4TamilMedia செய்திகள் |
- சட்டவிரோத அகழ்வுகளை தடுக்க சுற்றிவளைப்புக்கள்; ஜனாதிபதி உத்தரவு!
- தமிழ்ச் சமூகம் போதைக்குள் நாட்டம் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்
- இரா.சம்பந்தனுக்கும் எனக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதுமில்லை: சி.வி.விக்னேஸ்வரன்
- மட்டக்களப்பு மேற்கு எல்லையில் சட்டவிரோதமாக பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிப்பு: கி.துரைராஜசிங்கம்
- உத்திரகண்ட் முன்னாள் முதல்வர் தமது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு!
- மொத்தம் அறுபத்தெட்டு இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்: லக்கானி
- புதுவையில் ஊரடங்கு உத்தரவு!
சட்டவிரோத அகழ்வுகளை தடுக்க சுற்றிவளைப்புக்கள்; ஜனாதிபதி உத்தரவு! Posted: பாரதூரமான சுற்றாடல் அழிவினை ஏற்படுத்தி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்கு பொலிஸ்மா அதிபரின் கீழ் விசேட பொலிஸ் குழுவினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். Read more ... |
தமிழ்ச் சமூகம் போதைக்குள் நாட்டம் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தமிழ்ச் சமூகம் ஒழுக்கக் குறைவுள்ள போதைப்பொருள் பாவனையுள் நாட்டம் கொண்டிருப்பது வேதனையளிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
இரா.சம்பந்தனுக்கும் எனக்கும் இடையில் முரண்பாடுகள் ஏதுமில்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted: எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் தனக்கும் இடையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
மட்டக்களப்பு மேற்கு எல்லையில் சட்டவிரோதமாக பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிப்பு: கி.துரைராஜசிங்கம் Posted: மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையில் சட்டவிரோதமாக பல்லாயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
உத்திரகண்ட் முன்னாள் முதல்வர் தமது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு! Posted: உத்திரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்,தமது பெரும்பான்மையை வருகிற 10ம் திகதி நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
மொத்தம் அறுபத்தெட்டு இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்: லக்கானி Posted: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை சென்னையில் 68 இடங்களில் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. Read more ... |
Posted: |
You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |