடிப்படை குறைகளை கேட்க புதிய செயலி ஒன்றை பாஜக வேட்பாளர் வி.நாகராஜ் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். |
ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயன்ற நகர்மன்ற உறுப்பினர் கைது Posted: 12 May 2016 12:11 PM PDT மேல்விஷாரம் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல் Posted: 12 May 2016 12:11 PM PDT ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டுமென தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கொ.கந்தசாமி தெரிவித்துள்ளார். |
Posted: 12 May 2016 12:11 PM PDT தேர்தலுக்கு முந்தைய 3 நாள்களில் மின் தடை ஏற்படாமல் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என |
தொகுதி அலசல்:ஆற்காடு தொகுதியில் அதிமுக - திமுக பலப்பரீட்சை Posted: 12 May 2016 12:09 PM PDT வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர் ஆற்காடு. நவாப்புகளின் ஆட்சிக் காலத்தில் ஆற்காடு தலைநகராக விளங்கியது. வாணிபத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஆங்கிலேய படைத்தளபதி ராபர்ட் கிளைவ் இந்தியாவில் முதலில் கைப்பற்றிய பகுதி ஆற்காடு ஆகும். |
திமுக ஆட்சி அமைந்தவுடன் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் Posted: 12 May 2016 12:09 PM PDT திமுக ஆட்சி அமைந்தவுடன் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். |
தொகுதி அலசல்:சோளிங்கரில் இருமுனைப் போட்டி Posted: 12 May 2016 12:08 PM PDT சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் உண்மையான போட்டி அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையேதான் உள்ளது. |
கிராம மக்களின் சுய கட்டுப்பாடு: 25 ஆண்டுகளாக கட்சி சின்னங்கள், கொடிகள் கட்டாத கிராமம் Posted: 12 May 2016 12:07 PM PDT தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் கட்சிகளின் சின்னங்களை சுவரில் வரையாமல், கொடி, தோரணங்கள் கட்டாமல் கிராம மக்கள் தொடர்ந்து ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர். |
குமரகோட்டம் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தொடக்கம் Posted: 12 May 2016 12:07 PM PDT குமரக் கோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. |
Posted: 12 May 2016 12:07 PM PDT |
குமணன்சாவடி, பாரிவாக்கத்தில் மேம்பாலம்: மு.க.ஸ்டாலின் உறுதி Posted: 12 May 2016 12:07 PM PDT திமுக ஆட்சிக்கு வந்தால் பூந்தமல்லி, குமணன் சாவடி, பாரிவாக்கம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
Posted: 12 May 2016 12:06 PM PDT |
Posted: 12 May 2016 12:05 PM PDT திருவள்ளூர் தொகுதிக்கு உள்பட்ட பிளேஸ்பாளையம் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
காலமானார் எழுத்தாளர் 'பூரம்' சத்தியமூர்த்தி Posted: 12 May 2016 12:03 PM PDT பிரபல சிறுகதை எழுத்தாளர் 'பூரம்' சத்தியமூர்த்தி (80) வியாழக்கிழமை (மே 12), சென்னை திருவல்லிக்கேணியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். |
தூத்துக்குடி வருமான வரித் துறை அலுவலகத்தில் சரத்குமார் ஆஜர்: ரூ. 9 லட்சம் பறிமுதல் தொடர்பாக விளக்கம் Posted: 12 May 2016 12:02 PM PDT தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே, சில நாள்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமாரின் வாகனத்திலிருந்து |
வாக்களிக்கப் பணம் கொடுப்பதில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடி Posted: 12 May 2016 12:00 PM PDT வாக்களிப்பதற்காக மக்களுக்குப் பணம் கொடுப்பதில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் |
"உறுதியுடன் போராடினால் மாற்றம் வரும்' Posted: 12 May 2016 11:58 AM PDT தமிழகத்தில் உறுதியுடன் போராடினால் அரசியல் மாற்றம் ஏற்படும் என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு கூறினார். |
அரசியலில் ஒழுக்கமானவர்களை தேர்ந்தெடுங்கள் Posted: 12 May 2016 11:56 AM PDT அரசியலில் ஒழுக்கமானவர்களைத் தேர்ந்தெடுங்கள் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா தெரிவித்தார். |
புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் ரூ. 65 லட்சம் பறிமுதல்: வருமான வரித் துறை அதிரடி சோதனை Posted: 12 May 2016 11:55 AM PDT புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 65 லட்சத்தை வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி இருக்காது Posted: 12 May 2016 11:54 AM PDT சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி என்பதே இருக்காது என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். |
மேட்டூர் நீர்த் தேக்கத்தில் வெளியே தெரியும் இரட்டைக் கோபுரம் Posted: 12 May 2016 11:53 AM PDT மேட்டூர் அணை நீர்த் தேக்கப் பகுதியில் நீரில் மூழ்கியிருந்த இரட்டை கோபுரங்கள் வெளியே தெரிகின்றன. |
தில்லி - மீரட் விரைவுச்சாலை விரிவாக்க திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 12 May 2016 11:52 AM PDT தில்லி - மீரட் விரைவுச் சாலையில், உத்தரப் பிரதேச மாநில நுழைவாயிலில் இருந்து தாஸ்னா நகர் வரை, ரூ.1,984 கோடியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
பிரதமர் மோடி - சிறீசேனா தில்லியில் இன்று சந்திப்பு Posted: 12 May 2016 11:51 AM PDT இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை (மே 13) இரவு தில்லியில் சந்திக்கவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வரும் சிறீசேனா, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்ப மேளாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இந்த இறுதி நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். |
திருவாரூரில் பஞ்சரத்னக் கீர்த்தனை: மும்மூர்த்திகளுக்கு இசை அஞ்சலி Posted: 12 May 2016 11:50 AM PDT திருவாரூரில் பஞ்சரத்னக் கீர்த்தனைகள் இசைத்து சங்கீத மும்மூர்த்திகளுக்கு வியாழக்கிழமை இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. |
காற்று மாசு: தில்லியை மிஞ்சிய 4 நகரங்கள்:ஆய்வறிக்கையில் தகவல் Posted: 12 May 2016 11:50 AM PDT இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு நகரம் என்ற பெயர்போன தலைநகர் தில்லியை குவாலியர், அலகாபாத், பாட்னா, ராய்ப்பூர் ஆகிய 4 நகரங்கள் மிஞ்சிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. |
தேர்வில் தோல்வியால் மாணவி தற்கொலை:உடல் உறுப்புகளை தானம் செய்ய கடிதம் Posted: 12 May 2016 11:50 AM PDT தில்லியில் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
கௌரவ ஆசிரியர் பணிநீக்க விவகாரம்:தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 12 May 2016 11:49 AM PDT அரசுப் பள்ளியின் கௌரவ ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கலான மனு மீது பதில் அளிக்குமாறு தில்லி அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. |
"ஆம் ஆத்மி' உணவகம் திட்டம் தோல்வி: விஜேந்தர் குப்தா குற்றச்சாட்டு Posted: 12 May 2016 11:49 AM PDT கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி தில்லியில் "ஆம் ஆத்மி' உணவகங்களை அமைக்கும் திட்டத்தில் கேஜரிவால் அரசு தோல்வியடைந்து விட்டது என்று சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா குற்றம்சாட்டினார். |
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் வைகாசி அவதார திருவிழா கொடியேற்றம்: வரும் 20-இல் தேரோட்டம் Posted: 12 May 2016 11:49 AM PDT தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வைகாசி அவதாரத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. |
எம்.பி.க்கள் தங்குவதற்கு புதிய குடியிருப்பு Posted: 12 May 2016 11:49 AM PDT நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கிச் செல்வதற்கான புதிய "வெஸ்டர்ன் கோர்ட்' விடுதி கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
தொழில்நுட்பக் கல்வி: ஆசிரியர்களுக்கு சிசோடியா அழைப்பு Posted: 12 May 2016 11:48 AM PDT விருப்பமுள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்குவதை ஆசிரியர்கள் பொறுப்பாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டார். |
மோடியின் கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் அரசியல் நெருக்கடி இல்லை:தில்லி பல்கலைக்கழகம் Posted: 12 May 2016 11:47 AM PDT பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் எந்த அரசியல் நெருக்கடியும் இல்லை என்று தில்லி பல்கலைக்கழகம் வியாழக்கிழமை தெரிவித்தது. |
Posted: 12 May 2016 11:47 AM PDT தில்லியில் இளைஞர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 19 வயது பெண், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே மரத்தில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை:கடன் சுமையால் விபரீத முடிவு Posted: 12 May 2016 11:46 AM PDT தில்லியில் நாடாளுமன்ற நுழைவு வாயில் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞர் இறந்து கிடந்தது வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. |
வெங்கய்ய நாயுடு வீட்டை முற்றுகையிட சென்றவர்கள் கைது Posted: 12 May 2016 11:46 AM PDT தென்மேற்கு தில்லியில் உள்ள தான்ஸா பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கக் கோரி மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வீட்டை வியாழக்கிழமை முற்றுகையிடச் சென்ற அப்பகுதிவாசிகளை தில்லி போலீஸார் கைது செய்தனர். |
நொய்டா "தில்லி பப்ளிக்' பள்ளியில் "ராகிங்' கொடுமைஉ.பி. தலைமைச் செயலருக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ் Posted: 12 May 2016 11:45 AM PDT நொய்டாவில் உள்ள தில்லி பப்ளிக் ஸ்கூலில் (டிபிஎஸ்) 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை முதுநிலை மாணவர்கள் கடுமையாகத் தாக்கி ராகிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப் |
முல்லைப் பெரியாறு அணையை மூடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு Posted: 12 May 2016 11:45 AM PDT முல்லைப் பெரியாறு அணையைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
தேர்வில் தோல்வியடையச் செய்ததாக கூறி பள்ளி தலைமை ஆசிரியரைத் தாக்கிய மாணவிகள்! Posted: 12 May 2016 11:45 AM PDT பள்ளி துணைத் தேர்வில் வேண்டுமென்றே தங்களை தோல்வியடையச் செய்துவிட்டதாக கூறி, பள்ளித் தலைமையாசிரியரை மாணவிகள் தாக்கிய சம்பவம் வடகிழக்கு தில்லி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. |
இறுதிச்சுற்று வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்! Posted: 12 May 2016 11:44 AM PDT ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பழனி குன்றத்தூர் ஒன்றிய கிராமப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
ராட்டினம் விழுந்து ஒருவர் சாவு: பொழுதுபோக்கு பூங்கா உரிமையாளர், மேலாளர் கைது Posted: 12 May 2016 11:43 AM PDT தாம்பரம் அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். 20 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பூங்காவின் உரிமையாளர் ஜோஸ்புன்னூஸ், மேலாளர் சக்திவேல் ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
Posted: 12 May 2016 11:43 AM PDT மதுராந்தகம் நகராட்சிக்கு உள்பட்ட மோச்சேரி சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
பண விநியோகத்தைத் தடுக்க 261 கிராம கண்காணிப்புக் குழுவினர் Posted: 12 May 2016 11:42 AM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்க 261 கிராம கண்காணிப்புக் குழுவினர் ஈடுபடுவர் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறினார். |
Posted: 12 May 2016 11:42 AM PDT |
Posted: 12 May 2016 11:30 AM PDT வறியவர்களுக்கு வழங்குவதையும்; பலவிதமான சிறப்பான பூசைகளையும்; நல்ல நூல்களை ஓதுவதையும்; நல்ல குணங்களையும்; |
Posted: 12 May 2016 11:30 AM PDT இந்தப் பாடல் ஒரு தாயின் கூற்றாக அமைந்துள்ளது. நடமாடும் சிவபிரானின் அழகினையும், அவனது நடனத்தின் நேர்த்தியையும் |
நம்மாழ்வார் திருவிருத்தம் - பாடல் 30 Posted: 12 May 2016 11:30 AM PDT உங்களை வணங்குகிறேன், எனக்கு ஓர் உதவி செய்யுங்கள், நீங்கள் முன்னே சென்றவுடன் நான் கேட்டதை மறந்துவிடாதீர்கள், |
13.05.1980 - குஜராத்தில் கைக்குழந்தைகள் உட்பட 108 ஜோடிகளுக்கு கல்யாணம் Posted: 12 May 2016 11:30 AM PDT குஜராத்தில் சுரேந்திர நகரை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் ஒரே சமயத்தில் 180 கல்யாணங்கள் நடந்தன. இந்தக் கல்யாணத்தில் மாப்பிள்ளைகள், மணப்பெண்கள் அனைவருமே 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாவர். |
சென்னை தொகுதிகளில் திமுகவுக்கு செல்வாக்கு: தந்தி டிவி Posted: 12 May 2016 09:59 AM PDT சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் அதிமுகவைவிட திமுகவுக்கு அதிக அளவில் ஆதரவு இருப்பதாக தந்தி டிவியின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. |
57 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 11-ல் தேர்தல் Posted: 12 May 2016 08:20 AM PDT தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |