ஈகரை தமிழ் களஞ்சியம் |
- செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்
- மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது
- செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான 35 பெண்கள்….
- பித்தப் பூக்கள்...!!
- டமால்… டுமீல்… (ஜே.எஸ். ராகவன்)
- கம்ப ரசம்
- காதல் செடி !
- மாறு வேடத்தில் கிளம்பி விட்ட மர்மப்படை…!
- இந்திர குஷ்பு
- என் கணவன்
- ப்ரொபஷனல் கில்லர் - எண்டமூரி விரேந்திரநாத் நாவலை டவுன்லோட் செய்ய .
- க்றீச் க்றீச் க்றீச்- ஸ்ரீவேணுகோபாலன் நாவலை டவுன்லோட் செய்ய .
- உதவ முடியுமா
- மதசார்பற்ற வலைப்பதிவர்கள் எல்லை மீறக் கூடாது: வங்கதேச போலீஸ் அறிவுரை
- வீரபாண்டியன் மனைவி - அரு.ராமநாதன்
- மோடி எழுதிய 3 புத்தகங்கள் வெளியீடு
- விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா..
- நுனிப் புல் திண்போமா ?
- ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றமே ஜனநாயகத்தை வளப்படுத்தும்: பிரணாப் முகர்ஜி
- லலித் மோடிக்கு மனிதாபிமான உதவியை ரகசியமாக செய்தது ஏன்?- சுஷ்மாவுக்கு ராகுல் கேள்வி
| செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார் Posted: 11 Aug 2015 02:23 PM PDT காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத் தில் செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் எனும் பெயரில் இயங்கி வரும் கருணை இல்லம் மீது, அந்த பகுதி மக்கள் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் அருகே உத்திர மேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் கருணை இல்லம். கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த இல்லத்தில் 180 முதியவர்கள், 15 பணி யாளர்கள் இருப்பதாக சொல் கிறார் அங்கு பணிபுரியும் திண்டுக் கல்லைச் சேர்ந்த ஆறுமுகம். ... |
| மது அருந்தும் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது Posted: 11 Aug 2015 02:19 PM PDT மது அருந்துவோர் 30 சதவீதம் பேருக்கு மனநோய் ஏற்படுகிறது. அதனால் சமூகத்தில் இன்று விவாகரத்து, தற்கொலை, கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக மனநல மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் போதிய விழிப் புணர்வு இல்லாததால், சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள்தான் மன நோயாளிகள் என சமூகத்தில் நினைக்கப்பட்டது. 'நிரூபிக்கப் படாத, உண்மையில் நிகழ்ந்திராத ஒரு விஷயத்தை, அது உண்மை யில் நடக்கிறது என்ற அசைக்க முடியாத எண்ணம் கொண்டிருப் பவர்கள்கூட' மனநோயாளிகள் தான் என மருத்துவ ... |
| செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான 35 பெண்கள்…. Posted: 11 Aug 2015 02:13 PM PDT - நியூயார்க் பத்திரிகையின் அட்டையில் அமெரிக்க காமெடியன் பில் காஸ்பியால் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளான 35 பெண்களின் படம் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த பில் கிளின்டன் குஷியுடன் 'அது!' என்று பாராட்டினாரா? … முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் இரண்டாவது காருக்கும் அரசிடமிருந்து பெட்ரோல் கேட்கிறார். அப்துல் கலாம் உட்கார்ந்து அலங்கரித்த நாற்காலியே இவரை மாற்றவில்லை என்றால் என்னத்தைச் சொல்ல! *** எழும்பூர் ஹால்ஸ் சாலைக்குத் தமிழ்ச் சாலை என்று பெயர் மாற்றம். கல் தோன்றி மண் ... |
