Tamilwin Latest News: “மஹிந்த நாட்டில் அழிவை ஏற்படுத்தவே ...” plus 17 more | |
- மஹிந்த நாட்டில் அழிவை ஏற்படுத்தவே ...
- தமிழினத்தின் மீது மீண்டுமொரு ...
- தண்ணீர் தரமறுத்தால் வாக்களிக்க ...
- எம் பெண்களின் வாழ்வியலில் ...
- எமது மக்கள் வன்முறையை ...
- புதுக்கடை சம்பவம் தொடர்பாக ...
- யாழ்.தொண்டமனாறு பகுதியில் 50 கிலோ ...
- புளுமெண்டல் துப்பாக்கிச்சூட்டுச் ...
- ஆட்சி மாறினாலும் அபிவிருத்தியை ...
- நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் தள்ள ...
- சந்திமாலுக்கு உதவிய மேத்யூஸ்: ...
- அவுஸ்திரேலியாவின் மோசமான தோல்வி: ...
- குமார் சங்கக்காராவின் கடினமான ...
- அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே: ...
- அன்று யுவராஜ் கையால் வாங்கிய அடி.. ...
- லலித் மோடியால் பறிபோன சுரேஷ் ...
- 3 நாட்களில் வீழ்ந்தது ...
- இலங்கை அணியில் களமிறங்கும் ...
| மஹிந்த நாட்டில் அழிவை ஏற்படுத்தவே ... Posted: 08 Aug 2015 05:24 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் அழிவை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| தமிழினத்தின் மீது மீண்டுமொரு ... Posted: 08 Aug 2015 01:50 PM PDT தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். அதேவேளை, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். |
| தண்ணீர் தரமறுத்தால் வாக்களிக்க ... Posted: 08 Aug 2015 12:14 PM PDT தண்ணீர் வழங்கினால் மட்டுமே நாங்கள் வாக்களிப்போம் என உன்னிச்சை மக்கள் தெரிவித்துள்ளனர். |
| Posted: 08 Aug 2015 11:43 AM PDT எமது பெண்களின் வாழ்வியலில் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் வேட்பாளருமாகிய பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்தார். |
| Posted: 08 Aug 2015 10:28 AM PDT சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது. |
| புதுக்கடை சம்பவம் தொடர்பாக ... Posted: 08 Aug 2015 09:16 AM PDT இன்று பிற்பகல் 3.30 மணியளவில் புதுக்கடை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல் நடவடிக்கைகளையே காட்டுகின்றது. |
| யாழ்.தொண்டமனாறு பகுதியில் 50 கிலோ ... Posted: 08 Aug 2015 08:31 AM PDT யாழ்.தொண்டமனாறு பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் இன்றைய தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். |
| புளுமெண்டல் துப்பாக்கிச்சூட்டுச் ... Posted: 08 Aug 2015 07:27 AM PDT அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. |
| ஆட்சி மாறினாலும் அபிவிருத்தியை ... Posted: 08 Aug 2015 07:23 AM PDT 2005ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி, 30 வருடங்கள் நீடித்த போரை மூன்றரை மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்ததாக முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் தள்ள ... Posted: 08 Aug 2015 07:12 AM PDT நாட்டின் பிள்ளைகளின் வாழ்க்கையும் மக்களின் வாழ்க்கையையும் நல்ல நிலையில் வைத்திருப்பதா அல்லது கெடுதியான பயணத்தை நோக்கி செல்வதா என்பதை இம்முறை தேர்தலில் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். |
| சந்திமாலுக்கு உதவிய மேத்யூஸ்: ... Posted: 08 Aug 2015 05:42 AM PDT இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியின் போது மேத்யூஸின் செயல் சக வீரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. |
| அவுஸ்திரேலியாவின் மோசமான தோல்வி: ... Posted: 08 Aug 2015 05:02 AM PDT ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தனது ஓய்வை அறிவித்துள்ளார். |
| குமார் சங்கக்காராவின் கடினமான ... Posted: 08 Aug 2015 03:24 AM PDT சங்கக்காரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். |
| அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே: ... Posted: 08 Aug 2015 01:28 AM PDT ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| அன்று யுவராஜ் கையால் வாங்கிய அடி.. ... Posted: 08 Aug 2015 12:48 AM PDT யுவராஜிடம் ஒரு ஓவரில் 6 சிக்சர்களை விட்டுக் கொடுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், தற்போது ஆஷஸ் தொடரில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். |
| லலித் மோடியால் பறிபோன சுரேஷ் ... Posted: 08 Aug 2015 12:06 AM PDT ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னாவை நியமிக்க தெரிவுக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். |
| Posted: 07 Aug 2015 11:43 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| இலங்கை அணியில் களமிறங்கும் ... Posted: 07 Aug 2015 10:18 PM PDT இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |