ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தை மகளே நீ வருக
- "அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!'
- மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
- பொங்கள் வாழ்த்துக்கள்!
- நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
- ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...
- மார்கழி மாதத்தில் இது அதிகமாக இருக்கும்...! - குறுக்கெழுத்துப் புதிர்
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...............கொழு கொழு கன்றே! கன்றின் தாயே!
- முகங்களும் பாவனைகளும்
- இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?
- பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை
- குறுந்தொகை.....தொடர் பதிவு !
- கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்களின் மரபும் பெருமையும்
- போகியன்று செய்ய வேண்டிய தானம்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(411)
- திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்!
- ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!
- குரங்கு பொங்கலும் கொண்டாடுறோம்னு வாக்கு கொடுங்க....!
- உலக மகள் தினம் 12.1.2016 கவிஞர் இரா. இரவி !
- ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி
- புதுமைப் பொங்கல் கவிஞர் இரா. இரவி
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (150)
- இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?
- திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்
- உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி
- கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
- ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
- வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா!
- சொறிநாய்க்கு பொறை, உங்களுக்கு சாப்பாடு...!
- சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி
- தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம்.
- படிக்காமல் இருப்பது, தவறு செய்ய ஒரு குவாலிபிகேஷன்...!!
- ஆதலினால் காதல் செய்வோம்
- தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது.
- உணர்வு கவிதைகள்
- யாவற்றையும் கடந்து விட சிறு புன்னகை போதும்..!
- ஜல்லிக்கட்டு தடையை நீக்க வானதி சீனிவாசன் தலைமையில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆலோசனை
Posted: 13 Jan 2016 03:22 PM PST தை மகளே நீ வருக தரணி எல்லாம் உன் பேச்சு தைமகளே நீ வந்தால் குறைகள் எல்லாம் தீர்ந்திடுமே ஊரெல்லாம் உறவழைத்து. கொத்து மஞ்சள் கட்டிவைத்து புதுக்கோலம் நாம் போட்டு. பால் பொங்கி வருகையிலே. பட்டசு வெடிக்கையிலே. புதுபானையிலே.... வெண்நிற நட்சத்திரம் சிரிக்குதடா.... சின்ன சின்ன மத்தப்பு கைகளில்சிரிக்க.... சின்னஞ் சிறு பிள்ளைகளும் துள்ளுதடா..... ஆதவனே உன்வருகையில் மானிடனுக்கு ஒளிவிளக்கு ஏர் பூட்டி நிலம்உழுத காளைகளை -வணங்க அன்றே...அமைத்தான் தைத்திருநானை தமிழன் இன்றே நினைவு ... |
"அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது!' Posted: 13 Jan 2016 03:19 PM PST - மத்திய, மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது என்று பீட்டா இந்தியா (People for the Ethical Treatment of Animals) அமைப்பின் அறிவியல் ஆலோசகர் சைதன்யா கொடூரி தெரிவித்தார். - தினமணிக்கு அவர் அளித்த பேட்டி: கேள்வி: ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்துப்படுவதாக எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? - பதில்: 2010 - 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதற்கான வீடியோ ஆதாரத்தை வைத்தே உச்ச ... |
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Posted: 13 Jan 2016 11:22 AM PST மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸ்ன் ஒரு அற்புதமான போட்டோ |
Posted: 13 Jan 2016 11:03 AM PST ![]() ![]() ![]() அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்! |
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி Posted: 13 Jan 2016 10:59 AM PST ![]() ![]() |
ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... Posted: 13 Jan 2016 10:07 AM PST ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..) உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் ... |
மார்கழி மாதத்தில் இது அதிகமாக இருக்கும்...! - குறுக்கெழுத்துப் புதிர் Posted: 13 Jan 2016 08:45 AM PST ![]() - ![]() - -- புவனா சங்கர் ================================== - விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...............கொழு கொழு கன்றே! கன்றின் தாயே! Posted: 13 Jan 2016 08:42 AM PST தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
Posted: 13 Jan 2016 08:30 AM PST ![]() அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Posted: 13 Jan 2016 08:26 AM PST - ஓர் இலக்கிய ஆதங்கம்! - பீப் பாடல் சர்ச்சை பீக்கில் இருந்தபோது, ஆளாளுக்கு அதைத் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், அவற்றுக்கு மத்தியில் ஒரே ஒரு இலக்கியக் குரல் மட்டும் வேறுபட்டு ஒலித்தது. - ''நாட்டுப்புறக் கலைகளுக்கும் சராசரி பொதுமக்களின் சொல்லாடல்களுக்கும் இலக்கிய அந்தஸ்து தரவேண்டிய நேரத்தில், இந்த ஒரு வார்த்தைக்கு நாம் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறோமே...'' என்ற நிஜ வேதனை தெரிந்தது அந்தக் குரலில். - எழுத்தாளரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான எம்.டி.முத்துக்குமாரசாமியின் வாய்ஸ் ... |
பல்சுவை – வாட்ஸ்அப் & மின்னஞ்சலில் வந்தவை Posted: 13 Jan 2016 08:22 AM PST ![]() - ![]() - |
Posted: 13 Jan 2016 07:43 AM PST அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. கோப்பெருஞ்சோழன் |
கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்களின் மரபும் பெருமையும் Posted: 13 Jan 2016 07:04 AM PST காங்கேயம் அருகே குட்டப்பாளையத்தில் செயல்பட்டுவரும் சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, நம் மாடுகளின் பெருமைகளை பகிர்ந்துகொள்கிறார்: - - - காங்கேயம்: கம்பீரமும் அழகும் ஆங்கிலேய கவர்னர் ஒருவர் காங்கேயம் அருகேயுள்ள பழையக்கோட்டை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ராவ் பகதூர் சர்க்கரை மன்றாடியாரின் பண்ணையில் இருந்த காங்கேயம் காளைகளைப் பார்த்துவிட்டு, 'அந்தப் பண்ணையின் அழகு' (Beauty of the farm) என்று அவற்றை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். ... |
Posted: 13 Jan 2016 07:00 AM PST -- போகி பண்டிகை அன்று தனூர் மாத பூஜை சம்பூர்ணம் செய்ய வேண்டும். அன்று ஒரு நாளாவது அவசியமாக வெண் பொங்கல், பாயாசம், தோசை, வெண்ணை மற்றும் முதலில் கூறியவற்றில் சாத்தியமானவைகளை மடியாக செய்து பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். "ஹே பகவானே இந்த வருட தனூர் மாதம் பூராவும் எனக்கு சாத்யமாகும் வகையில் உன்னை பூஜித்து கடைசி நாளான இன்று தனூர் மாத பூஜையை உனக்கு அர்பணிக்கிறேன். என் வாழ்நாள் பூராவும் உன்னை இத்தகைய சில நாட்களாவது பூஜை செய்ய எனக்கு அனுக்ரஹம் செய்'' என்று சொல்லி வேண்டிக் ... |
தொடத் தொடத் தொல்காப்பியம்(411) Posted: 13 Jan 2016 06:57 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்! Posted: 13 Jan 2016 06:28 AM PST திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் ... |
ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்! Posted: 13 Jan 2016 06:19 AM PST ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழர்களாகிய நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, அரசும் கோர்ட்டும் நல்லாவே விளையாடுகின்றன. இந்நிலையில் தற்போது இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னால், ஒரு மிகப் பெரிய வியாபார சதி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுத் தடைக்கும், வியாபாரத்துக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்த உண்மை புலப்படும். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக பால் மற்றும் அது சார்ந்த வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. இந்த பால் ... |
குரங்கு பொங்கலும் கொண்டாடுறோம்னு வாக்கு கொடுங்க....! Posted: 13 Jan 2016 06:08 AM PST ![]() - அடுத்த வருஷத்திலிருந்து குரங்கு பொங்கலும் கொண்டாடுறோம்னு வாக்கு கொடுங்க. விட்டுடுறோம். - இல்லைன்னா வீட்டுக்கு போக முடியாது. உங்களின் இந்த வருஷ பொங்கல் நடுரோட்டில் எங்களோட தான். - ---------------- --ராஜா |
உலக மகள் தினம் 12.1.2016 கவிஞர் இரா. இரவி ! Posted: 13 Jan 2016 06:05 AM PST உலக மகள் தினம் 12.1.2016 கவிஞர் இரா. இரவி ! ***** உறவுகளில் உன்னதமானவள் மகள் உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள் மணம் முடித்தப்பின்னும் மறக்காதவள் மனதின் ஓரத்தில் வைத்திருப்பவள் கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல்மிக்கவள் கண்களின் காட்சிக்கு இனிமைதருபவள் பார்த்தால் பசி தீரும் நிரூபித்தவள் பாசத்தில் ஈடு இணையற்றவள் பெற்றோரைப் பழித்தால் பொறுக்காதவள் பொங்கி எழுந்து விடுபவள் இளவரசியாக இல்லத்தில் இருப்பவள் இளவரசனைவிட பெற்றோரை நேசிப்பவள் அப்பாவின் செல்லமாய் வளர்பவள் அம்மாவிடமும் ... |
ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி Posted: 13 Jan 2016 05:50 AM PST ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா'வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' (PETA - People for the Ethical treatment of animals ) இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறது. '' ஜல்லிக்கட்டு" என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் ... |
புதுமைப் பொங்கல் கவிஞர் இரா. இரவி Posted: 13 Jan 2016 05:49 AM PST புதுமைப் பொங்கல் கவிஞர் இரா. இரவி ***** மூடநம்பிக்கைகள் என்ற பழையன கழித்து பகுத்தறிவு கொண்டு புதுமைப்பொங்கல் படைப்போம். எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேட்போம் எதையும் ஆராய்ந்த பின்னே ஏற்றிடுவோம் ராசிபலன் சோதிடங்களுக்கு முடிவு கட்டுவோம் வாஸ்துபலன் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் தெற்கே சூலம் வடக்கே சூலம் வேண்டாம் நமக்கு எத்திசையும் நல்ல திசையே பயணிப்போம் எமகண்டம் இராகு காலம் பார்ப்பதில்லை எல்லா நேரமும் நல்ல நேரமே செயல்புரிவோம் சகுனம் பார்ப்பதில்லை ... |
Posted: 13 Jan 2016 05:48 AM PST தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
Posted: 13 Jan 2016 05:45 AM PST குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. "யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்" என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, "குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?" என்று கேட்டான். "நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்" என்று கூறினார் குரு. மறுநாள்.. ஆசிரியர் சொல்லப்போகும் விடையை அறிய மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள் அவர்களுக்கு முன்னாள் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் ... |
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் Posted: 13 Jan 2016 05:40 AM PST ![]() திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரசுந்தரி. தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குதீர்த்தமும் உள்ளன. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவடிவாய் காட்சியளித்த தலம் இதுவென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் எனப்படுகிறது. |
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி Posted: 13 Jan 2016 05:33 AM PST உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி ***** மனிதநேய மாமணி இனிய நண்பர் எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் 13-01-2016 அன்று காலமானார். எதற்கும் கலங்காதவன், கலங்கினேன். இறுதி வணக்கம் செலுத்திட சென்ற போது அவரது தம்பி கோபி அழும்போது என்னையும் அறியாமல் எனக்கு அழுகை வந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அழுது விட்டேன்.என் வாழ்நாளில் நான் அழுத நாட்கள் மிகமிகக் குறைவு . எம். பழனியப்பன் அவர்களுக்கு பிறக்கும் போது பார்வை இருந்தது, இடையில் காய்ச்சல் வந்து ... |
கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை Posted: 13 Jan 2016 05:30 AM PST கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் ... |
Posted: 13 Jan 2016 05:26 AM PST தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் ... |
வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா! Posted: 13 Jan 2016 05:19 AM PST வாஷிங்டன்: வடகொரியா ஹைட்ரஜன் குண்டை சோதனை செய்ததையடுத்து, சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பொருளாதார தடை விதிக்கவும் கோரிக்கை விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறிய ரக நவீன அணுகுண்டுகளை அமெரிக்கா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வகை அணுகுண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்க கூடியது எனவும், குறிப்பிட்ட ... |
சொறிநாய்க்கு பொறை, உங்களுக்கு சாப்பாடு...! Posted: 13 Jan 2016 04:48 AM PST ![]() |
சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Posted: 13 Jan 2016 04:46 AM PST சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கிராமப்புறத்தில் பின்பற்றப்படும் ஓர் வைத்தியம் தான் சூடாக ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது. இதனால் இந்த காபியில் உள்ள மருத்துவ குணங்களின் மூலம், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, புத்துணர்ச்சியைப் பெற முடியும். சரி, இப்போது அந்த கருப்பட்டி காபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து குடித்து, உங்கள் உடம்பைத் தேற்றிக் கொள்ளுங்கள். சொல்லப்போனால் இதனை மழைக்காலத்தில் ... |
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Posted: 13 Jan 2016 04:38 AM PST 1.ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்தானே நம்ப வேண்டும். 2.புரிந்து கொள்ளாதபோதும்,பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாக கருதுகிறான். 3.சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும் 4.ஊக்கமுள்ளவனுக்கும் எல்லாமே எளிதாய் தோன்றும். 5.உதிரும் பூவாக இல்லாமல்,அதை சுமக்கும் செடியாக இருப்பவனே நண்பன். 6.உன் திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம். 7.ஒருவனின் தன்னம்பிக்கையும்,சுய ஒழுக்கமுமே அவனின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும். 8.பலவீனமானவர்களின் ... |
படிக்காமல் இருப்பது, தவறு செய்ய ஒரு குவாலிபிகேஷன்...!! Posted: 13 Jan 2016 03:39 AM PST ![]() |
Posted: 13 Jan 2016 02:47 AM PST காதல்- இது கண்களால் விற்கப்படும் கஞ்சாத்தூள். காதல்- ஒரு பக்கம் பூக்கள் மறுபக்கம் முட்கள் விதி கட்டி வைத்துள்ள விசித்திர மாலை. தேனொரு பக்கம் விஷமொரு பக்கம் சேர்ந்து வழிகிற செந்தாமரை. சாமிகளையே பம்பரமாய் ஆட்டிப்படைத்த சாட்டை. வேண்டாமென்று வெளியில் சொன்னாலும் மறைவாய் மனிதன் விரும்பி அருந்தும் மது. இளைய உள்ளங்களோடு போராடவே மனம்தனின் பாசறையில் அமுதக்கட்டியில் தயாரிக்கப்பட்ட ஆயுதம். ... |
தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயப்படாது. Posted: 13 Jan 2016 02:24 AM PST காதலில் தோற்றவர்கள் எல்லாம் அன்பை கொடுத்தவர்கள் ஜெயித்தவர்கள் எல்லாம் அன்பை பரிமாறிக்கொண்டவ்ர்கள். காதலியோ,மனைவியோ அன்பை வெளிப்படுத்து.! காதல் பூஞ்செடி மாதிரி தினமும் அன்பென்ற நீர் ஊற்றி வளர்க்கனும் குண்டான பொண்ணு குணமான பொண்ணா இருக்கலாம்,அழகை மட்டும் பார்க்காதே கொஞ்சம் குணத்தையும் பார். யார நீ இம்ப்ரெஸ் பன்ன நினைக்கிறியோ அவங்களால நீ ஏற்கனவே இம்ப்ரெஸ் ஆகி இருக்கன்னுதான் அர்த்தம். காதலில் விழு! பின் காதலால் எழு.!!! காதலை மனதில் வை..மூளையில் வைக்காதே!!! ஈகோ,சந்தேகம், இரண்டையும் ... |
Posted: 13 Jan 2016 02:06 AM PST 1. பாறை போல இருகி கிடந்த என் நெஞ்சத்துக்கு பனித்துளி போல உன் நட்பு கிடைத்ததால் என் நெஞ்சத்திலும் துளிர் விடுகிறது நம் நட்பின் விதை..........!! 2. பிரியமானவர்களின் நினைவு என்பது தனிமையில் அமர்ந்து அவர்களை பற்றி நினைப்பது அல்ல.. நம் அசைவின் ஒவ்வொரு நொடியிலும் ... இதய பூர்வமாக வெளிபடுவது..... 3. பேச துடிக்கும் இதயத்திற்கும்.... பார்க்க துடிக்கும் கண்களுக்கும் இடையில் நமக்கே தெரியாமல் வெளிப்படும் உணர்வுக்கு பெயர் தான் காதல். உங்கள் அன்பு தோழி ... |
யாவற்றையும் கடந்து விட சிறு புன்னகை போதும்..! Posted: 13 Jan 2016 01:11 AM PST ![]() |
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வானதி சீனிவாசன் தலைமையில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆலோசனை Posted: 13 Jan 2016 12:29 AM PST - சென்னை, ஜன. 13– ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து இருப்பதை சட்டப்படி அணுகி தடையை நீக்குவதற்கான முயற்சிகள் தீவிரம் அடைந்து உள்ளன. தமிழக பா.ஜனதா துணைத்தலைவரும், வக்கீலுமான வானதி சீனிவாசன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 'ரேக்ளா ரேஸ்' போட்டி அமைப்பு குழுவினருக்காக அவர் ஆஜர் ஆகிறார். தென் மாவட்டங்களில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் வக்கீல்கள் ஒருங்கிணைந்து இந்த பிரச்சினையை சட்டப்படி அணுகுவது பற்றி ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |