4TamilMedia செய்திகள் |
- ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நாளை முள்ளிவாய்க்காலில்!
- வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பிலிருந்து ரெஜினோல்ட் குரே நீக்கப்பட வேண்டும்: என்.சிறீகாந்தா
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது: அமெரிக்கத் தூதர்
- வெள்ளை வான் கடத்தல்களுடன் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தொடர்புண்டு: மேர்வின் சில்வா
- எமது சகோதரர்களான தமிழர்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது: கருணாசேன ஹெட்டியாராச்சி
- வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில்; திமுக ஆட்சியமைக்க வாய்ப்புக்கள் அதிகம்!
- தமிழகத்தில் 73.84 சதவீத வாக்குப் பதிவு: ராஜேஷ் லக்கானி
- தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்: வைகோ
- பிற்பகல் 05 மணி நிலவரப்படி தமிழகத்தில் 70 சதவீதமும், புதுச்சேரியில் 80 சதவீதமும் வாக்குப் பதிவு!
- பிற்பகல் 03 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63 சதவீத வாக்குப் பதிவு!
- தேவையான அளவு வெற்றியை திமுக பெறும்: மு.கருணாநிதி
- மக்களின் தீர்ப்பைக் காண இரண்டு நாள் காத்திருங்கள்: ஜெயலலிதா ஜெயராம்
‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நாளை முள்ளிவாய்க்காலில்! Posted: வடக்கு மாகாண சபை ஏற்பாடு செய்துள்ள ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது. Read more ... |
வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பிலிருந்து ரெஜினோல்ட் குரே நீக்கப்பட வேண்டும்: என்.சிறீகாந்தா Posted: வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பிலிருந்து ரெஜினோல்ட் குரே உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ரெலோவின் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா வலியுறுத்தியுள்ளார். Read more ... |
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லது: அமெரிக்கத் தூதர் Posted: இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைத்து புதிய தேசிய பாதுகாப்பு கட்டமைப்பொன்றினூடான சட்டமொன்றைக் கொண்டுவருவது இலங்கையின் ஜனநாயகத்துக்கும், எதிர்காலத்துக்கும் நல்லது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அத்துல் கேஷாப் தெரிவித்துள்ளார். Read more ... |
வெள்ளை வான் கடத்தல்களுடன் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தொடர்புண்டு: மேர்வின் சில்வா Posted: கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
எமது சகோதரர்களான தமிழர்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது: கருணாசேன ஹெட்டியாராச்சி Posted: ஆயுத மோதல்களில் எமது சகோதரர்களான தமிழ் மக்களைக் கொன்றுவிட்டு போர் வெற்றியைக் கொண்டாட முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more ... |
வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில்; திமுக ஆட்சியமைக்க வாய்ப்புக்கள் அதிகம்! Posted: தமிழக சட்டப்பேரவைக்காக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் திமுக ஆட்சியமைப்பதற்கான வாய்புக்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. Read more ... |
தமிழகத்தில் 73.84 சதவீத வாக்குப் பதிவு: ராஜேஷ் லக்கானி Posted: தமிழக சட்டப் பேரவைக்காக நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் 73.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். Read more ... |
தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்: வைகோ Posted: தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று நம்புவதாக மக்கள் நலக் கூட்டணியின் முக்கியஸ்தரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். Read more ... |
பிற்பகல் 05 மணி நிலவரப்படி தமிழகத்தில் 70 சதவீதமும், புதுச்சேரியில் 80 சதவீதமும் வாக்குப் பதிவு! Posted: தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்புக்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாலை 05.00 மணி வரையான நிலவரப்படி தமிழகத்தில் 69.19 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 80.17 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. Read more ... |
பிற்பகல் 03 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63 சதவீத வாக்குப் பதிவு! Posted: தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்கெடுப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 03.00 மணி வரையான நிலவரப்படி தமிழகத்தில் 63.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. Read more ... |
தேவையான அளவு வெற்றியை திமுக பெறும்: மு.கருணாநிதி Posted: தேவையான அளவு வெற்றியை திமுக பெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். Read more ... |
மக்களின் தீர்ப்பைக் காண இரண்டு நாள் காத்திருங்கள்: ஜெயலலிதா ஜெயராம் Posted: மக்களின் தீர்ப்பைக் காண இரண்டு நாள் காத்திருங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். Read more ... |
You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |