Tamilwin Latest News: “ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கை ...” plus 19 more | |
- ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கை ...
- அமைச்சர்களுக்கு இல்லாத அதிகாரம் ...
- விமல் வீரவன்சவையும் மனைவியையும் ...
- சனத் ஜயசூரிய ஐ.தே.கவில் இணைவு
- மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பம் ...
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஒரு ...
- ஜனாதிபதியின் பாதுகாப்பு அமைப்பில் ...
- தனது அரசியல் வாழ்க்கையைத் ...
- வாகனங்களை கையளிக்காத நாடாளுமன்ற ...
- மாத்தறையில் பொலிஸாரை வாளால் ...
- இளம் வீரர்களுக்கு முட்டுக்கட்டை ...
- ஆஷ்டன் அகார் மிரட்டல்: இந்திய அணியை ...
- கோஹ்லி மீதான எதிர்பார்ப்பு.. ...
- குழந்தைகளின் நலனுக்காக கோடிகளை ...
- இந்திய அணிக்கு நெருக்கடி: ...
- வயிற்றுக்கோளாறால் அவதி: ஒரே ...
- கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் ...
- மைக்கேல் கிளார்க்கு வாழ்த்து ...
- ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ...
- தென் ஆப்பிரிக்க அணிக்காக ...
| ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கை ... Posted: 10 Aug 2015 06:05 PM PDT அடுத்து ஐந்து ஆண்டுகளில் தமது தாக்குதல் நடவடிக்கை நாடுகளை அதிகப்படுத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அமைச்சர்களுக்கு இல்லாத அதிகாரம் ... Posted: 10 Aug 2015 05:36 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவின் ஆட்சிக் காலத்தில் அரசாங்க நிறுவனங்களுக்கு ஆட்சேர்க்கும் செயற்பாடுகள் அனைத்தும் அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், நீலப்படையணியின் தலைவருமான நாமல் ராஜபக்சவினூடாகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. |
| விமல் வீரவன்சவையும் மனைவியையும் ... Posted: 10 Aug 2015 05:19 PM PDT தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி சசி வீரவன்ச ஆகியோர், நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். |
| Posted: 10 Aug 2015 04:57 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் நேற்று திங்கட்கிழமை இணைந்து கொண்டுள்ளார். |
| மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பம் ... Posted: 10 Aug 2015 04:41 PM PDT முஸ்லிம்கள் என்னை தோற்கடித்து விட்டார்கள் இம்முறை எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒவ்வொரு விகாரையாகச் சென்று அங்கு வரும் பொதுமக்களிடம் கூறி வருகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மு.கா. வேட்பாளருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். |
| இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஒரு ... Posted: 10 Aug 2015 10:55 AM PDT இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். |
| ஜனாதிபதியின் பாதுகாப்பு அமைப்பில் ... Posted: 10 Aug 2015 10:28 AM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. |
| Posted: 10 Aug 2015 10:22 AM PDT இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 17-ம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரங்கள் மும்முரமாக நடந்துவருகின்றன. |
| வாகனங்களை கையளிக்காத நாடாளுமன்ற ... Posted: 10 Aug 2015 10:01 AM PDT நாளை 11ம் திகதியன்று நண்பகலுக்கு முன்னர் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்காத பிரதியமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். |
| மாத்தறையில் பொலிஸாரை வாளால் ... Posted: 10 Aug 2015 09:45 AM PDT மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் பொலிஸாரை வாளால் வெட்டிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| இளம் வீரர்களுக்கு முட்டுக்கட்டை ... Posted: 10 Aug 2015 06:45 AM PDT சங்கக்காரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக முன்னாள் இலங்கை அணித்தலைவர் அர்ஜூண ரனதுங்கா கருத்து தெரிவித்துள்ளார். |
| ஆஷ்டன் அகார் மிரட்டல்: இந்திய அணியை ... Posted: 10 Aug 2015 06:20 AM PDT இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 'ஏ' அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| கோஹ்லி மீதான எதிர்பார்ப்பு.. ... Posted: 10 Aug 2015 04:24 AM PDT இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக இலங்கை முன்னாள் வீரர் கலுவிதர்னா கூறியுள்ளார். |
| குழந்தைகளின் நலனுக்காக கோடிகளை ... Posted: 10 Aug 2015 03:16 AM PDT குழந்தைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் யூனிசெப் அமைப்புக்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி ரூ.3 கோடி நன்கொடை அளித்துள்ளார். |
| Posted: 10 Aug 2015 01:47 AM PDT இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| வயிற்றுக்கோளாறால் அவதி: ஒரே ... Posted: 10 Aug 2015 12:08 AM PDT தென்ஆப்பிரிக்க 'ஏ' அணியின் 10 வீரர்கள் ஒரே சமயத்தில் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் ... Posted: 09 Aug 2015 11:24 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது தந்தை கிரண்பால் சிங்கிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. |
| மைக்கேல் கிளார்க்கு வாழ்த்து ... Posted: 09 Aug 2015 11:01 PM PDT ஆஷஸ் தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க்கு, விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ... Posted: 09 Aug 2015 10:29 PM PDT இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி துடுப்பாட்டக்காரருமான சங்கக்காரா பல சாதனைகளை உருவாக்கி வியக்க வைத்தவர் என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார். |
| Posted: 09 Aug 2015 06:03 AM PDT இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிகளுக்கான ஒருநாள் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |