மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- எலி கடித்து குழந்தை சாவு எதிரொலி: ஆஸ்பத்திரியில் ஒரு எலி பிடிப்பவர்களுக்கு 10 ரூபாய் கூலி- ஆந்திர அரசு
- ஹெலிகாப்டருக்கு பதிலாக மெட்ரோ ரெயிலில் பயணித்து மக்களுடன் பேசி மகிழ்ந்த பிரதமர் மோடி
- ஐதராபாத்தை காலி செய்து விட்டு விஜயவாடாவில் நிரந்தரமாக தங்க சந்திரபாபுநாயுடு முடிவு
- ஆடுகளை விற்று கழிவறை கட்டிய 102 வயது பாட்டி
- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 16–ந்தேதி இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் சந்திப்பு
- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத கவர்னர் மாளிகை: பெண் அதிகாரிக்கு அபராதம்
- ஐதராபாத்தில் ரூ.6 லட்சம் பைக்கை திருடி கைதான சென்னை ஐ.ஐ.டி. பட்டதாரி
- இந்தியா கல்வியில் சிறந்து விளங்கிய காலத்தை மீண்டும் பெற வேண்டும்: ஜனாதிபதி பேச்சு
- தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது: சித்தராமையா அறிவிப்பு
- ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட தமிழக மாணவிக்கு இந்தியில் பதிலளித்த மோடி: மாணவி பேட்டி
- தகாத செய்கைகளால் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது
- அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 46 ஆனது, 2 லட்சம் பேர் வீடற்றவர்களாயினர்
- டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிய கூகுள்
- இனி செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கட் ஆனால் இழப்பீடு கிடைக்கும்
- இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை போலீஸ் வேனில் பெற்ற டெல்லிப் பெண்
- கொலை செய்த மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்த படுபாதகி, இந்திராணி
- லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் திடீர் கோளாறு: ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டது
- மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி - போராட்டத்தை தொடர்வதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அறிவிப்பு
- டெல்லி-பரிதாபாத் மெட்ரோ ரெயில்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார் - 2 லட்சம் பயணிகள் பயன் அடைவார்கள்
| Posted: 05 Sep 2015 10:42 PM PDT ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை எலி கடித்து குதறியதால் பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுகாதார சீர்கேட்டினால் ஆஸ்பத்திரியில் எலிகள் பல்லி பெருகி அட்டகாசம் செய்வது விசாரணையில் தெரிய வந்தது. அலட்சியமாக செயல்பட்டதாக |
| ஹெலிகாப்டருக்கு பதிலாக மெட்ரோ ரெயிலில் பயணித்து மக்களுடன் பேசி மகிழ்ந்த பிரதமர் மோடி Posted: 05 Sep 2015 10:41 PM PDT நாட்டின் தலைநகரான டெல்லியை அரியானா மாநிலத்தின் தொழில்நகரான பரிதாபாத்துடன் இணைக்கும் புதிய மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ |
| ஐதராபாத்தை காலி செய்து விட்டு விஜயவாடாவில் நிரந்தரமாக தங்க சந்திரபாபுநாயுடு முடிவு Posted: 05 Sep 2015 10:37 PM PDT ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஐதராபாத் பங்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள 65–ம் எண் கொண்ட சொந்த வீட்டில் பல காலமாக மனைவி, மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்து அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். குடும்பம் பெரிதானதால் பழைய வீட்டில் |
| ஆடுகளை விற்று கழிவறை கட்டிய 102 வயது பாட்டி Posted: 05 Sep 2015 09:45 PM PDT நாடு முழுவதும் கழிப்பறை வசதி செய்து தரப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். திறந்த வெளி கழிப்பிடங்களால் நோய் கிருமிகள் பரவுகிறது எனவே கழிப்பறைகளை பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். |
| இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 16–ந்தேதி இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் சந்திப்பு Posted: 05 Sep 2015 09:19 PM PDT இலங்கை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் முதல் முறையாக இந்தியா வர திட்டமிட்டுள்ளார். வருகிற 16–ந்தேதி கொழும்பில் இருந்து டெல்லி வரும் அவர் பிரதமர் |
| தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத கவர்னர் மாளிகை: பெண் அதிகாரிக்கு அபராதம் Posted: 05 Sep 2015 09:15 PM PDT கர்நாடக மனித உரிமை ஆணையத்திற்கு தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. அந்த ஆணையத்தின் தலைவரை நியமிக்கும் உரிமை கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு தான் உள்ளது. இதையடுத்து, மனித உரிமை ஆணையத்திற்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து பேச, சமூக ஆர்வலர் உமாபதி உள்ளிட்ட சிலர் கவர்னர் |
| ஐதராபாத்தில் ரூ.6 லட்சம் பைக்கை திருடி கைதான சென்னை ஐ.ஐ.டி. பட்டதாரி Posted: 05 Sep 2015 08:30 PM PDT தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 'ஹார்லே டேவிட்சன்' என்ற விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளின் ஷோரூம் உள்ளது. அங்கு கடந்த 1–ந் தேதி, 'டிப் டாப்' உடையணிந்த வாலிபர் ஒருவர் சென்றார். ரூ.6 லட்சம் மதிப்புள்ள 'ஸ்ட்ரீட் 750' மாடல் ஹார்லே டேவிட்சன் பைக்கை வாங்க விரும்புவதாக கூறினார். |
| இந்தியா கல்வியில் சிறந்து விளங்கிய காலத்தை மீண்டும் பெற வேண்டும்: ஜனாதிபதி பேச்சு Posted: 05 Sep 2015 08:04 PM PDT இந்தியாவின் 2-வது ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா, ஆசிரியர் தின விழாவாக டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் |
| தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது: சித்தராமையா அறிவிப்பு Posted: 05 Sep 2015 07:21 PM PDT கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 'தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளாரே?' என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். |
| ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட தமிழக மாணவிக்கு இந்தியில் பதிலளித்த மோடி: மாணவி பேட்டி Posted: 05 Sep 2015 05:32 PM PDT மாணவ மாணவிகளுடன் நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவி ஒருவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்தார். ஆசிரியர் தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி |
| தகாத செய்கைகளால் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது Posted: 05 Sep 2015 04:00 PM PDT மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில், மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை |
| அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 46 ஆனது, 2 லட்சம் பேர் வீடற்றவர்களாயினர் Posted: 05 Sep 2015 02:33 PM PDT அசாம் மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. மேலும், வெள்ளத்தினால் 21 மாவட்டங்களில் உள்ள 2,080 கிராமங்களில் |
| டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 05 Sep 2015 12:21 PM PDT டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் புறப்பட்ட விமானங்களை திரும்ப வரவழைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருவதால், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது |
| ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிய கூகுள் Posted: 05 Sep 2015 10:43 AM PDT ஆசிரியர் தினத்தை போற்றும் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கமான டூடுலை அழகாக அலங்கரித்துள்ளது. இந்தியாவில் இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதா கிருஷ்ணனின் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. |
| இனி செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கட் ஆனால் இழப்பீடு கிடைக்கும் Posted: 05 Sep 2015 10:21 AM PDT செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டால் கட்டணம் வசூலிக்க கூடாது என்று இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது. |
| இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை போலீஸ் வேனில் பெற்ற டெல்லிப் பெண் Posted: 05 Sep 2015 08:37 AM PDT டெல்லி போலீசாருக்கு இன்று காலை சுமார் 10.30 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது. டெல்லியில் உள்ள பாலம் ரெயில் நிலையம் அருகே தனது மனைவியுடன் கூலி வேலை செய்துவரும் ஒருவர் எதிர்முனையில் பேசினார். தனது மனைவி பிரசவ வலியால் |
| கொலை செய்த மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்த படுபாதகி, இந்திராணி Posted: 05 Sep 2015 07:43 AM PDT பெற்ற மகளை கொன்ற தாய் இந்திராணி போலீசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து காரில் வைத்து கொண்டுசென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. |
| லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் திடீர் கோளாறு: ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டது Posted: 05 Sep 2015 07:23 AM PDT இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருந்து டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் நூற்றுக்கும் அதிகாமான பயணிகளுடன் வந்த அவ்விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பட் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. |
| மத்திய அரசின் முடிவுக்கு அதிருப்தி - போராட்டத்தை தொடர்வதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அறிவிப்பு Posted: 05 Sep 2015 07:08 AM PDT ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தப்படுத்தப் போவதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ள நிலையில் தங்களது இதர கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தை தொடரப் போவதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அறிவித்துள்ளனர். |
| Posted: 05 Sep 2015 06:27 AM PDT நாட்டின் தலைநகரான டெல்லியை அரியானா மாநிலத்தின் தொழில்நகரான பரிதாபாத்துடன் இணைக்கும் புதிய மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக நாளை பரிதாபாத் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |