4TamilMedia செய்திகள் |
- ஒரு சப்தம் வரக்கூடாது - ரஜினி கட்டளை
- மக்கள் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவிப்பு!
- ஐம்பது ஆண்டு கால கழக ஆட்சிகளுக்கு மாற்று என்பது சற்று சிரமம்தான்: தமிழிசை
- நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பாவத்தைப் புரிந்துவிட்டது: ராஜித சேனாரத்ன
- தமிழக தேர்தல் முடிவுகள்; 11.40 மணி நிலவரப்படி அதிமுக 136 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும் முன்னிலை!
- தமிழக தேர்தல் முடிவுகள்; அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி பின்னிலை!
- அதிமுக முன்னிலை; ஜெயலலிதாவுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து!
- தமிழக தேர்தல் முடிவுகள்; 11.00 மணி நிலவரப்படி அதிமுக 137 இடங்களிலும், திமுக 83 இடங்களிலும் முன்னிலை!
- தமிழக தேர்தல் முடிவுகள்; 10.30 மணி நிலவரப்படி அதிமுக 139 இடங்களிலும், திமுக 78 இடங்களிலும் முன்னிலை!
- தமிழக தேர்தல் முடிவுகள்; 10.00 மணி நிலவரப்படி அதிமுக 117 இடங்களில் முன்னிலை!
- தமிழக தேர்தல் முடிவுகள்; 9.30 மணி நிலவரப்படி அதிமுக 102 இடங்களில் முன்னிலை!
- நல்லிணக்கத்தை இதயங்களின் இணைப்பினாலேயே உருவாக்க முடியும்: மைத்திரிபால சிறிசேன
- நைஜீரியாவில் 2 வருடங்களுக்கு முன்னர் கடத்தப் பட்ட 200 சிறுமிகளில் ஒருவர் மீட்பு!
- மியான்மார் மீது அமெரிக்கா விதித்திருந்த மேலதிக பொருளாதாரத் தடைகள் நீக்கம்!
- ஈரானுடன் தனது தூதரக உறவை மாலை தீவு புறக்கணிப்பு!
- அரநாயக்க மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் மீட்பு!
- செம்பரம்பாக்கம் தண்ணீரை தயவு செய்து இரவில் திறந்துவிட வேண்டாம்: மக்கள் கோரிக்கை!
- விண்ணப்பப் படிவங்கள் சரியாக நிரப்பாத தபால் வாக்குகள் நிராகரிக்கப்படும்: லக்கானி
- சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: வைகோ
ஒரு சப்தம் வரக்கூடாது - ரஜினி கட்டளை Posted: கபாலி ட்ரெய்லருக்கு உலகம் முழுக்க கிடைத்த வரவேற்பில் சற்று ஆடித்தான் போயிருக்கிறார்கள் கபாலி டீமை சேர்ந்த அத்தனை பேரும். Read more ... |
மக்கள் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவிப்பு! Posted: தம்மை வெற்றி பெற வைத்த மக்கள் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். Read more ... |
ஐம்பது ஆண்டு கால கழக ஆட்சிகளுக்கு மாற்று என்பது சற்று சிரமம்தான்: தமிழிசை Posted: 50 ஆண்டு கால கழக ஆட்சிகளுக்கு மாற்று என்பது சற்று சிரமம்தான் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். Read more ... |
நல்லாட்சி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பாவத்தைப் புரிந்துவிட்டது: ராஜித சேனாரத்ன Posted: நம்பிக்கையோடு வெற்றியடையச் செய்த மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் பாவத்தைப் புரிந்து விட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
தமிழக தேர்தல் முடிவுகள்; 11.40 மணி நிலவரப்படி அதிமுக 136 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும் முன்னிலை! Posted: தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், காலை 11.40 மணி நிலவரப்படி அதிமுக 136 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. Read more ... |
தமிழக தேர்தல் முடிவுகள்; அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி பின்னிலை! Posted: அண்ணா நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கி உள்ளனர். Read more ... |
அதிமுக முன்னிலை; ஜெயலலிதாவுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து! Posted: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். Read more ... |
தமிழக தேர்தல் முடிவுகள்; 11.00 மணி நிலவரப்படி அதிமுக 137 இடங்களிலும், திமுக 83 இடங்களிலும் முன்னிலை! Posted: தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், காலை 10.30 மணி நிலவரப்படி அதிமுக 137 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. Read more ... |
தமிழக தேர்தல் முடிவுகள்; 10.30 மணி நிலவரப்படி அதிமுக 139 இடங்களிலும், திமுக 78 இடங்களிலும் முன்னிலை! Posted: தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், காலை 10.30 மணி நிலவரப்படி அதிமுக 139 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. Read more ... |
தமிழக தேர்தல் முடிவுகள்; 10.00 மணி நிலவரப்படி அதிமுக 117 இடங்களில் முன்னிலை! Posted: தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், காலை 10.00 மணி நிலவரப்படி அதிமுக 117 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. Read more ... |
தமிழக தேர்தல் முடிவுகள்; 9.30 மணி நிலவரப்படி அதிமுக 102 இடங்களில் முன்னிலை! Posted: தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், காலை 09.30 மணி நிலவரப்படி அதிமுக 102 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி 77 இடங்களில் முன்னணி பெற்றுள்ளது. Read more ... |
நல்லிணக்கத்தை இதயங்களின் இணைப்பினாலேயே உருவாக்க முடியும்: மைத்திரிபால சிறிசேன Posted: போர் வெற்றி ஒரு புறம் மகிழ்வாக இருந்தாலும், நல்லிணக்கம் என்பது சிமெந்து - கல் - இரும்பு கொண்டு கட்டியெழுப்பப்படக் கூடியதல்ல. அது இரு இதயங்களின் இணைப்பில் - பிணைப்பிலேயே உருவாகக் கூடியது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
நைஜீரியாவில் 2 வருடங்களுக்கு முன்னர் கடத்தப் பட்ட 200 சிறுமிகளில் ஒருவர் மீட்பு! Posted:
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள சிபோக் கிராமப் பள்ளியைச் சேர்ந்த 200 பள்ளிச் சிறுமிகளை போக்கோ ஹராம் இயக்கம் கடத்திச் சென்று 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இச்சிறுமிகளில் ஒருவர் மாத்திரம் விடுவிக்கப் பட்டு இல்லம் திரும்பியிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன. இச்சிறுமியை இராணுவம் தான் சாம்பிசா வனத்தில் இருந்து மீட்டிருப்பதாகவும் படைத் தரப்பில் கூறப்பட்டுள்ள போதும் இதை உறுதிப் படுத்த முடியவில்லை. Read more ... |
மியான்மார் மீது அமெரிக்கா விதித்திருந்த மேலதிக பொருளாதாரத் தடைகள் நீக்கம்! Posted:
அண்மையில் இராணுவ ஆட்சியில் இருந்து மக்கள் ஆட்சிக்கு மாறியுள்ள மியான்மார் அரசுக்கு மேலும் ஊக்குவிப்பை வழங்கும் விதத்தில் அதன் மீது முன்பு விதிக்கப் பட்டிருந்த பொருளாதாரத் தடைகளில் மேலதிகமாக சில தடைகளை அமெரிக்கா நீக்கி இருப்பது அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இதை மியான்மார் அரசும் வரவேற்றுள்ளது. Read more ... |
ஈரானுடன் தனது தூதரக உறவை மாலை தீவு புறக்கணிப்பு! Posted:
ஈரானுடனான 40 ஆண்டு கால தூதரக உறவை புறக்கணிப்பதாக செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக மாலைதீவு அறிவித்துள்ளது. Read more ... |
அரநாயக்க மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் மீட்பு! Posted: மாவனல்லை - அரநாயக்க, சிறிபுர, பல்லேபாக பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read more ... |
செம்பரம்பாக்கம் தண்ணீரை தயவு செய்து இரவில் திறந்துவிட வேண்டாம்: மக்கள் கோரிக்கை! Posted: செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரை தயவு செய்து இரவில் திறந்துவிட வேண்டாம் என்று மக்கள் அச்சத்துடன் கோரிக்கை வைத்துள்ளனர். Read more ... |
விண்ணப்பப் படிவங்கள் சரியாக நிரப்பாத தபால் வாக்குகள் நிராகரிக்கப்படும்: லக்கானி Posted: விண்ணப்பப் படிவங்கள் சரியாக நிரப்பாத தபால் வாக்குகள் நிராகரிக்கப்படும் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். Read more ... |
சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: வைகோ Posted: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலளார் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |