Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள்- ஒரு அரிய மின்நூல் பொக்கிஷங்கள்

Posted: 02 Aug 2015 02:44 PM PDT

இந்த திரியில் எனக்கு என் நண்பர் மூலம் கிடைத்த, கல்கண்டு இதழில் தமிழ்வாணன் தொடர்கதையாக எழுதி வெளிவந்த, துப்பறியும் நாவல்களை, பழைய பைண்டிங்கிலிருந்து எடுத்து ஓவியங்களுடன், மின்நூலாக தருகிறேன். ஒரு பழைய சேமிப்பை, பொக்கிஷத்தை தந்து இப்போதுள்ளவர்களும் அப்போது தொடர்கதையாக படித்தவர்களுக்கும் பயனைடைய செய்யும் விதத்தில் , பைண்டிங் நூலை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு என் நன்றிகள் பல.. எனக்கு கிடைத்த அப்பொக்கிஷங்கள் சில இங்கு மின்நூல்களாக இடம் பெறுகிறது. வழக்கம் போல உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன்... ...

உயர் தார சைவ உணவகம்...!!

Posted: 02 Aug 2015 02:32 PM PDT


-

செவ்வாய் நகரில் மனை 999 மட்டுமே...!!

Posted: 02 Aug 2015 02:30 PM PDT

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Posted: 02 Aug 2015 02:28 PM PDT

1) ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி - யார் அது? - 2) பந்திக்கு முந்துவான், தான் சாப்பிடமாட்டான், ஆனால் பிறரை சாப்பிட வைப்பான் - யார் அது? - 3) கோலாகலமாக வருவான், ஒரு ஆண்டில் பொலிவிழந்து வெளியே செல்வான் - யார் அது? - 4) எப்போதும் ஓசை எழுப்புவான், ஓடுவான், அசைவான் - யார் அது? - 5) முகர்ந்து பார்த்தால் மணப்பான், சுவைத்துப் பார்த்தால் புளிப்பான் - யார் அது? - 6) மூடிய பெட்டிக்குள் வெள்ளை முத்துகள் - அது என்ன? - 7) வெள்ளை வயலில் உழுகிறது கருப்பு ஊசி கலப்பை - அது என்ன? - 8) ...

கர்நாடக ருசி - வெ .நீலக்கண்டன் நூலினை டவுன்லோட் செய்ய.

Posted: 02 Aug 2015 02:24 PM PDT

வெ .நீலக்கண்டன் - கர்நாடக ருசி நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் ராகிக்களி கிடைக்கிறது. அகன்ற தட்டில், பெரிய களி உருண்டைகளை உருட்டி வைத்து பஸ்ஸாரு என்ற கீரைச்சாறை ஊற்றித் தருகிறார்கள். அக்கி ரொட்டிக்கும், கேப்பை ரொட்டிக்கும் கியூவில் நிற்கிறார்கள். பாண்டவபுரா கோதி அல்வா, சாம்ராஜ்நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டினம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடை, தாவணகெரே பென்னாதோசை, மைசூர் பாகு, ...

எந்த டீ பிடிக்கும்...?

Posted: 02 Aug 2015 02:12 PM PDT

* உங்களுக்கு கிரீன் டீ பிடிக்குமா? உங்க எண்ணத்திற்கு பச்சை கொடி காட்டும். * உங்களுக்கு லெமன் டீ பிடிக்குமா? உங்க மனம் பாதுகாப்பைத் தேடும் * உங்களுக்கு பிளாக் டீ பிடிக்குமா? உங்க மனம் வெறுப்பில் இருக்கிறது என்று அர்த்தம். * உங்களுக்கு சைனா டீ பிடிக்குமா? உங்களுக்கு பயந்த சுபாவம் உண்டெனலாம் * உங்களுக்கு பிளாக் & வையிட் டீ பிடிக்குமா? உங்களுக்கு மனக்கலக்கம் அதிகமுண்டு. * உங்களுக்கு திரிரோசஸ் டீ பிடிக்குமா? உங்கள் மனம் அன்பு ஆசை காதல் மூன்றுக்கும் அடிமை. *

திருடுவதற்கும் அதிஷ்டம் வேணும்

Posted: 02 Aug 2015 02:09 PM PDT

- வேல்ஸ் நாட்டில் அபெர்கெல் பகுதியில் திருடப்போன வீட்டில் பரண் இடுக்கில் கை மாட்டியதால் தீயணைப்புத் துறையினருக்கு போன் செய்து வரவழைத்த திருடனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. - அபெர்கெல் பகுதியில் திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைய முற்பட்டபோது கை வெட்டுப்பட்டு, அந்த வீட்டின் பரண் இடுக்கில் சிக்கியது. எவ்வளவு முயன்றும் முடியாமல், வேறு வழியில்லாமல் உள்ளூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து தன்னை காப்பாற்றும்படி கூறினான். - விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் ...

அறிமுகம்

Posted: 02 Aug 2015 02:08 PM PDT

வணக்கம் நண்பர்களே.. என் பெயர் கார்த்திக். நான் ஒரு புத்தக பைத்தியம்,தமிழார்வலன்..எப்போது நேரம் கிடைத்தாலும் ஏதேனும் புத்தகம் வாசிக்க நினைப்பவன்.. ஈகரை இணையத்தில் மிகவும் மகிழ்ச்சி..

நன்றி..

வியக்கதக்க புகைப்படங்கள்...

Posted: 02 Aug 2015 02:05 PM PDT

அந்த 69 நாட்கள் - ராஜேஷ்குமார்

Posted: 02 Aug 2015 01:56 PM PDT

http://www.mediafire.com/download/rhk87se9b67safs/Antha+69+Naatkal.pdf என்றும் அன்புடன் செல்லா

என் வானம் மிக அருகில் - ராஜேஷ்குமார்

Posted: 02 Aug 2015 01:55 PM PDT

http://www.mediafire.com/download/v54ar8dqs0xmdtd/En+Vaanam+Mika+Arukil.pdf என்றும் அன்புடன் செல்லா

கருப்பு ஞாயிறு சிவப்பு திங்கள் - ராஜேஷ்குமார்

Posted: 02 Aug 2015 01:55 PM PDT

http://www.mediafire.com/download/whkx7uc22q1r6bc/Karupu+Gairu+Sikapu+Thingal.pdf என்றும் அன்புடன் செல்லா

நல்ல பாம்பு இருக்கிற இடத்துல அதெல்லாம் இருக்காது..!!

Posted: 02 Aug 2015 01:53 PM PDT

ராமநாமத்தின் விலை!

Posted: 02 Aug 2015 01:46 PM PDT

- =- தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்…' என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள். மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது: பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்…' ...

நாளை (Aug.3 ) ஆடிப்பெருக்கு :)

Posted: 02 Aug 2015 01:41 PM PDT

ஆக., 3 ஆடிப்பெருக்கு! 'பெருக்கு' என்றால், பெருகுதல் என்ற பொருள் மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்ற பொருளும் உண்டு. ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்; அப்போது ஆற்றில் கிடக்கும் அசுத்தங்கள் எல்லாம் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதால், ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும். இதைப் போன்றே மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, ஆணவம் மற்றும் தீய எண்ணங்கள் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை, பக்தி என்னும் வெள்ளம் மூலம் அகற்ற வேண்டும். இதுவே, ஆடிப்பெருக்கு விழா உணர்த்தும் தத்துவம். இது, ...

2000 சதுரஅடி சொர்க்கம் - ராஜேஷ்குமார்

Posted: 02 Aug 2015 01:31 PM PDT

http://www.mediafire.com/download/d4b5q66uqf9ivkw/2000+Adi+Suvarkam.pdf என்றும் அன்புடன் செல்லா

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்?

Posted: 02 Aug 2015 01:22 PM PDT

ஆன்மிக, நாத்திக வாதங்கள், சைவ - அசைவ விவாதங்கள், உலகம் உள்ளளவும் இருக்கும். ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோருக்கும், நம்பிக்கை அற்றோருக்கும் இடையே கடுமையான வாதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது என்பதே உண்மை! இக்கட்டுரை, கடவுளை நம்புவோரை மட்டுமே இலக்காகக் கொண்டது. கடவுளை அளவுக்கதிகமாக நம்பும் ஒருவர், தம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும், அவரால் எழுதப்பட்டது என்ற தீர்மானத்திற்கு போய் விடுகிறார். என்ன ஆபத்து வந்தாலும், 'அதை அவன் பாத்துக் கொள்வான்...' என்று சரணாகதி அடைவாரே தவிர, மனித முயற்சி என்ற ஒன்றை, ...

விவாகரத்து !

Posted: 02 Aug 2015 01:14 PM PDT

வாசலையே பார்த்தபடி நின்றிருந்தாள் ஜானகி. வெளியே வந்த தங்கம், மருமகளைப் பார்த்து,''என்ன ஜானகி... யாரை எதிர்பாத்து காத்திட்டிருக்கே?'' என்று கேட்டாள். ''இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லயா... என் பேரன, உங்க பேரன் கதிர் கூட்டிட்டு வருவான்ல்ல... அதான் பாக்கிறேன்,'' என்றாள். ''ஓ... உன் பேரன் வர்ற நாளா... எனக்கு மறந்துடுச்சு. வயசாயிடுச்சுல்ல... அதான் வரவர எல்லாம் மறந்து போகுது,'' என்றவள், மெல்ல நடந்து ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தாள். வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. மூன்று வயது ...

படித்ததில் பிடித்தது :) --தாத்தா - பாட்டியர் விரோதிகளா?

Posted: 02 Aug 2015 12:48 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

நண்பர்கள் தின வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளலாம் வாருங்கள் :)

Posted: 02 Aug 2015 12:40 PM PDT

இனிய நண்பர்களுக்கு , இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்                                

விளையாட முடியாத பந்து - அது என்ன?

Posted: 02 Aug 2015 12:38 PM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

தீர்ப்பு - ராஜேஷ்குமார்

Posted: 02 Aug 2015 12:25 PM PDT

http://www.mediafire.com/download/zvt9caan7pmujoa/Theerpu.pdf என்றும் அன்புடன் செல்லா

தனித்திரு விழித்திரு - ராஜேஷ்குமார்

Posted: 02 Aug 2015 12:25 PM PDT

http://www.mediafire.com/download/gvx5qqody2s35su/Thanithiru+VIizhithuru.pdf என்றும் அன்புடன் செல்லா

மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே - ராஜேஷ்குமார்

Posted: 02 Aug 2015 12:24 PM PDT

http://www.mediafire.com/download/fjcr5n641b8y9u9/Mela+Mela+Ennai+Kolathey.pdf என்றும் அன்புடன் செல்லா

திரும்பி வா வசந்தமே - சுபா

Posted: 02 Aug 2015 12:23 PM PDT

http://www.mediafire.com/download/oywfwavxtja0tsg/Thirumbi+Vaa+Vasanthamey.pdf என்றும் அன்புடன் செல்லா

உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 02 Aug 2015 11:57 AM PDT

வெ.இறையன்பு - உன்னோடு ஒரு நிமிஷம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/939l22l9243v8ln/unnodu+oru+nimisam+ebook.pdf

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Posted: 02 Aug 2015 11:49 AM PDT




ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 02 Aug 2015 10:51 AM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

இந்தியா - இஸ்ரேல் கூட்டு முயற்சியில் உருவான பராக் 8 ஏவுகணை

Posted: 02 Aug 2015 10:28 AM PDT

இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியால் பராக்–8 ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாயும் இந்த ஏவுகணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் சோதனை இஸ்ரேலில் நடத்தப்பட்டது. தற்போது அந்த ஏவுகணையில் சில மாற்றங்களை இந்திய கடற்படை அதிகாரிகள் செய்துள்ளனர். இதையடுத்து இம்மாதம் இஸ்ரேல் கடற்படை கப்பலில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளது. இந்த சோதனை முழு வெற்றி அடையும்பட்சத்தில் செப்டம்பர் மாதத்துக்குள் இந்திய கடற்படை கப்பலில் இருந்து பராக்–8 ஏவுகணை ...

புத்தகம் தேவை

Posted: 02 Aug 2015 10:13 AM PDT

ஹிட்லர் எழுதிய ( mein Kampf) எனது போராட்டங்கள் புத்தகம் தமிழில் பிடிஎப் வடிவில் தேவை..

திருப்பாவை 29

Posted: 02 Aug 2015 09:35 AM PDT

தமிழ் ஆன்மீக செறிவுள்ள ஒரு மொழி . வள்ளலார் கூட தமிழ் ஒரு ஆத்மாவை எளிதில்  இறைவனுடன் ஐக்கியம் ஏற்படுத்திக்கொடுக்கும் என்று கூறியுள்ளார் . சமஸ்கிரதம் தாய் மொழி என்றால் தமிழ் தந்தை மொழி என்றுள்ளார் வார்த்தைகள் அதை யார் உச்சரித்தாரோ அவருக்கும் இறைவனுக்கும் உள்ள அருள் தொடர்பு அதிர்வை அப்படியே இழுத்து வைத்துக்கொள்ளும் . அதனால்தான் கேட்டல் ; அதுவும் ஞானிகள் பக்தி சுவை உணர்வு சொட்ட பாடிய தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திருவெம்பாவை , திருப்புகழ் , கந்தரலங்காரம் , கந்தர் அநுபூதி , கந்தர்கோட்ட ...

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..."காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும்

Posted: 02 Aug 2015 09:31 AM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழா..

Posted: 02 Aug 2015 03:28 AM PDT

கலைஞர்நகர் இலக்கிய வட்டத்தில் இன்று (02.08.15) நடந்த கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழாவில்.. கு.சா.கி. அவர்களின் மகன், மகள்கள், பேயர்த்திகள் என்று குடும்ப உறுப்பினர்கள் பங்கு கொண்டனர். ஆமாம். கு.சா.கி. யார்? "குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி காண்பதென்பதேது" என்று சி.எஸ்.ஜெ. அவர்களைப் பாட வைத்து அதற்கு எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்து நிம்மதி வேண்டுமானால் குற்றங்கடிந்து வாழ வேண்டும் என்று திரைப்படப் பாடலால் அறிவுறுத்தியவர். சிறப்பு விருந்தினர் ...

மார்பகத்தால் போலீஸ்காரரை தாக்கியதாக பெண்ணுக்கு சிறை:

Posted: 02 Aug 2015 02:49 AM PDT

- ஹாங்காங், ஆக. 2- - சீனாவில் இருந்து ஹாங்காங் நாட்டுக்குள் கள்ளத்தனமாக சரக்குகளை கொண்டுவந்து விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் உள்ளூர் மக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சான் காப்போ என்பவரை ங் லாய் யிங்(30) என்ற பெண் தனது மார்பகத்தால் போலீசாரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டார். -- அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் மூன்றரை மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு அங்குள்ள பெண்களையும், ...

"ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை': பிரிட்டன் வரலாற்று நிபுணர் கருத்து

Posted: 02 Aug 2015 01:48 AM PDT

- இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது எனவும், அவர் தனது மனைவியுடன் ஜெர்மனியிருந்து தப்பி விட்டதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று நிபுணர் ஜெரார்டு வில்லியம்ஸ் கூறியுள்ளார். - இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகளிடம் ஜெர்மனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தனது மனைவி இவா பிரானுடன் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. - எதிரிகளின் கைகளில் அவர்களது உடல்கள் கிடைத்துவிடக் ...

பேசா மனிதம்...!! -Mano Red

Posted: 02 Aug 2015 01:17 AM PDT

அதென்ன அவசரமோ...? எல்லோரும் போலவே முண்டியடித்து முன்னால் நின்று பாட்டிலை வாங்கி பிசகாமல் திருகி முட்டக் குடித்து பின் நகர்ந்தான்..!! மதுவாசம் சும்மா இல்லை ஆவியில் புகுந்து வெய்யில் காற்றில் வேர்வையில் கலந்து மிச்சமிருந்த உயிருடன் சேர்த்து வெளியான போது காற்றும் கிறங்கியிருக்கும்..!! ஒற்றை ஆள் தனியாக வரும் போதே தள்ளி ஓடும் இந்த மனிதம், தள்ளாடி வரும் அவனை தன்பக்கம் இழுக்கவா போகிறது..?? வழிவிடுகிறேன் என்று வழிதவறியது மனிதாபிமானம்...!! மிச்ச சொச்சமிருந்த மானமும் ஆடையுடன் ...

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Posted: 02 Aug 2015 12:34 AM PDT

நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ...

காயத்ரி - சுஜாதா (தெளிவான மின்னூல்)

Posted: 02 Aug 2015 12:34 AM PDT

1970 களில்இ தினமணி கதிரில் சுஜாதாவால் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது இந்த நாவல். எழுத்தாளர் ஒருவருக்கு பழைய புத்தகக்கடையில் விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட ஒரு நோட்டு கிடைக்கிறது. புதிதாக மணமுடித்து வரும் ஒரு பெண் தனது புகுந்தவீட்டில் இருப்பவர்களின் மர்மமான நடவடிக்கைகளை எழுதி வைத்து தன்னைக் காப்பாற்றுமாறு கோருகிறாள். எழுத்தாளர்இ வக்கீல் கணேஷிடம் உதவி கேட்கிறார். அந்த மர்ம வீட்டில் நடந்தது என்னஇ அப்பெண்ணை மீட்டார்களா என்பதே கதை. இப்புதினம்இ 1977 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. ...

அசின் நடித்த ஆல் இஸ் வெல் திரைப்படம்...

Posted: 02 Aug 2015 12:25 AM PDT

மின்சாரம் இன்றி இயக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு முறை...!!

Posted: 02 Aug 2015 12:10 AM PDT

சானியாவுக்கு கேல் ரத்னா விருது: விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை

Posted: 02 Aug 2015 12:06 AM PDT

- புதுடெல்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த சானியா (29), உலக தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக கேல் ...

IIT - பயிற்சி பள்ளி பாட்னா

Posted: 01 Aug 2015 11:49 PM PDT

இப்படி ஒரு பயிற்சி பள்ளி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆசை : பாட்னா நகரில் ஒரு கணித ஆர்வலர் மற்றும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி நடத்தும் IIT பயிற்சி வகுப்புகள். சூப்பர் 30 : ராமானுஜன் ஸ்கூல் ஆப் மதமடிக்ஸ் அதன் பெயர். 2003 ஆண்டு தொடங்கி பல ஏழை மாணவர்களை IIT  மற்றும் IISC அனுப்பி வருகிறது. பல விருதுகளை மற்றும் பல்வேறு  அங்கிகாரம் பெற்று உள்ளது. 2010 வரை 212 மாணவர்களை நுழைவு தேர்வு வெற்றி பெற செய்து உள்ளது. நன்றி : http://super30.org

அப்துல் கலாம் இறந்த பின்னும் உயிர்ப்புடன் இருக்கும் அவரின் டிவிட்டர் பக்கம்!!

Posted: 01 Aug 2015 11:26 PM PDT

ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டோர் பின்தொடரும் அப்துல் கலாமின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தின் பெயர் "In memoryof Dr.Kalam" என மாற்றப்பட்டுள்ளது. கலாமின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இனி அவரின் கருத்துக்கள், மேற்கோள்கள், அறியப் புகைப்படங்கள் ஆகியவை பகிரப்படும் என அப்துல் கலாமின் நெருங்கிய உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங் கூறியுள்ளார். மேலும் அவரது டிவிட்டர் கணக்கு மூலம் அவர் வலியுறுத்திய கொள்கைகள், இந்தியாவை பற்றிய அவரது கனவுகள், தொலைநோக்கு சிந்தனைகள் ஆகியவற்றையும் தொடர்ந்து ...

சுஜாதா சிறுகதைகள் - சுஜாதா

Posted: 01 Aug 2015 11:25 PM PDT

http://www.mediafire.com/download/bukgqb96xbs3qtd/Sujatha+Sirkathaikal.pdf என்றும் அன்புடன் செல்லா

அனுமதி - சுஜாதா (தெளிவான மின்னூல்)

Posted: 01 Aug 2015 11:24 PM PDT

http://www.mediafire.com/download/9ipy484716pzndx/Anumathi.pdf என்றும் அன்புடன் செல்லா


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™