ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பெண்ணியம் மலர வேண்டுமா?
- அகதிகளும் மனிதர்கள்தான்
- சிவன் பாட்டு
- மொட்டைமாடி...!! -Mano Red
- திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?
- ஒரு பக்கக் கதை – தன்வினை
- விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சி சாதனை படைத்த சிறுமி
- இது எப்படி இருக்கு...!
- ஒரு பக்க கதை – கைராசி!
- வரதட்சணை
- வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்
- சாணக்கியர் - ச.ந.கண்ணன்
- முட்டை ஊறுகாய்
- மௌனத்தின் சப்தங்கள் - வைரமுத்து
- சிந்தனைத் துளிகள்
- உலகச் செய்திகள்!
- தகவல் துளிகள்
- மது
- திருக்கோஷ்ட்டியூர்
- இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி
- மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என சோதனையில் முடிவு, மீண்டும் விற்பனைக்கு வருகிறது
- தமிழ் இலக்கணம்
- கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்:
- நீல் ஆம்ஸ்ட்றோங்
- 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்!
- முட்டை அல்வா
- நான் உங்கள் எதிரி - சுபா
- ஆஸ்டின் இல்லம் - சுஜாதா
- இலக்கியத் தோட்ட விருதுகள்
- இணையத்தில் சுட்டது, இதயத்தில் பட்டது..!!
- ஜோதிட பழமொழிகள்
- கலாமின் கனவு நூல் 3 மாதங்களில் வெளியாகும்: வி.பொன்ராஜ் தகவல்
- அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?
- காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை...!!
- மல்டி கீரை சாதம்….!
- ஆனை வந்தது முதலில்…
- பெண்கள் வாய் திறக்காமல் இருக்க…!
- குடியால வருகிற விபத்துக்களை நாம உடனே ஸ்டாப் பண்ணியாகணும் – ஆர்யா
- இங்கிலீஷ் ஸ்கோன் – ஸ்டார் ஹோட்டல் ரெசிபி
- ஒய்யாரமாய் படுத்திருக்கும் பூனை..!
- புதிய வடிவம் பெறும் பாம்பன் ரயில் பாலம்
- காதல்
| Posted: 05 Aug 2015 01:00 PM PDT சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ... |
| Posted: 05 Aug 2015 12:26 PM PDT சமீபகாலமாக யுத்தம் என்பது இரண்டு நாட்டுப் படைகளுக்கு இடையேயானது தானே தவிர, அந்த நாடுகளின் மக்களுக்கு இடையே அல்ல. முறையற்ற யுத்த நடைமுறைகள் சாதாரண மக்களையும் பாதிக்கிறது. போர்க்கருவிகளைக் கொண்டு படைகளோடு மோதுவதை விட்டு கிளஸ்டர் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் போன்றவற்றை தூவி பல ஆயிரக்கணக்கான மக்களை துடிக்க துடிக்க சாகடித்து இருக்கிறது இலங்கை. ஐ.நா.வின் போர் விதிகளை மீறி சாதாரண மக்களை குறிவைத்து 'கெமிக்கல்' மற்றும் 'பயோகெமிக்கல்' ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தியது. போர்த் தாக்குதலில் உயிர் போவதோ, ... |
| Posted: 05 Aug 2015 12:19 PM PDT பல்லவி —————– மதுரை நகரில் சொக்கனும் நீ சதுர கிரியின் சுந்தரன் நீ வெள்ளையங் கிரியிலும் வசிப்பன் நீ அன்று – எமனையும் ஏய்த்தவன் நீ – ஏகாம்பரனாய் காஞ்சியிலே அண்ணாமலையாய் அருணையிலே விஸ்வநாதனாய் காசியிலே… அட உலகெங்கும் நிறைந்தவன்.. நீ… – சரணம் 1 ————- சலங்கையைக் கட்டிக்கிட்ட நீ யாட அட! உன்னழகைத் தில்லையிலே நான் தேட – புது – கங்கையுந்தான் தலையிலே வழிந்தோட அது – மொத்தமாகப் பாவங்களை கரைத்தோட – பாலாலே அபிஷேகம் செய்யப் போறேன் கருப்பஞ் சாறாலும் அபிஷேகம் ஏத்துக் கிட்டு அருள் செய்யேன்… – மதுரை ... |
| Posted: 05 Aug 2015 12:19 PM PDT மொட்டைமாடிக்கும் ஒட்டுக் கேட்கத் தெரியும் என்பதாலே கிசுகிசுப்புகள் கேட்டதும் பொறாமையில் கதவை அசைத்து பயங்காட்டி எச்சரிக்கிறது..! மொட்டைமாடியில் பூந்தொட்டிக்கு பின்னால் கொடுத்த முத்தங்கள் எல்லாம் இன்னும் பூக்களாகவே அலைகிறது..!! மொட்டைமாடியில் காயும் துணிகளுக்கு தெரியும், காய்ந்து கிடக்கும் காதலின் ஆசை எவ்வளவு என்று ..!! நிர்வாணமாய் வானம் பார்த்து கிடக்கும் மொட்டைமாடிகளுக்கும் மானமுண்டு என்பதற்காகவே தினமும் காலை சுடுகின்றது..!! மொட்டைமாடிகளின் வயதை எந்த ... |
| திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Posted: 05 Aug 2015 12:13 PM PDT பெண்கள் தங்கள் அழகை பாதுகாப்பதில் அதிக நேரத்தை செலவிடுவர். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த பின் அதிக குண்டாகி விடுவார்கள். இது குறித்து ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயது வரை உள்ள சுமார் 6,500 அவுஸதிரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல் நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல் நிலையில் என்னென்ன ... |
| Posted: 05 Aug 2015 12:11 PM PDT ஒகேனக்கல். மெயின் அருவிக்குச் செல்ல முடியாதபடி நடைபாதையெல்லாம் வெள்ளத்தின் வேகம். – விசாலம்தான் கரையோரம் நின்றுகொண்டு மகள் வேதத்தைக் குளிக்கச் செய்கிறாள். – "வேதம் என்னை பார்த்தபடியே பின்னாலே போ, நான் சொன்ன இடத்தில் குளி' – "சரிம்மா' – வேதம் வெள்ளத்தில் நிற்கிறாள். முழுங்கால் அளவு தண்ணீர். – "இது போதுமாம்மா' – "இல்லே, இன்னும் கொஞ்சம் பின்னாலே போ' – "இப்ப?' – "இன்னும் கொஞ்சம்' – "அம்மா வெள்ளம் இழுக்குது இடுப்பளவுக்கு மேல தண்ணீயிலே நிக்க முடியலையேம்மா.' – "சரி இப்ப நல்லா ... |
| விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சி சாதனை படைத்த சிறுமி Posted: 05 Aug 2015 12:09 PM PDT - லண்டன், – மென்சர் என்ற அமைப்பு சமீபத்தில் அறிவுத்திறன் சோதனை நடத்தியது. பொது அறிவு, நினைவுத்திறன், கணித திறன், சிக்கலுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அறிவுத் திறன் சோதிக்கப்பட்டது. – அதில் இங்கிலாந்தை சேர்ந்த நிகோல்பார் என்ற 12 வயது சிறுமி 162 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சி சாதனை படைத்தாள். – விஞ்ஞானி ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின் அறிவுத்திறன் குறியீட்டை 160 புள்ளிகள் என மென்சா நிர்ணயித்துள்ளது. ஆனால் சிறுமி நிகோல்பார் ... |
| Posted: 05 Aug 2015 12:07 PM PDT - - - -- தொடரும் |
| Posted: 05 Aug 2015 12:06 PM PDT கமலாவுக்குக் குழப்பமாக இருந்தது. தனது மளிகை கடையைத் திறந்து, ஒரு மணி நேரமாகியும், ஒரு வாடிக்கையாளர்கூட வரவில்லை. ஆனால், எதிர் கடையில் கூட்டம் அலைமோதியது. இன்று மட்டுமல்ல, சில நாட்களாகவே இப்படித்தான். – அதோ, தினமும் தன கடையில் சாமான் வாங்கும் தாரிணி கூட, எதிர்க்கடையில் கூட்டத்தில் சிக்கிக் கொண்டு, எதையோ கேட்டுக் கொண்டிருந்தாள். – "ஏம்மா, ராகி மாவு இருக்கா, அரை கிலோ கொடு.' – குரல் கேட்டுத் திரும்பினாள். யாரோ அறிமுகம் இல்லாத வயதானவர், நின்று கொண்டிருந்தார். முதல் வியாபாரம். இவருடைய ... |
| Posted: 05 Aug 2015 11:53 AM PDT மாலை சூடுவாய் என மங்கை நான் காத்திருக்கையில் மங்களநாண் அணிவித்தாய் மாற்றாளு்க்கு!!!! மாற்றம் வரும் என்றிருந்த எனக்கு ஏமாற்றத்தை பரிசளித்தாய்!!! ஏன்னென்றால் உன் தாய்க்கு பரிசளிக்க என் ஏழை தாயிடம் ஒன்றும் இல்லை (வரதட்சணை) |
| Posted: 05 Aug 2015 11:49 AM PDT ![]() |
| Posted: 05 Aug 2015 11:48 AM PDT |
| Posted: 05 Aug 2015 11:43 AM PDT ![]() |
| மௌனத்தின் சப்தங்கள் - வைரமுத்து Posted: 05 Aug 2015 11:29 AM PDT http://www.mediafire.com/download/6d0yd8nq5dx4yt3/Mounathin+Sapthangal.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 05 Aug 2015 11:12 AM PDT ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ... |
| Posted: 05 Aug 2015 11:08 AM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| Posted: 05 Aug 2015 11:01 AM PDT *இங்கிலாந்து மக்கள் நாய், பூனை போன்று எலியையும் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள். *திபெத்திய மொழியில் எவரெஸ்ட் சிகரத்திற்கு 'சோமாலுங்மா' என்று பெயர். *வ.உ.சிதம்பரனார் வாங்கிய கப்பல்களின் பெயர் காலியோ, லாவோ. *ஒட்டகச்சிவிங்கியுடைய நாக்கின் நீளம் 45 செ.மீ. *சுதந்திர இந்தியாவுடன் கடைசியாக இணைக்கப்பட்ட பகுதி, கோவா. *இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் நேபாள மொழியும் ஒன்று. *'மின்னியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் நிக்கோலா டெஸ்லா (Nikola Tesla ). *வெங்காயத்தின் அறிவியல் ... |
| Posted: 05 Aug 2015 10:52 AM PDT மார் தட்டி நிற்க வேண்டிய வயதில் மதுவை தொடாதே மாணவனே!!! நீ மதுவை தொட்டால் மாறிப்போவாய்!! உன்னால் மாற்றம் வரும் என்றிருந்த பெற்றோருக்கு அவமானமாவாய்!! வருங்கால தூண் என்றிருக்கும் தமிழ் தாய்க்கு பேரவமானமாவாய்!! மதுதான் வாழ்க்கை என்றால் மானிட பிறவியை இழப்பாய்!! மதியோடு இருந்தால் மதுவை தொடாதே!!! |
| Posted: 05 Aug 2015 10:47 AM PDT 12/01/2013 ல் திருக்கோஷ்ட்டியூர் தலம் சென்று வந்தேன் ! இங்கு சென்று பிரார்திக்க வேண்டும் என நீண்ட நாளாக ஒரு எண்ணம் ! இதன் தல வரலாறை நீங்கள் அறிந்து கொண்டீர்களானால் நான் ஏன் இங்கு சென்றிருப்பேன் என்பதை ஊகித்துக்கொள்வீர்கள் ! நான் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தற்செயலாக இந்த நாள் வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாள் என்பதை அறிந்துகொண்டேன் ! நான் அங்கு செல்வதன் நோக்கம் இரட்டிப்பாய் ஆக்கிகொடுத்ததற்காய் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன் !! இந்த கோவிலின் உடையவர் என சொல்லப்படுபவர் ... |
| இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி Posted: 05 Aug 2015 10:45 AM PDT http://www.mediafire.com/download/59cdvxf7rkjf45v/Irandavathu+Apple.pdf என்றும் அன்புடன் செல்லா |
| மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என சோதனையில் முடிவு, மீண்டும் விற்பனைக்கு வருகிறது Posted: 05 Aug 2015 10:40 AM PDT மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன. அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய ... |
| Posted: 05 Aug 2015 09:53 AM PDT தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர். " மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?" " இலக்கணம் அய்யா! " " நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்." அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான். ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு ... |
| கொலைகாரன்பேட்டை' தெரு பெயரால் அவமானத்தை சுமக்கும் சென்னை வாசிகள்: Posted: 05 Aug 2015 09:46 AM PDT பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்திருந்தாலும் தங்கள் ஊர் பெயரை சொல்ல கூச்சப்படும் கிராமத்து இளைஞர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். காரணம், நகர வாசிகள் அந்த பெயரை கேட்டு எள்ளி நகையாடுவதுதான். ஆனால் நாகரீகத்தின் உச்சாணி கொம்பில் இருப்பதாக கருதும் சென்னை வாசிகளில் குறிப்பிட்ட ஒரு தெருவில் வசிப்பவர்கள் தங்கள் தெரு பெயரை சொல்லவே வெட்கப்படுகிறார்கள். அவ்வளவு கண்றாவியான பெயர் சென்னையில் இருக்கிறதா? என்று நினைக்கிறீர்களா? "கொலைகாரன் பேட்டை" - இதுதான் அந்த தெருவின் பெயர். இந்த பெயரை எப்படீங்க ... |
| Posted: 05 Aug 2015 09:24 AM PDT - நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) - ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். - ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். - போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் ... |
| 'நாராயண' மந்திரத்தை நாடறியச் சொன்னவர்! Posted: 05 Aug 2015 09:21 AM PDT பகவத் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஸ்ரீமன் நாராயணனின் மூல மந்திரம் பற்றி உபதேசம் கேட்டார். அதற்காக அவர் 18 முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் சென்று வந்தார். 18வது முறை சென்றபோதுதான் ராமானுஜருக்கு திருமந்திரமான எட்டெழுத்தை உபதேசித்தார் நம்பிகள். அப்போது, "இந்தத் திருமந்திரத்தை யாருக்கும் உபதேசிக்கக் கூடாது' என்றும், "அப்படிச் செய்தால் உயிராபத்து ஏற்படும்' என்றும் நிபந்தனை விதித்தார். ராமானுஜருக்கு எந்த அளவில் திருமந்திரத்தின் மீது பற்று ... |
| Posted: 05 Aug 2015 09:15 AM PDT ![]() |
| Posted: 05 Aug 2015 09:08 AM PDT http://www.mediafire.com/download/cioi5we487b656l/Naan+Ungal+Ethiri.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 05 Aug 2015 09:07 AM PDT http://www.mediafire.com/download/v85zic13idhp4px/Aastin+Illam.pdf என்றும் அன்புடன் செல்லா |
| Posted: 05 Aug 2015 08:58 AM PDT - கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா ரொறொன்ரோ ராடிஸன் ஹொட்டலில் யூன் 13ஆம் தேதி நடைபெற்றது. – விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. – நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் ஜெயமோகன் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். ... |
| இணையத்தில் சுட்டது, இதயத்தில் பட்டது..!! Posted: 05 Aug 2015 08:55 AM PDT ![]() |
| Posted: 05 Aug 2015 08:54 AM PDT - பத்தில் குரு பதவிக்கு இடர் இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும் நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது. — வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான் கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க குரு பார்க்க கோடி நன்மை கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும் — மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, மேஷ ராகு மேன்மையை ... |
| கலாமின் கனவு நூல் 3 மாதங்களில் வெளியாகும்: வி.பொன்ராஜ் தகவல் Posted: 05 Aug 2015 08:40 AM PDT "எண்ணத்தில் நலம் இருந்தால் என் கனவுத் தமிழகம் உருவாகும்' என்று கூறிவந்த கலாம், "புயலைத் தாண்டினால் தென்றல்' என்கிற தலைப்பில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்த திட்டத்தைப் புத்தகமாக தயாரித்துக் கொண்டிருந்தார். - அது வெளிவரும் முன்னரே அவர் மறைந்து விட்டார். சுமார் 250 பக்கங்கள் கொண்டதாகக் இருக்கும் இந்தப் புத்தகம் இன்னும் 3 மாதங்களுக்குள் வெளிவரும் என்றார் அவரது முன்னாள் ஆலோசகர் வி.பொன்ராஜ். |
| அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? Posted: 05 Aug 2015 08:38 AM PDT அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன? மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக பங்கேற்ற மேகாலயா, ஷில்லாங், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கடைசியாக பேசியது குறித்து, மேகாலயா கவர்னர் சண்முகநாதன் நெகிழ்வுடன் கூறியதாவது: கடந்த, ஜூலை 27ம் தேதி, மாலை அப்துல் கலாம், மேகாலயா வந்தார். நான் அவரை வரவேற்றபோது, 'தமிழ் பூங்காற்று வீசுகிறது' என, வேடிக்கையாக கூறினார். எனது அறைக்கு அடுத்த அறையில் தங்கிய அவர், 'இரவு நாம் இணைந்து தோசை சாப்பிடலாம்' என, ஆசையுடன் குழந்தை போல கூறினார். ... |
| காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை...!! Posted: 05 Aug 2015 08:32 AM PDT - ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல் என்பது வெறும் மாயை என்பது புரியும். - ஒரு வகை கவர்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை. காதல் காதல் என மாய்ந்து போகும் கவிஞர்களை ஒரு சததுக்கும் பிரயோசனப் படாதவர்கள் என்றே சொல்லத் தோன்றும். - இவர்களால் இந்தப் பூமிக்கு என்ன பயன் என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழும்புவதுண்டு . - மொத்தத்தில் காதலால் துன்பமேயன்றி இன்பமில்லை. இதனால் யாருக்கும் இலாபமுமில்லை. - --------------------------------------- காதல் குறித்து ஒரு பெண்ணின் பார்வை ... |
| Posted: 05 Aug 2015 08:21 AM PDT ![]() |
| Posted: 05 Aug 2015 08:19 AM PDT -- ஆனை வந்தது முதலில் அப்புறம் கலைந்து போனது குதிரை மீதில் ஒருவன் கொஞ்ச நேரம் போனான் பாட்டன் புரண்டு மல்லாந்தான் பாளை வெடிச்சு மரமாச்சு அலையாய் சுருண்டது கொஞ்சம் மணலாய் இறைந்தது கொஞ்சம் கணத்தில் மாறிடும் மேகம் உண்மையில் எது உன் ரூபம்? — - - — மாலன் |
| பெண்கள் வாய் திறக்காமல் இருக்க…! Posted: 05 Aug 2015 08:12 AM PDT - – ஒரு நேர்முகத்தேர்வுக்காக ஐந்து பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டனர். அங்கு தங்களுக்குள் அரட்டை அடித்துச் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அதிகாரி தனது பியூனை அழைத்து அவர்களைப் பேசாமல் இருக்கச் சொல் என்றார். பியூன் போன சில நிமிடத்தில் அங்கு அமைதியாகி விட்டது. அதிகாரிக்கு ஆச்சர்யம். அவர் பியூனிடம் விசாரித்தார். பியூன் சொன்னார். அந்தப் பெண்களிடம் "உங்களில் மூத்தவர் யார்?" என்றேன் அவ்வளவுதான். --------------- – தேனி.எஸ்.மாரியப்பன் |
| குடியால வருகிற விபத்துக்களை நாம உடனே ஸ்டாப் பண்ணியாகணும் – ஆர்யா Posted: 05 Aug 2015 08:09 AM PDT - ஆர்யா விளையாட்டான ஆள். திடீரென்று பார்த்தா ஏதோ சைக்கிள் ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டு கப் வாங்கிக்கிட்டு வர்றீங்க? ஈசிஆர் சைக்கிள் அனுபவத்தில் என்ன ஸ்பெஷல்? – ஃபிட்னஸ் விஷயத்தில் நான் ரொம்ப சீரியஸான ஆள். உடம்பை உருக்குலையாம வைச்சுக்கணும்னு வெறித்தனமா உழைப்பேன். பலருக்கு பல விஷயத்தில் போதை இருக்கும். எனக்க பார்ட்டி, பப், டெக்னாலஜி மேல எல்லாம் பெரிய ஈர்ப்பு கிடையாது. எக்சர்சைஸ், பாடிபில்டிங்னா கவனம் சிதறாம ஒர்க் அவுட் பண்ணுவேன். நைட் ரெண்டு மணிக்கத் தொடங்கி காலை ஏழு மணி வரைக்கும் ... |
| இங்கிலீஷ் ஸ்கோன் – ஸ்டார் ஹோட்டல் ரெசிபி Posted: 05 Aug 2015 08:06 AM PDT இங்க்லீஷ் கோன்ஸ் தலைப்பு இங்கிலீஷ் ஸ்கோன் என்று மாற்றப் பட்டுள்ளது ர...ன் |
| ஒய்யாரமாய் படுத்திருக்கும் பூனை..! Posted: 05 Aug 2015 07:48 AM PDT -- ![]() |
| புதிய வடிவம் பெறும் பாம்பன் ரயில் பாலம் Posted: 05 Aug 2015 07:44 AM PDT - பாம்பன் ரயில் தூக்குப்பாலம் விரைவில் புதிய வடிவில் அமைய உள்ளது. ராமேசுவரம் தீவை பிரதான நிலப்பகுதியோடு பாம்பன் ரயில் பாலம் இணைக்கிறது. ஆங்கிலேய பொறியாளர் ஸ்கெர்சர் இந்தப் பாலத்தை கட்டினார். 1914-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பாலம் தான், இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். 2.3 கி.மீ. நீளம் கொண்டது. கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. பாலத்தின் மத்திய பகுதியில் தூக்குப்பாலம் அமைந்துள்ளது. 101 ஆண்டுகளுக்கும் மேல் கடலில் நிலைகொண்டுள்ள இப்பாலத்தில், ... |
| Posted: 05 Aug 2015 07:41 AM PDT உள்ளத்தின் உவகையால் புன்னகை பூக்கள் பூக்க!! கனா காணும் கண்கள் நித்திரையின் மிகுதியால் பளிச்சிட உன் நினைவுகளில் நான் துயில் எழ!!! மீண்டும் ஒர் பொழுது புலர்ந்தது உனக்காக உன் நினைவுகளில் நான் மூழ்க!!! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







