Tamilwin Latest News: “புதிய அரசியலமைப்பு தொடர்பில் ...” plus 18 more | ![]() |
- புதிய அரசியலமைப்பு தொடர்பில் ...
- கிரித்தலே இராணுவ முகாம் சீல் ...
- ரொஹான் வெலிவிட்டவிடம் சி.ஐ. ...
- பௌத்த பிக்குகளுக்காக சட்டம் ...
- புலிகளை ஒழிப்பதற்கு பயன்படுத்திய ...
- பீகொக் மாளிகையின் நீச்சல் ...
- இராணுவத் தளபதிக்கு எதிராக ...
- முல்லைத்தீவில் 946 இயந்திரப் ...
- அபிவிருத்தியில் மாவட்டங்களுக்கு ...
- உள்நாட்டு வருமானத்தை அதிகரிக்க ...
- ஹொட்டலில் பணம் இல்லாமல் ...
- ரோஹித் சர்மாவின் அதிரடி வீண்: ...
- இது எவ்வளவு பெரிய அசிங்கம் ...
- எனது கிட்னி விற்பனைக்கு.. ரூ. ...
- ’பிபா’ சிறந்த வீரருக்கான விருதை ...
- 2015ஆம் ஆண்டின் சிறந்த கோல் இது தான் ...
- குத்துச்சண்டை வீரராக களமிறங்கி ...
- 8 ஆண்டுகளாக தொடர்ந்த கூட்டணி: ...
- ரோஹித் சர்மா அபார சதம்: ...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ... Posted: 12 Jan 2016 04:56 PM PST புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
கிரித்தலே இராணுவ முகாம் சீல் ... Posted: 12 Jan 2016 04:53 PM PST கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. |
ரொஹான் வெலிவிட்டவிடம் சி.ஐ. ... Posted: 12 Jan 2016 04:43 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படங்களுடன் கூடிய 4 ஆயிரம் ஒளிநாடாக்களை அலரிமாளிகையிலிருந்து இரகசியமாக அப்புறப்படுத்தியமை தொடர்பாக அவரது ஊடகப் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட மீது கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. |
பௌத்த பிக்குகளுக்காக சட்டம் ... Posted: 12 Jan 2016 04:36 PM PST நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாது பௌத்த பிக்குகளுக்காக சட்டம் போடுவது நகைப்பிற்குரியது என கொழும்பு 7, தர்ம நிறுவனத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். |
புலிகளை ஒழிப்பதற்கு பயன்படுத்திய ... Posted: 12 Jan 2016 04:32 PM PST 30 ஆண்டு கால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு படையினர் பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவ்வாறு வெளிப்படுத்துதல் பாரிய குற்றமாகவே பார்க்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். |
Posted: 12 Jan 2016 04:25 PM PST பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
Posted: 12 Jan 2016 04:15 PM PST இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளமை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். |
முல்லைத்தீவில் 946 இயந்திரப் ... Posted: 12 Jan 2016 01:56 PM PST முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3451 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான தொழில் உபகரணமாக 946 இயந்திரப் படகுகள் மட்டுமே உள்ளதாக மாவட்ட நீரியல்வள திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. |
அபிவிருத்தியில் மாவட்டங்களுக்கு ... Posted: 12 Jan 2016 12:10 PM PST மாவட்டங்களின் அபிவிருத்தியில் ஒரு மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் பாரபட்சம் காட்டப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
உள்நாட்டு வருமானத்தை அதிகரிக்க ... Posted: 12 Jan 2016 09:11 AM PST பத்து வீதமாகக் காணப்படுகின்ற தேசிய வருமானத்தை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். |
Posted: 12 Jan 2016 05:11 AM PST நியூசிலாந்துக்கு சென்ற பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் அப்ரிடிக்கு தர்மசங்கட நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. |
ரோஹித் சர்மாவின் அதிரடி வீண்: ... Posted: 12 Jan 2016 03:39 AM PST இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
இது எவ்வளவு பெரிய அசிங்கம் ... Posted: 12 Jan 2016 12:46 AM PST பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் சோயிப் மக்சூட் தவறான பேஸ்புக் பதிவால் ரசிகர்களிடன் வசமாக மாட்டிக் கொண்டார். |
எனது கிட்னி விற்பனைக்கு.. ரூ. ... Posted: 12 Jan 2016 12:13 AM PST உத்தரபிரதேச மாநிலத்தைச் ஸ்குவாஷ் வீரர் ரவி தீக்சித் தனது சிறுநீரகத்தை ரூ. 8 லட்சத்திற்கு விற்கவுள்ளதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். |
’பிபா’ சிறந்த வீரருக்கான விருதை ... Posted: 11 Jan 2016 11:48 PM PST உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்சி 5வது முறையாக தட்டிச் சென்றுள்ளார். |
2015ஆம் ஆண்டின் சிறந்த கோல் இது தான் ... Posted: 11 Jan 2016 11:40 PM PST கடந்த ஆண்டின் சிறந்த கோலாக பிரேசில் வீரர் வெண்டெல் லிரா அடித்த கோல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. |
குத்துச்சண்டை வீரராக களமிறங்கி ... Posted: 11 Jan 2016 10:16 PM PST இந்திய புதுமுக வேகப்பந்து வீச்சாளரான பரீந்தர் சரண் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார். |
8 ஆண்டுகளாக தொடர்ந்த கூட்டணி: ... Posted: 11 Jan 2016 09:34 PM PST ஐபிஎல் தொடரில் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். |
Posted: 11 Jan 2016 09:01 PM PST அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 309 ஓட்டங்களை எடுத்துள்ளது. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |