Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜனங்கள் படும் பாடு...

Posted: 13 May 2016 12:12 PM PDT

வரம்பு மீறி லஞ்சம் வாங்கிய காசெல்லாம் ஓட்டாண்டி கையில் ஓட்டுக்காக தராங்க... மூச்சு திணறுதுங்க முழியும் பிதுங்குதுங்க... பாத்துக்கங்க கேட்டுக்கங்க ஜனங்கள் படும் பாட்டை.... விருப்பம் போல ஓட்டு போடுங்க... இல்லைனா நரிகள் நாட்டை ஆளும் வேட்டை நாய்க்கு வெறி வந்தா கடித்துக் குதறுமுங்க.... காயம் நமக்கு தாங்க.. காலத்துக்கும் காயம் நமக்கு தாங்க.. சசி...

எனது இலங்கைப் பயணம் .

Posted: 13 May 2016 12:10 PM PDT

எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ...

சதுரகிரி பயணம்.....

Posted: 13 May 2016 12:00 PM PDT

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி ஓடும் முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. சுந்தரலிங்கத்திற்கு அரோகரா! சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா! சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!! சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

வேற்றாகி விண்ணாகி…!

Posted: 13 May 2016 11:22 AM PDT

வேற்றாகி விண்ணாகி…! திருநாவுக்கரசர் பதிக எண்: 6.55       திருக்கயிலாயம்           திருத்தாண்டகம் திருக்காளத்தி சென்ற அப்பர் பிரான், தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி திருப்பருப்பதம் (இந்நாளில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகின்றது; ஆந்திர மாநிலத்தில் உள்ள தலம்) சென்று அங்குள்ள இறைவனை வணங்கி பதிகம் அருளினார். அப்போது அவருக்கு திருக்கயிலாய மலை சென்று இறைவனை நேரில் காணவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தனது அடியார்களுடன், நெடிய பயணத்தை மேற்கொண்ட அப்பர் பிரான், வழியில் இருந்த கன்னடம், மாளவம், பைதிரம் ...

இரட்டை விரல் காட்டிய ஸ்மிருதி இரானி… சட்டென தடுத்த தமிழிசை!

Posted: 13 May 2016 08:33 AM PDT

- மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றிச் சின்னமாக இரட்டை விரலை காட்டும்போது அதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தடுத்து நிறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று பிரச்சாரத்தில் பேசினார். அப்போது ஸ்மிருதி இரானி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கு தாமரை மொட்டுகளால் கோக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது ஸ்மிருதி இரானி வெற்றியைக் குறிக்கும் வகையில், இரட்டை விரலைக் ...

இந்திய அணிக்கு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை அணுகிய விராட் கோலி

Posted: 13 May 2016 07:50 AM PDT

- இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வர நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரியை இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி அணுகியுள்ளார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் விராட் கோலி இது தொடர்பாக டேனியல் வெட்டோரியை அணுகியதாக தெரியவந்தது. தற்போது விராட் கோலி ஆங்கில ஊடகம் ஒன்றில் தான் வெட்டோரியை அணுகியதாக ஒப்புக் கொண்டார். இது குறித்து விராட் கோலி கூறும்போது, "இதனை நான் ஒரு பெரிய சர்ச்சையாகவே பார்க்கவில்லை. பயிற்சியாளர் ஒருவர் எப்படியிருந்தாலும் நியமிக்கப்பட்டாக வேண்டும். நான் ...

ஒலிம்பிக் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்

Posted: 13 May 2016 07:48 AM PDT

- ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். 31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடை பெறுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சர்ச்சையில் இருந்து தப்பிக்க மேலும் பலரை நல்லெண்ணத் தூதர்களாக ...

15 ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை: விராட் கோலி

Posted: 13 May 2016 07:45 AM PDT

- 10 போட்டிகளில் நேற்றைய தோல்வியையும் சேர்த்து 6-ல் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி தற்போது நாக்-அவுட் போட்டிகளில் ஆடுவது போல் ஒவ்வொரு போட்டியையும் விளையாட வேண்டியுள்ளது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 41-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்க்கு 151 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அசாதாரண இன்னிங்ஸ் ஒன்றை ஆட சச்சின் பேபி 13 பந்துகளில் ...

காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலில் உருவாகிறது: மே 15, 16-ல் மழைக்கு வாய்ப்பு

Posted: 13 May 2016 07:44 AM PDT

தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது வலுவடையும். வெப்பச் ச லனம் காரணமாக மே 15, 16 தே திகளில் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகில் நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். அடுத்த இரு நாட்களில் (மே 16) இது ...

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்

Posted: 13 May 2016 07:38 AM PDT

- கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர். 10 ஆண்டில் 7 அரசு பதவிகளை கடந்து முன்னேறியவர் தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர். சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற பின் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தமிழ்வழியில் படித் தார். 1998-ம் ஆண்டு பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த ...

டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்.. ..

Posted: 13 May 2016 07:32 AM PDT

ஆகா.. நமது குழந்தைப் பருவத்தில் இருந்து வாழ்நாள் முழுவதுமே. அனைத்துத் தரப்பு மக்கள்.. நாடுகளில் எல்லாமே இந்த காக்காய்.. நரி வடைக் கதையைப் பற்றித் தெரியாத மனித சமுதாயம் இருக்க முடியாது எனத் தோன்றுகிறது.. அட.. காகான்னு நீ கரையும்போது என் மனசும் கூடவே கரையுதேன்னு காக்கையைப் பார்த்து நரி புகழ.. அதில் கர்வம் தலைக்கேறிய போது வாயில் உள்ள வடையை நரியிடம் ஏமாந்து போய்க் கோட்டை விட்ட காக்காய்கள் உலகெங்கும் ஏராளம்.. அதனைவிடப் புகழ் துதிபாடும் கூட்டங்கள் முன்னர் தினசரி ஏமாந்து நிற்கும் அனுபவம் ...

உதவ வேண்டும்

Posted: 13 May 2016 07:25 AM PDT

சகுனியின் தாயம் - கே .என் .சிவராமன் நாவல் இருந்தால் தரவும் படி கேட்டு கொள்கிறேன்...

தரவிறக்கம் முடியாவிட்டால்

muthusimpu1990@gmail.com இதற்கு அனுப்பவும்

‘சீன அதிகாரிகள் நடத்தை மோசம்’: பிரிட்டன் ராணி புகாரால் பரபரப்பு

Posted: 13 May 2016 02:15 AM PDT

லண்டன்: சீன அரசு அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக, குற்றம் சாட்டும் தொனியில், பிரிட்டன் ராணி எலிசபெத் கூறிய, வீடியோ காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்தாண்டு, தன் மனைவியுடன், பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு, பிரிட்டனில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக, இரு நாடுகளும் கூறியிருந்தன.இந்நிலையில், அந்த பயணத்தின் போது, சீன அதிபருடன் வந்திருந்த சீன அரசு அதிகாரிகள் குறித்து, பிரிட்டன் ...

வித்தியாசமான வேட்பாளர்கள்!

Posted: 13 May 2016 02:14 AM PDT

இந்த தடவை தமிழக சட்டமன்றத் தேர்தலில் சில வித்தியாசமான மனிதர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். இவர்களை தேர்தல் கடலில் குதிக்க வைத்தது எது? எப்படி இருக்கிறது இந்த அனுபவம்? வெற்றி வாய்ப்புகள் எப்படி? நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, கொளுத்தும் வெயிலில், அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கூலாக பேட்டியளித்தனர். முக்கியமான பகுதிகளின் தொகுப்பு! சென்னை மைலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு) அறுபத்து ஐந்து வயது நட்ராஜ் மைலாப்பூர் தொகுதியில் ...

‘நாட்டாமை’க்கு நல்ல காலம்?

Posted: 13 May 2016 02:12 AM PDT

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடாக இருந்தாலும் தேங்கிப்போயிருக்கும் அதன் வளர்ச்சிப் பணிகளை எம்.எல்.ஏ. வால் சரியாக்க முடியும் என்பதே நிதர்சனம். அடிப்படை வசதி ஏதுமில்லை. உடன்குடி அனல்மின் நிலையப் பணி கிடப்பில், திருச்செந்தூர் தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள 13 தேர்தல்களில் அ.தி.மு.க. ஆறு முறையும் தி.மு.க. ஐந்து முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்தத் தொகுதியில் விசிட். * அ.தி.மு.க. தரப்பில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான ...

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Posted: 13 May 2016 02:11 AM PDT

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் படிக்கலாம்! 'ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தும், இரண்டு இலக்க லட்சங்களில் பயமுறுத்தும் கல்விக் கட்டணங்களால் மருத்துவப் படிப்பில் இருந்து பின்வாங்கும் மாணவக் குடும்பங்கள் பல. ஆனால், தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக் கல்வியிலும், மருத்துவ ஆராய்ச்சியிலும் முதன்மைத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ் (AIIMS – All India Institute of Medical Sciences) கல்லூரிகளில், மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவப் ...

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்

Posted: 13 May 2016 02:10 AM PDT

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர், நாடாளுன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கு ரகுராம் ராஜன் பொருத்தமானவர் அல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். அவர் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டார். இதனால், தொழில்கள் பாதிக்கப்பட்டு நாட்டில் ...

இறைவனுடைய அருளைப்பெற்று பேரானந்தத்தில் திளைக்க…

Posted: 13 May 2016 02:08 AM PDT

இறைவனைத் தாயுமானவர், கன்றாகிக் கதறினரக்குச் சேதாவாகிக் கடிதினில்வந் தருள்கூருங் கருணைவிண்ணே என்றழைக்கின்றார். கருணையே வடிவெடுத்தவர் கடவுள். உள்ளன்போடு தன்னை வணங்கும் பக்தனின் தேவை அனைத்தையும் அவர் நிறைவேற்றி வைக்கின்றார். ஆனால் உண்மையான பக்தன் இறைவனிடத்து உலகப் பொருட்களில் எதையுமே வேண்டுவதில்லை. உலக வாழ்விற்கு உரியவை அனைத்தையும் அவன் துச்சமெனத் தள்ளிவிடுகின்றான். இறைவனுடைய பாதார விந்தங்களில் மாறாத பக்தி ஒன்றை மட்டும் அவன் பரிந்து வேண்டுகின்றான். இடையறாது இறைவனின் கழல் குறித்துக் கதறி ...

“இவர்தான் ஸ்ருதிஹாசனுக்கு கமல் பார்த்த மாப்பிள்ளையாம்.”

Posted: 13 May 2016 01:34 AM PDT

- கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படமான 'சபாஷ் நாயுடு' படத்தில் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மகளாக நடிக்கவுள்ளார் என்பதும் இளைய மகள் அக்ஷராஹாசன் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். - இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளராம். Manu Narayan என்ற பெயர் கொண்Iட இந்த நடிகர் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடிக்க கமல் தேர்வு செய்துள்ளார். - இவர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் மட்டுமின்றி Good Night Good Morning, Wall ...

முகங்களும் பாவனைகளும்

Posted: 13 May 2016 01:27 AM PDT



அனுமந்தபுரம். செங்கல்பட்டு

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 13 May 2016 12:51 AM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

சினி மினி செய்திகள்

Posted: 12 May 2016 10:34 PM PDT

இனிமை தரும் இம்சை! – மீண்டும் வருகிறான் இம்சை அரசன், புலி படத்தின் தோல்வியை அடுத்து, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தைக் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். - ஹீரோ…? அதே வடிவேலு…! தயாரிப்பு? அதே இயக்குநர் ஷங்கர்தான். தீவிரமாகக் கதை விவாதம் நடைபெற்றுவருகிறது. இப்படம் சிம்புதேவனுக்கும் வடிவேலுவுக்கும் மிகப் பெரிய கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. - அடிக்கடி அடியில் தாரை தப்பட்டைகள் கிழித்துத் தொங்கவேண்டும். – ——————————-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™