| Posted: 11 Aug 2015 02:10 PM PDT காதல்மரம்…!! * பொழுதடைவதற்குள் வந்துவிடு உனக்காகக் காத்திருப்பேன் நூறடிச் சாலை கல்பென்ஸில் அமர்ந்து ஆலமரத்தின் கீழ். அந்தப் பேரூந்தின் நேரம் தவறவிட்டுவிடாதே தவறாமல் வந்துவிடு என்னெதிரில் இருக்கும் மலையில் மெல்ல மெல்ல செஞ்சூரியன் மறைகிறான் எனக்கோ பதட்டமாகவே இருக்கிறது நீ எப்பொழுது வந்துச் சேர்வாய் என்ற எதிர்பார்ப்போடு நினைவுகள் என்னைக் கடந்து மேய்ச்சலுக்குப் போன ஆடுகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. ஊர்க்காரப் பையன்கள் என்னை விசாரித்துவிட்டுப் போகிறார்கள் எல்லா பேரூந்துகளும் ... |
| டமால்… டுமீல்… (ஜே.எஸ். ராகவன்) Posted: 11 Aug 2015 12:40 PM PDT - ரூ. 40,000 செலவில் ஹிலாரி கிளின்டன் முடி அலங்காரம் செய்து கொள்கிறாராம். வெள்ளை மாளிகைக்கு மேட்சிங்காக முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ளவா? *** பெண் டைரக்டர் இடம் பெறாத கம்பெனிகள் மீது நடவடிக்கை. வீட்டிலேதான் அவங்க கேக்கிற கேள்விகளை சமாளிக்க முடியலே. கம்பெனி போர்ட் மீட்டிங்கிலுமா என்று தயங்குகிறார்களா? *** மது விற்பவர்கள், குடிப்பவர்களைத் துடைப்பத்தால் விளாச பீகாரில் மகளிர் பஞ்சாயத்து முடிவு. ஊறுகாய், வடை, சில்லி சிக்கன்னு சைட் டிஷ் விற்பவர்களும் இந்தத் தாக்குதலில் ... |
| Posted: 11 Aug 2015 12:17 PM PDT - பழ ரசம் பருகியிருப்பீர்கள். மிளகு ரசம் பருகியிருப்பீர்கள். இன்று சிறிது கம்ப ரசம் பருகுவோமா? கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி. பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்! வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான். தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி . இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான். இராமனை ... |
| Posted: 11 Aug 2015 12:03 PM PDT பெண்களே ! பேசுங்கள் ! வாய் வலிக்கப் பேசுங்கள் ! பேசுவதற்கு உங்களுக்கு சொல்லியா தரவேண்டும் ? ஊர்வம்பு பேசாத நாளெல்லாம் பிறவாத நாளல்லவா உங்களுக்கு ! எவளோ ஒருத்தி யாரோ ஒருவனுடன் ஓடிப்போனால் அவ்வளவுதான் ! சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல அம்மம்மா ! கண் , காது , மூக்கு வைத்து கதை கட்டுவதில் கைதேர்ந்தவர்கள் அல்லவா நீங்கள் ! ஊர்ப்பெண்களே ! என் காதலைப் பற்றியும் பேசுகிறீர்கள் ! என் காதலனைப் பற்றியும் பேசுகிறீர்கள் ! குற்றமில்லா எங்கள் காதலை என் அன்னையிடம் பற்ற வைத்தீர்கள் ... |
| மாறு வேடத்தில் கிளம்பி விட்ட மர்மப்படை…! Posted: 11 Aug 2015 12:01 PM PDT - இந்தக் கோலம் மாறுவேடப்போட்டிக்காக அல்ல! தீவிரவாத வேட்டைக்காக! பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்துவிட்ட அரிதாரம் பூசிய அவதாரங்கள் – நாங்கள்! இது எங்களின் என் கவுண்டர் அல்ல – கவுண்ட்டர்! – வெ.பாண்டுரங்கள் – ——————————— – குடிகார அப்பன்களை திருத்திடவே மாறு வேடத்தில் கிளம்பி விட்டதோ மர்மப்படை வெப்பன்களோடு…! – ரிசிவந்தியா – ———————– என்ன ஆச்சரியமாய் வாய் பிளந்து பார்க்கிறான் சிறுவன்… ஒரு வேளை எதிரே கடவுள் மண்டியிட்டு கிடக்கிறாரோ..? – பெ.பாண்டியன் – —————————- -குமுதம் |
| Posted: 11 Aug 2015 12:00 PM PDT இந்திர குஷ்பு சென்னை: கோடு போட்டால் ரோடு போடும் மக்கள் நிறைந்தது நம்ம தமிழகம். இந்திரா காந்தி போல இருக்கிறார் குஷ்பு என்று சொன்னாலும் சொன்னார்கள் இதோ போட்டோவே போட்டு விட்டார்கள் பேஸ்புக்கில். போட்டோ போட்டதோடு நிற்காமல், குஷ்புவுக்குப் புதுப் பெயரும் சூட்டி விட்டார்கள்.. அதாவது இந்திர குஷ்புவாம். குஷ்பு வடிவில் அன்னை இந்திரா காந்தியைப் பார்க்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை வைத்து இந்தப் புதுப் படத்தை உருவாக்கியுள்ளனர் போலும். இந்த போட்டோஷாப் மட்டும் ... |
| Posted: 11 Aug 2015 11:58 AM PDT பரபரப்பான வாழ்க்கையில் பக்குவமாய் பந்தி வைக்க மறந்தாலும் பச் என்று சொல்லாமல் உணவு அருந்துவாயே!! அத்தான் என்று அழைத்தால் அத்தனை கோபங்களையும் மறந்து போவாயே!!! பணிச்சுமையால் பக்கத்தில் வரவில்லை என்றாலும் பாசத்தோடு வருடுவாயே!! காமம் மட்டுமே காதல் அல்ல என்பதை நொடிக்கொரு தடவை நினைவூட்டுவாயே!!! அதிகாலையில் நீ தரும் ஒற்றை முத்தமே ஆயுளுக்கும் ஆசையும் அன்பையும் வளர்க்குமே!! இதற்கு பெயர் தானோ ""மணாளனே மங்கையின் பாக்கியம்" |
| ப்ரொபஷனல் கில்லர் - எண்டமூரி விரேந்திரநாத் நாவலை டவுன்லோட் செய்ய . Posted: 11 Aug 2015 11:56 AM PDT எண்டமூரி விரேந்திரநாத் - ப்ரொபஷனல் கில்லர் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . எண்டமூரி விரேந்திரநாத்- சுசீலாகனக துர்கா டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/z13rkelx55crcj1/Professional+killer+Endamoori.pdf |
| க்றீச் க்றீச் க்றீச்- ஸ்ரீவேணுகோபாலன் நாவலை டவுன்லோட் செய்ய . Posted: 11 Aug 2015 11:56 AM PDT ஸ்ரீவேணுகோபாலன் - க்றீச் க்றீச் க்றீச் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/utaa1auk7fc9ksp/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+.pdf |
| Posted: 11 Aug 2015 06:30 AM PDT என்னிடம் சில அருமையான புத்தகங்கள் உள்ளது.. அதை மின்னூலாக்கி ஈகரையில் தரவேற்றம் செய்வது எப்படி என சொல்ல முடியுமா..செயலிகள் கட்டாயம் என்றால் பெயர் குறிப்பிடவும்.. நன்றி உறவுகளே.. |
| மதசார்பற்ற வலைப்பதிவர்கள் எல்லை மீறக் கூடாது: வங்கதேச போலீஸ் அறிவுரை Posted: 11 Aug 2015 05:54 AM PDT - இடது: கொல்லப்பட்ட எழுத்தாளர் ஆவ்ஜித் ராய். வலது: மனைவி ரஃபீதியா. | கோப்புப் படம். ----------------------------------------------------------- மதசார்பற்ற கருத்துக்களை எழுதும் வலைப்பதிவர்கள் தங்களது எல்லையை மீற வேண்டாம் என்று வங்கதேச போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "வலைப்பதிவர்கள் எந்த ஒரு மத நம்பிக்கையுடையவர்களையும் புண்படுத்தக்கூடாது. தங்களது எல்லையை மீறி எழுதக் கூடாது. சுதந்திர எழுத்தாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் நபர்கள் ... |
| வீரபாண்டியன் மனைவி - அரு.ராமநாதன் Posted: 11 Aug 2015 12:40 AM PDT பாகம் : 01 பாகம் : 01 பாகம் : 02 பாகம் : 02 பாகம் : 03 http://www.mediafire.com/download/op9h33jy09ig3st/Veerapandiyan+Manaivi+part+III.pdf என்றும் அன்புடன் செல்லா |
| மோடி எழுதிய 3 புத்தகங்கள் வெளியீடு Posted: 10 Aug 2015 10:01 PM PDT பிரதமர் நரேந்திர மோடி எழுதிய "சாக்ஷி பாவ்', "ஜோதி புஞ்ச்', "சோஷியல் ஹார்மனி' ஆகிய 3 புத்தகங்கள், பிரதமர் மோடி குறித்து பத்திரிகையாளர் கிஷோர் மக்வாணா எழுதிய "மோடி: சராசரி குடிமகனின் பிரதமர்' என்ற புத்தகம் ஆகியவற்றின் வெளியீட்டு விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. புத்தகங்களை வெளியிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் குணநலன்கள் குறித்த உணர்ச்சிகர அம்சங்கள் மட்டுமல்லாது, சராசரி மக்களின் மீது அவர் காட்டிய அக்கறை குறித்தும், அவருடைய ... |
| விண்டோஸ் 10 ஒருமுறை அப்கிரேடு செய்தால் போதுமா.. Posted: 10 Aug 2015 08:28 PM PDT ஈகரை உறவுகளே.. ஒரு சந்தேகம் கேட்க விரும்புகிறேன். தெரிந்தவர்கள் உதவுங்கள். என்னுடையது ஹெச்.பி நிறுவனத்தின் லேப்டாப். அதில் ஒரிஜினல் விண்டோஸ்7 ஹோம் பேசிக் உள்ளது. இப்போது புதிதாக வெளியான விண்டோஸ் 10 - ஐ நான் அப்கிரேடு செய்துவிட்டபிறகு. நான் ரீஸ்டோர் செய்ய வேண்டிவந்தால். ஏற்கனவே D டிரைவில் பேக்கப்பாக இருந்த விண்டோஸ் 7 மறுபடி கிடைக்குமா. அல்லது அந்த பேக்கப் விண்டோஸ் 10 ஆக மாறிவிடுமா. அப்படி விண்டோஸ் 7 மறுபடி கிடைத்தால் விண்டோஸ் 10 மறுபடி அப்கிரேடு செய்யவேண்டி வருமா. ரீஸ்டோர் செய்தாலும் அப்கிரேடு ... |
| Posted: 10 Aug 2015 08:15 PM PDT நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ... |
| ஆக்கப்பூர்வமான நாடாளுமன்றமே ஜனநாயகத்தை வளப்படுத்தும்: பிரணாப் முகர்ஜி Posted: 10 Aug 2015 07:49 PM PDT - ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் நாடாளுமன்றத்தின் மூலமே நாட்டின் ஜனநாயகம் செழிக்கும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். – நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், பிரணாப் முகர்ஜி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். ராமாயணத்தை கன்னட மொழியில் "ராமாயண மஹான்வேஷணம்' எனும் கவிதை நூலாக இயற்றியதற்காக மத்திய முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு "சரஸ்வதி சம்மான்' இலக்கிய விருது வழங்கும் விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. – விழாவைத் ... |
| லலித் மோடிக்கு மனிதாபிமான உதவியை ரகசியமாக செய்தது ஏன்?- சுஷ்மாவுக்கு ராகுல் கேள்வி Posted: 10 Aug 2015 06:39 PM PDT விசா விவகாரத்தில் லலித் மோடிக்கு ரகசியமாக உதவி செய்தது ஏன் என்பது குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கடந்த வாரம் மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஐந்து நாட்கள் முடிவுற்ற நிலையில், இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவை திரும்பினர். லலித் மோடி சர்ச்சை, வியாபம் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |