4TamilMedia செய்திகள் |
- மாணவியின் பாலியல் பலாத்காரம் கேரளாவுக்கு தலைக்குனிவு: உம்மன் சாண்டி
- திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு நடத்துவது உறுதி: கருணாநிதி
- நாளை மறுநாள் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும்
- நூற்றிப்பத்து விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு உள்ளார் ஜெயலலிதா
- மத்திய அரசு வழங்கிய நிவாரண நிதியில் மாநில அரசு விளம்பரம்: அமித் ஷா
- தேர்தல் பிரச்சாரம் செய்ய நாளை மறுநாள் நரேந்திர மோடி தமிழகம் வருகை
- கதையே வேணாம். படம் வந்தா போதும்
- டெல்லியில் தீவிரவாதிகளின் மிகப் பெரிய சதித் திட்டம் முறியடிப்பு
- இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி: விஜயகலா மகேஸ்வரன்
- விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார் ஹமீத் அன்சாரி!
- அமெரிக்கா பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்குவதில் சிக்கல்!
- வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்கள் சின்னங்கள் பதிக்கும் பணிகள் ஆரம்பம்!
- தமிழரசுக் கட்சியின் சுழியோட்டம்; கூட்டமைப்பின் சிதைவுக் காலம்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கும் எம்.ஏ.சுமந்திரனின் தனிநபர் சட்டமூலம்; மாகாண சபைகள் அங்கீகாரம்!
- கோத்தபாய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் நாடகமாக இருக்கலாம்: சரத் பொன்சேகா
- பாராளுமன்றத்தில் குழப்பம்: ஒருவர் காயம்; நாளை வரை சபை அமர்வுகள் ஒத்திவைப்பு!
மாணவியின் பாலியல் பலாத்காரம் கேரளாவுக்கு தலைக்குனிவு: உம்மன் சாண்டி Posted: கேரள சட்டக்கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்காரக் கொலை கேரளாவுக்குத் தலைக்குனிவு என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி கவலைத் தெரிவித்துள்ளார். Read more ... |
திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு நடத்துவது உறுதி: கருணாநிதி Posted: திமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு நடத்துவது உறுதி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
நாளை மறுநாள் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் Posted: |
நூற்றிப்பத்து விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு உள்ளார் ஜெயலலிதா Posted: |
மத்திய அரசு வழங்கிய நிவாரண நிதியில் மாநில அரசு விளம்பரம்: அமித் ஷா Posted: மத்திய அரசு வழங்கிய நிவாரண நிதியில் மாநில அரசு விளம்பரம் தேடிக்கொள்கிறது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். Read more ... |
தேர்தல் பிரச்சாரம் செய்ய நாளை மறுநாள் நரேந்திர மோடி தமிழகம் வருகை Posted: தேர்தல் பிரச்சாரம் செய்ய நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற 16ம் திகதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தைத் துவக்கி Read more ... |
கதையே வேணாம். படம் வந்தா போதும் Posted: அட இன்னுமா ஒலகம் லட்சுமிமேனனை நம்பிகிட்டு இருக்கு? மிருதன் என்ற மகா பெரிய பிளாப்புடன் கேரளாவுக்கு பேக்கப் ஆன லட்சுமிக்கு இங்கிருந்து போன் மேல் போன் போகிறதாம். Read more ... |
டெல்லியில் தீவிரவாதிகளின் மிகப் பெரிய சதித் திட்டம் முறியடிப்பு Posted: டெல்லியில் தீவிரவாதிகளின் மிகப் பெரிய சதித்திட்டத்தை முறியடிக்கும் விதமாக 12 தீவிரவாதிகளை சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். Read more ... |
இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி: விஜயகலா மகேஸ்வரன் Posted: ஐந்து ஆண்டுகளுக்குள் இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார் ஹமீத் அன்சாரி! Posted: விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார் மாநிலங்களவை சபாநாயகர் ஹமீத் அன்சாரி. Read more ... |
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்குவதில் சிக்கல்! Posted: |
வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்கள் சின்னங்கள் பதிக்கும் பணிகள் ஆரம்பம்! Posted: |
தமிழரசுக் கட்சியின் சுழியோட்டம்; கூட்டமைப்பின் சிதைவுக் காலம்! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான ‘குறைநிரப்பு’ தரப்பாக மக்களினால் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய குழப்பகரமான நிலையும், அதன் போக்கிலான சிதைவும் சிக்கலானதுதான். இப்படியொரு நிலைமை ஏற்படுமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதனை, ஏற்றுக்கொள்வது தொடர்பில் சலிப்படைவார்கள். அது, தேவையற்ற நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. Read more ... |
Posted: வடக்குக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்மொழிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலத்தினை மாகாண சபைகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். Read more ... |
கோத்தபாய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் நாடகமாக இருக்கலாம்: சரத் பொன்சேகா Posted: ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வாகன தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் ஒரு நாடகமாக இருக்கலாம் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more ... |
பாராளுமன்றத்தில் குழப்பம்: ஒருவர் காயம்; நாளை வரை சபை அமர்வுகள் ஒத்திவைப்பு! Posted: பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, சபை அமர்வுகளை நாளை புதன்கிழமை வரை சபாநாயகர் கரு ஜெயசூரியா ஒத்திவைத்துள்ளார். Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |