Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க மறுப்பு
- ஜெய்ஷ் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசார் கைது: பதான்கோட் சம்பவத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை
- பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: இன்று இறுதி முடிவு
- இந்திய ரயில்களில் இணையதளம் மூலம் வெளிநாட்டினர் நேரடியாக முன்பதிவு: விரைவில் அனுமதி
- பதான்கோட்: பயங்கரவாதிகள் கடத்திய காரில் இருந்த வயர்லெஸ் கருவி பறிமுதல்
- வளரும் நாடுகளுக்கான தேவைகள் மீதே கவனம் செலுத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்
- தகவல் உரிமை ஆர்வலர் கொலை வழக்கு: இருவர் கைது
- ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: பிரதமரிடம் முதல்வர் நேரில் வலியுறுத்த வேண்டும்
- மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவம்: திமுக நிர்வாகிகளிடம் விசாரணை
- "அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!'
- சென்னை சர்வதேச பட விழா நிறைவு: சிறந்த படம் "கிருமி'; சிறந்த நடிகை நயன்தாரா
- 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு
- மணிகண்டீஸ்வரர் கோயிலில் 3 நாள் உழவாரப் பணி
- ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடவில்லை
- "இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கை'
- காருடன் ரூ. 3.45 லட்சம் திருட்டு
- கால்நடை பல்கலை.யில் தூய்மை ஆய்வகம்
- பொங்கலையும் புத்தகத் திருவிழாவையும் பிரிக்க முடியாது: நீதிபதி சந்துரு
- பரமக்குடி மஞ்சள்பட்டினத்தில் மஞ்சள் கிழங்கு அறுவடை
- மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நாளை மகர விளக்கு உற்சவம்
- துணை வட்டாட்சியர், உதவியர் பணியிடங்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
- 108 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு
- தாத்தா, பாட்டிகள் தின விழா
- சென்னையில் மூடுபனி நிலவும்
- தேவாலயத்தில் தகராறில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்கு
- ஆயுள் தண்டனை கைதிக்கு "பரோல்' நீட்டிப்பு: விடுமுறையில் அவசர மனுவாக விசாரணை
- ராமநாதபுரத்தில் தலைக்கவசம் விழிப்புணர்வுப் பேரணி
- கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: ஊர்க்காவல் படைவீரர் உள்பட 3 பேர் கைது
- வரதட்சிணை கொடுமை: 9 பேர் மீது வழக்கு
- பொங்கலை முன்னிட்டு வண்டலூரில் பார்வையாளர்களுக்கு விரிவான ஏற்பாடு
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- ராமேசுவரத்தில் மீனவர்கள் மோதல்: 19 பேர் கைது
- தற்கொலை செய்தவரின் சடலத்தை எரித்த 5 பேர் மீது வழக்கு பதிவு
- சந்தைகளில் விற்பனைக்கு குவிந்த மஞ்சள், கரும்பு
- ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரி ரயில் மறியல் முயற்சி: 70 பேர் கைது
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் சாவு
- பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்
- பள்ளி மாணவர்களுக்கான எழுதுதல், வாசித்தல் போட்டி
- பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: செல்லிடப்பேசி கடை உரிமையாளர் மீது வழக்கு
- நெல் பயிரில் நோய்த் தாக்குதல்: இழப்பீடு கோரி விவசாயிகள் மனு
- ரெட்டிப்பாளையம் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் இன்றி மக்கள் அவதி
- அருந்ததியர் குடியிருப்புக்கு பட்டா வழங்கல்
- எனது சமூகப் பணிக்கான அங்கீகாரம் அண்ணா விருது: அழகப்பா பல்கலை.பேராசிரியர் பர்வத ரெஜினா பாப்பா
- கிருங்காக்கோட்டை பள்ளியில் பேச்சுப் போட்டி
- பௌர்ணமி கருட சேவையின்போது வேத பாராயணம்
- மானாமதுரையில் விவேகானந்தர் ஜயந்தி விழா
- ராமநாதபுரம்
- திருமலையில் ஆர்ஜித சேவை டிக்கெட் உடனடி பதிவு ரத்து
- ஜனவரி 20 முதல் பழனிக்கு சிறப்பு பேருந்துகள்
- இளைஞர் எழுச்சி தின விழா
- ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
- ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூல்: கண்காணிக்க 6 குழுக்கள் அமைப்பு
- மாநில குத்துச்சண்டை: பள்ளி மாணவர் தேர்வு
- சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் தற்கொலை மிரட்டல்
- கிருங்காக்கோட்டையில் மக்கள் குறைதீர் முகாம்
- கோவிலூர் மடாலயத்தில் சமத்துவப் பொங்கல்
- பழனி கோயிலில் இந்து மக்கள் கட்சி படி பூஜை
- கோடங்கிபட்டியில் அதிமுக அலுவலக புதிய கட்டடம் திறப்பு
- மாணவிக்கு மிரட்டல் விடுத்தவர் பாறையிலிருந்து தவறி விழுந்து காயம்
- மக்கள் தொடர்பு முகாமில் ரூ.25 லட்சம் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்
- ஜல்லிக்கட்டு: அவசரச் சட்டம் தீர்வாகுமா?
- கொடைக்கானலில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டு தற்கொலை
- கட்டுப்படுத்த அக்கறையில்லை...
- விவசாயியும் காப்பீடும்!
- ஆண்டிபட்டி அருகே நியாயவிலைக் கடை ஊழியரை தாக்கியவர் கைது
- பெரியகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து பெண் சாவு
- கம்பம் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
- உத்தமபாளையம் பேரூராட்சியில் அரசின் வளர்ச்சி நிதி வீணாவதாக புகார்
- சின்னமனூர் நகர பாஜக தலைவருக்கு கத்திக்குத்து
- கொடைக்கானல் கீழ்மலையில் பூண்டு ஊடுபயிர் சாகுபடி பயிற்சி
- தனிநபர் கழிப்பறைக்கு மானியம் கோரி உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
- பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா
- விவேகானந்தர் ஜயந்தி விழா
- தேனி அருகே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டம்
- திண்டுக்கல் மாவட்ட அதிமுக புதிய அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார்
- பழனி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கல்
- ஆப்கனில் பாகிஸ்தான் துணைத் தூதரகம் அருகே பயங்கரவாதத் தாக்குதல்: 7 பேர் சாவு
- தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம்
- பிரிவினை அரசியலை அனுமதிக்கக் கூடாது
- ஆண்டிபட்டி பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு முகாம்
- மசூதியில் தற்கொலைத் தாக்குதல்: 12 பேர் பலி
- சாலைப் பாதுகாப்பு வார விழா
- துருக்கியில் 68 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது
- காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒருவர் பலி
- சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரி மனு
- பாகிஸ்தான் போலியோ தடுப்பு மையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 15 பேர் பலி
- முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கப் பகுதியில் நட்சத்திர விடுதி கட்டுமான பணியை நிறுத்தி வைக்க உத்தரவு
- ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறல்: அமெரிக்க வீரர்கள் கைதாகி விடுதலை
- கண்டமனூரில் ஜனவரி 14 மின்தடை
- நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற...
- வெண்டைப் பயிரிட உகந்த காலம்...!
- கொடைக்கானல் வட்டக்கானல் மண் சாலை சீரமைக்கப்படுமா?
- அரிமா சங்க நூற்றாண்டு விழா
- மக்கள் நலக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
- கார் விபத்து: சர்ச்சையில் சிக்கினார் யு-19 இந்திய கேப்டன்
- பழனி கோயிலுக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்க கோரிக்கை
- இந்திய அணியில் இடம்பிடிக்க ஆசிஷ் நெஹ்ரா தீவிரம்
- தேசிய கூடைப்பந்து: காலிறுதியில் தமிழக அணிகள்
- தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடக்கம்
- இந்தியாவுக்கு எதிரான அடுத்த இரு போட்டிகள்: வார்னருக்குப் பதில் உஸ்மான் கவாஜா
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க மறுப்பு Posted: 13 Jan 2016 01:04 PM PST ஜல்லிக்கட்டில் காளைகளை ஈடுபடுத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு விதித்த தடையை |
ஜெய்ஷ் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசார் கைது: பதான்கோட் சம்பவத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை Posted: 13 Jan 2016 01:03 PM PST பதான்கோட் தாக்குதலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், |
பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு: இன்று இறுதி முடிவு Posted: 13 Jan 2016 12:29 PM PST பாகிஸ்தானுடன் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்து இந்தியா வியாழக்கிழமை |
இந்திய ரயில்களில் இணையதளம் மூலம் வெளிநாட்டினர் நேரடியாக முன்பதிவு: விரைவில் அனுமதி Posted: 13 Jan 2016 12:28 PM PST இந்தியாவில் இயக்கப்படும் ரயில்களில் பயணிப்பதற்கு இணையதளம் மூலம் வெளிநாட்டினர் நேரடியாக முன்பதிவு செய்வதற்கு |
பதான்கோட்: பயங்கரவாதிகள் கடத்திய காரில் இருந்த வயர்லெஸ் கருவி பறிமுதல் Posted: 13 Jan 2016 12:28 PM PST பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட வாகனத்திலிருந்து சீன வயர்லெஸ் கருவி கைப்பற்றப்பட்டதாக |
வளரும் நாடுகளுக்கான தேவைகள் மீதே கவனம் செலுத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல் Posted: 13 Jan 2016 12:27 PM PST 2030ஆம் ஆண்டு வளர்ச்சி செயல்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், வளரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் மீதே கவனம் |
தகவல் உரிமை ஆர்வலர் கொலை வழக்கு: இருவர் கைது Posted: 13 Jan 2016 12:27 PM PST மும்பையில் தகவல் உரிமை ஆர்வலர் பிரேம்காந்த் ஜா கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை சிபிஐ கைது செய்துள்ளது. |
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: பிரதமரிடம் முதல்வர் நேரில் வலியுறுத்த வேண்டும் Posted: 13 Jan 2016 12:25 PM PST ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா நேரில் |
மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவம்: திமுக நிர்வாகிகளிடம் விசாரணை Posted: 13 Jan 2016 12:24 PM PST மதுரையில் அதிமுக அலுவலகம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக நிர்வாகிகளிடம் புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. |
"அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!' Posted: 13 Jan 2016 12:23 PM PST மத்திய, மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது என்று பீட்டா |
சென்னை சர்வதேச பட விழா நிறைவு: சிறந்த படம் "கிருமி'; சிறந்த நடிகை நயன்தாரா Posted: 13 Jan 2016 12:21 PM PST சென்னையில் நடைபெற்ற 13-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக "கிருமி' தேர்வு செய்யப்பட்டது. |
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு Posted: 13 Jan 2016 12:19 PM PST எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
மணிகண்டீஸ்வரர் கோயிலில் 3 நாள் உழவாரப் பணி Posted: 13 Jan 2016 12:19 PM PST திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் உழவாரப் பணி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடவில்லை Posted: 13 Jan 2016 12:17 PM PST ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு இரட்டை வேடம் போடுவதாக நினைக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். |
"இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கை' Posted: 13 Jan 2016 12:15 PM PST தொழில் முனைவோராக விருப்பமுள்ளவர்களை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று |
காருடன் ரூ. 3.45 லட்சம் திருட்டு Posted: 13 Jan 2016 12:14 PM PST சென்னை பாரிமுனையில் காருடன் ரூ. 3.45 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
கால்நடை பல்கலை.யில் தூய்மை ஆய்வகம் Posted: 13 Jan 2016 12:13 PM PST சென்னை மாதரவத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் தூய்மை ஆய்வகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. |
பொங்கலையும் புத்தகத் திருவிழாவையும் பிரிக்க முடியாது: நீதிபதி சந்துரு Posted: 13 Jan 2016 12:10 PM PST சென்னையில் 35 ஆண்டுகளாக நடக்கும் புத்தகத் திருவிழாவையும் பொங்கலையும் பிரிக்க முடியாது என நீதிபதி சந்துரு தெரிவித்தார். |
பரமக்குடி மஞ்சள்பட்டினத்தில் மஞ்சள் கிழங்கு அறுவடை Posted: 13 Jan 2016 12:07 PM PST பரமக்குடி மஞ்சள்பட்டினம் பகுதியில் மஞ்சள்கிழங்கு அறுவடை புதன்கிழமை தொடங்கியது. |
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் நாளை மகர விளக்கு உற்சவம் Posted: 13 Jan 2016 12:07 PM PST மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் 15-ஆம் தேதி மகர விளக்கு உற்சவம் நடைபெறுகிறது. |
துணை வட்டாட்சியர், உதவியர் பணியிடங்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு Posted: 13 Jan 2016 12:07 PM PST சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் மற்றும் உதவியர் பணியிடங்களை தாற்காலிகமாக |
108 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு Posted: 13 Jan 2016 12:06 PM PST சென்னை காவல்துறையில் 108 காவல் ஆய்வாளர்கள் காவல் துணை கண்காணிப்பாளர்களாக (டி.எஸ்.பி) பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர். |
Posted: 13 Jan 2016 12:06 PM PST ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தாத்தா, பாட்டிகள் தின விழா நடைபெற்றது. |
Posted: 13 Jan 2016 12:06 PM PST சென்னை மாநகரில் வியாழக்கிழமை அதிகாலை நேரங்களில் புகை நிறைந்த மூடுபனி நிலவும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
தேவாலயத்தில் தகராறில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்கு Posted: 13 Jan 2016 12:06 PM PST ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தேவாலயத்தில் பிராத்னை நடந்த போது தகராறில் ஈடுபட்டதாக 25 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். |
ஆயுள் தண்டனை கைதிக்கு "பரோல்' நீட்டிப்பு: விடுமுறையில் அவசர மனுவாக விசாரணை Posted: 13 Jan 2016 12:05 PM PST ஆயுள் தண்டனை கைதிக்கு அளிக்கப்பட்ட பரோல் அனுமதியை மேலும் 10 நாள்களுக்கு நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. |
ராமநாதபுரத்தில் தலைக்கவசம் விழிப்புணர்வுப் பேரணி Posted: 13 Jan 2016 12:05 PM PST ராமநாதபுரத்தில் வட்டார போக்குவரத்துத் துறையும், போக்குவரத்துக் காவல்துறையும் இணைந்து புதன்கிழமை தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். |
கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: ஊர்க்காவல் படைவீரர் உள்பட 3 பேர் கைது Posted: 13 Jan 2016 12:04 PM PST ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவரைத் தாக்கியதாக ஊர்க்காவல் படை வீரர் மற்றும் இரு கல்லூரி மாணவர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
வரதட்சிணை கொடுமை: 9 பேர் மீது வழக்கு Posted: 13 Jan 2016 12:03 PM PST ராமநாதபுரத்தில் பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 9 பேர் மீது செவ்வாய்க்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
பொங்கலை முன்னிட்டு வண்டலூரில் பார்வையாளர்களுக்கு விரிவான ஏற்பாடு Posted: 13 Jan 2016 12:03 PM PST பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை வரவேற்க |
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 13 Jan 2016 12:03 PM PST முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
ராமேசுவரத்தில் மீனவர்கள் மோதல்: 19 பேர் கைது Posted: 13 Jan 2016 12:02 PM PST ராமேசுவரத்தில் மீனவர்கள் இடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். |
தற்கொலை செய்தவரின் சடலத்தை எரித்த 5 பேர் மீது வழக்கு பதிவு Posted: 13 Jan 2016 12:01 PM PST ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் எரித்த 5 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனர். |
சந்தைகளில் விற்பனைக்கு குவிந்த மஞ்சள், கரும்பு Posted: 13 Jan 2016 12:01 PM PST காஞ்சிபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சந்தைகளில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு குவிந்தன. |
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க கோரி ரயில் மறியல் முயற்சி: 70 பேர் கைது Posted: 13 Jan 2016 12:01 PM PST ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி காரைக்குடி அருகே புதன்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்ற 70 பேரை போலீஸார் கைது செய்தனர். |
அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலர் சாவு Posted: 13 Jan 2016 12:00 PM PST சிவகங்கை அருகே பனையூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். |
பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம் Posted: 13 Jan 2016 11:59 AM PST பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டன. |
பள்ளி மாணவர்களுக்கான எழுதுதல், வாசித்தல் போட்டி Posted: 13 Jan 2016 11:59 AM PST தேவகோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்த போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. |
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: செல்லிடப்பேசி கடை உரிமையாளர் மீது வழக்கு Posted: 13 Jan 2016 11:58 AM PST சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செல்லிடப்பேசி கடையில் வேலை பார்த்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கடை உரிமையாளர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். |
நெல் பயிரில் நோய்த் தாக்குதல்: இழப்பீடு கோரி விவசாயிகள் மனு Posted: 13 Jan 2016 11:58 AM PST சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் நெல் பயிர்களில் குலைநோய்த் தாக்கியதால், இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனர். |
ரெட்டிப்பாளையம் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் இன்றி மக்கள் அவதி Posted: 13 Jan 2016 11:58 AM PST பொன்னேரி அருகிலுள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், அங்கு சாலை, |
அருந்ததியர் குடியிருப்புக்கு பட்டா வழங்கல் Posted: 13 Jan 2016 11:57 AM PST காரைக்குடியில் அருந்ததியர் குடியிருப்புப் பகுதியினருக்கு வீட்டு மனை பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
எனது சமூகப் பணிக்கான அங்கீகாரம் அண்ணா விருது: அழகப்பா பல்கலை.பேராசிரியர் பர்வத ரெஜினா பாப்பா Posted: 13 Jan 2016 11:56 AM PST தமிழக அரசு அறிவித்துள்ள 2015ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது தனது சமூகப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக மகளிரியல் மையத் தலைவர் பேராசிரியர் பர்வத ரெஜினா பாப்பா தெரிவித்தார். |
கிருங்காக்கோட்டை பள்ளியில் பேச்சுப் போட்டி Posted: 13 Jan 2016 11:56 AM PST சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
பௌர்ணமி கருட சேவையின்போது வேத பாராயணம் Posted: 13 Jan 2016 11:55 AM PST திருமலையில் பிரம்மோற்சவத்தின்போது கருட சேவையைத் தரிசிக்க முடியாத வெளியூர் பக்தர்களின் வசதிக்காக |
மானாமதுரையில் விவேகானந்தர் ஜயந்தி விழா Posted: 13 Jan 2016 11:55 AM PST சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை விவேகானந்தர் ஜயந்தி விழா நடைபெற்றது. பாஜக, இந்து முன்னனி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கே.கருப்பையா தலைமை வகித்தார். காந்திசிலை பின்புறம் உள்ள நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
Posted: 13 Jan 2016 11:54 AM PST |
திருமலையில் ஆர்ஜித சேவை டிக்கெட் உடனடி பதிவு ரத்து Posted: 13 Jan 2016 11:54 AM PST திருமலையில் அளித்து வந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டின் உடனடி பதிவை தேவஸ்தானம் ரத்து செய்தது. |
ஜனவரி 20 முதல் பழனிக்கு சிறப்பு பேருந்துகள் Posted: 13 Jan 2016 11:54 AM PST பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டலம் சார்பில் பழனிக்கு ஜனவரி 20 முதல் ஜனவரி 25 வரை இரவு, பகலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. |
Posted: 13 Jan 2016 11:54 AM PST சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி சிவகங்கையில் உள்ள விவேகானந்தர் உயர்நிலைப் பள்ளியில் இளைஞர் எழுச்சி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக்கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் Posted: 13 Jan 2016 11:52 AM PST ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் காளைகளுடன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூல்: கண்காணிக்க 6 குழுக்கள் அமைப்பு Posted: 13 Jan 2016 11:52 AM PST கோயம்பேடு, எழும்பூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் |
மாநில குத்துச்சண்டை: பள்ளி மாணவர் தேர்வு Posted: 13 Jan 2016 11:51 AM PST ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். |
சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் தற்கொலை மிரட்டல் Posted: 13 Jan 2016 11:51 AM PST மாணவர்களின் தாற்காலிக நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் |
கிருங்காக்கோட்டையில் மக்கள் குறைதீர் முகாம் Posted: 13 Jan 2016 11:51 AM PST சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் மக்கள் குறை தீர்முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
கோவிலூர் மடாலயத்தில் சமத்துவப் பொங்கல் Posted: 13 Jan 2016 11:50 AM PST காரைக்குடி அருகே கோவிலூர் மடாலயம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
பழனி கோயிலில் இந்து மக்கள் கட்சி படி பூஜை Posted: 13 Jan 2016 11:50 AM PST பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அசம்பாவிதங்கள் நேரிடாமல் இருக்க இந்து மக்கள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை படி பூஜை நடத்தப்பட்டது. |
கோடங்கிபட்டியில் அதிமுக அலுவலக புதிய கட்டடம் திறப்பு Posted: 13 Jan 2016 11:49 AM PST தேனி அருகே கோடங்கிபட்டியில் புதன்கிழமை மாவட்ட அதிமுக அலுவலக புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது. |
மாணவிக்கு மிரட்டல் விடுத்தவர் பாறையிலிருந்து தவறி விழுந்து காயம் Posted: 13 Jan 2016 11:43 AM PST கொடைக்கானலில் தப்பி ஓடியவர் பாறையிலிருந்து விழுந்ததில் செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
மக்கள் தொடர்பு முகாமில் ரூ.25 லட்சம் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார் Posted: 13 Jan 2016 11:41 AM PST திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள்நத்தம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 25 லட்சம் மதிப்பிலானநலத் திட்ட உதவிகளை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வழங்கினார். |
ஜல்லிக்கட்டு: அவசரச் சட்டம் தீர்வாகுமா? Posted: 13 Jan 2016 11:40 AM PST ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளதால் தென் மாவட்டங்களில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. |
கொடைக்கானலில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 13 Jan 2016 11:40 AM PST கொடைக்கானலில் வெவ்வேறு சம்பவங்களில் புதன்கிழமை இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். |
Posted: 13 Jan 2016 11:39 AM PST 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் மற்றும் மனிதர்களின் புத்திசாலித்தனமான படிப்பறிவு கண்டுபிடிப்புகள் |
Posted: 13 Jan 2016 11:38 AM PST குளிர்காலச் சாகுபடியின்போது (ரபி) உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு சந்தா தொகையில் 1.5% மட்டும் விவசாயி செலுத்தினால் போதும். அதேபோன்று, பருவமழைக்காலச் சாகுபடியின்போது (காரீப்) உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு 2% சந்தா தொகை செலுத்தினால் போதும். மற்றபடி, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பணப்பயிர்களுக்கும் தோட்டப்பயிர்களுக்கும் சந்தா தொகையில் 5% செலுத்த வேண்டும். |
ஆண்டிபட்டி அருகே நியாயவிலைக் கடை ஊழியரை தாக்கியவர் கைது Posted: 13 Jan 2016 11:37 AM PST ஆண்டிபட்டி அருகே நியாயவிலை கடை ஊழியரை தாக்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
பெரியகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து பெண் சாவு Posted: 13 Jan 2016 11:37 AM PST பெரியகுளம் அருகே பாசனக் கால்வாயில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை பெண் இறந்தார். |
கம்பம் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா Posted: 13 Jan 2016 11:36 AM PST கம்பம் ஸ்ரீஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் புதன்கிழமை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. |
உத்தமபாளையம் பேரூராட்சியில் அரசின் வளர்ச்சி நிதி வீணாவதாக புகார் Posted: 13 Jan 2016 11:35 AM PST உத்தமபாளையம் பேரூராட்சியில் நல்ல நிலையிலுள்ள சிமெண்ட் சாலையில் பேவர்பிளாக் கற்களை பதிப்பதால் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய அரசின் நிதி வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
சின்னமனூர் நகர பாஜக தலைவருக்கு கத்திக்குத்து Posted: 13 Jan 2016 11:34 AM PST சின்னமனூர் நகர பா.ஜ.க. தலைவர் புதன்கிழமை கத்தியால் குத்தப்பட்டார். |
கொடைக்கானல் கீழ்மலையில் பூண்டு ஊடுபயிர் சாகுபடி பயிற்சி Posted: 13 Jan 2016 11:34 AM PST கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி விவசாயிகளுக்கு ஊடுபயிராக பூண்டு விளைவிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. |
தனிநபர் கழிப்பறைக்கு மானியம் கோரி உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை Posted: 13 Jan 2016 11:33 AM PST உத்தமபாளையத்தில் தனிநபர் கழிப்பறைக்கு தர வேண்டிய மானியத்தை உடனே வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா Posted: 13 Jan 2016 11:33 AM PST திண்டுக்கல் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
Posted: 13 Jan 2016 11:32 AM PST திண்டுக்கல் மாவட்டம் விருவீடு டேவிட் நினைவு ஆரம்பப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 153ஆவது ஆண்டு ஜயந்தி விழா மற்றும் அன்னை சாரதாதேவி ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. |
தேனி அருகே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டம் Posted: 13 Jan 2016 11:32 AM PST தேனி அருகே ஸ்ரீரங்கபுரம் அருந்ததியர் கிழக்குத் தெருவில் பொது இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து புதன்கிழமை பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
திண்டுக்கல் மாவட்ட அதிமுக புதிய அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார் Posted: 13 Jan 2016 11:31 AM PST திண்டுக்கல் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்து வைத்தார். |
பழனி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கல் Posted: 13 Jan 2016 11:31 AM PST பழனியில் நகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. வேணுகோபாலு ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். |
ஆப்கனில் பாகிஸ்தான் துணைத் தூதரகம் அருகே பயங்கரவாதத் தாக்குதல்: 7 பேர் சாவு Posted: 13 Jan 2016 11:31 AM PST ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் துணைத் தூதரகம் அருகே பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த சண்டையில் 7 ஆப்கன் வீரர்கள் உயிரிழந்தனர். |
தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சம் Posted: 13 Jan 2016 11:30 AM PST பழனி தோட்டக்காரத்தெரு பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். |
பிரிவினை அரசியலை அனுமதிக்கக் கூடாது Posted: 13 Jan 2016 11:30 AM PST அமெரிக்காவில் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் அரசியலை அனுமதிக்கக் கூடாது என அதிபர் ஒபமா வருடாந்திர |
ஆண்டிபட்டி பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு முகாம் Posted: 13 Jan 2016 11:29 AM PST ஆண்டிபட்டி பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
மசூதியில் தற்கொலைத் தாக்குதல்: 12 பேர் பலி Posted: 13 Jan 2016 11:29 AM PST மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், மசூதியொன்றில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். |
Posted: 13 Jan 2016 11:29 AM PST திண்டுக்கல்லில், 27ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சாலை விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. |
துருக்கியில் 68 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது Posted: 13 Jan 2016 11:29 AM PST துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட |
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒருவர் பலி Posted: 13 Jan 2016 11:28 AM PST காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். |
சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரி மனு Posted: 13 Jan 2016 11:28 AM PST தனியார் பிராய்லர் கடைக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒட்டன்சத்திரம் சாலையோர வியாபாரிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. |
பாகிஸ்தான் போலியோ தடுப்பு மையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 15 பேர் பலி Posted: 13 Jan 2016 11:28 AM PST பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மையத்துக்கு வெளியே புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். |
முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கப் பகுதியில் நட்சத்திர விடுதி கட்டுமான பணியை நிறுத்தி வைக்க உத்தரவு Posted: 13 Jan 2016 11:28 AM PST முல்லைப் பெரியாறு அணை நீர்தேக்கப் பகுதியான ஆனவச்சால் அருகே கட்டப்பட்டு வரும் நட்சத்திர ஓட்டல் கட்டுமான பணியை நிறுத்தி வைக்க சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறல்: அமெரிக்க வீரர்கள் கைதாகி விடுதலை Posted: 13 Jan 2016 11:27 AM PST ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள், ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, |
Posted: 13 Jan 2016 11:27 AM PST கண்டமனூர் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன.14) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அன்று காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, ஜி.ராமலிங்காபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார். |
நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற... Posted: 13 Jan 2016 11:26 AM PST புதுக்கோட்டை: நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற ஊட்டச்சத்துக் கரைசல் இரு முறை தெளித்தல்,ஜிப்சம் உரமிடுதல் போன்ற |
வெண்டைப் பயிரிட உகந்த காலம்...! Posted: 13 Jan 2016 11:25 AM PST அரக்கோணம்: தோட்டக்கலை பயிர்களில் தினமும் பணத்தை கையில் பார்க்கக்கூடிய முக்கியப் பயிர் வெண்டைச் சாகுபடியாகும். |
கொடைக்கானல் வட்டக்கானல் மண் சாலை சீரமைக்கப்படுமா? Posted: 13 Jan 2016 11:25 AM PST கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியிலுள்ள மண் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். |
Posted: 13 Jan 2016 11:24 AM PST சர்வதேச அரிமா சங்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போடி ஏலக்காய் நகர் அரிமா சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. |
மக்கள் நலக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம் Posted: 13 Jan 2016 11:24 AM PST திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
கார் விபத்து: சர்ச்சையில் சிக்கினார் யு-19 இந்திய கேப்டன் Posted: 13 Jan 2016 11:24 AM PST 19 வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக |
பழனி கோயிலுக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்க கோரிக்கை Posted: 13 Jan 2016 11:23 AM PST பழனி கோயில் பாதுகாப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களை ஈடுபடுத்த வேண்டும் என சிவசேனை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
இந்திய அணியில் இடம்பிடிக்க ஆசிஷ் நெஹ்ரா தீவிரம் Posted: 13 Jan 2016 11:23 AM PST இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் இடம்பிடிப்பதில் வேகப்பந்து வீச்சாளர் |
தேசிய கூடைப்பந்து: காலிறுதியில் தமிழக அணிகள் Posted: 13 Jan 2016 11:22 AM PST 66-வது தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. |
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடக்கம் Posted: 13 Jan 2016 11:21 AM PST தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி |
இந்தியாவுக்கு எதிரான அடுத்த இரு போட்டிகள்: வார்னருக்குப் பதில் உஸ்மான் கவாஜா Posted: 13 Jan 2016 11:19 AM PST இந்தியாவுக்கு எதிரான அடுத்த இரு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |