Tamilwin Latest News: “நீதித்துறைக்கு மோசமான களங்கத்தை ...” plus 17 more | |
- நீதித்துறைக்கு மோசமான களங்கத்தை ...
- தேசிய கல்விக் கொள்கையொன்று ...
- வடக்கில் தனி இராச்சியம் அமைப்பது ...
- விருப்பு வாக்கு தொடர்பான ...
- பிரிட்டன் நீதிமன்றின் ...
- சுனாமியில் காணாமற்போன ...
- குடியுரிமை இழக்கும் நிலையில் ...
- தமிழ் மக்கள் உறுதியாக உள்ளார்கள் - ...
- அக்கரைப்பற்றில் கலையரசன் ...
- இலங்கைக்கு எதிரான மில்லியன் ...
- இலங்கையை ஒயிட்வாஷ் செய்தால் ...
- இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ...
- 42 வயதிலும் கலக்கல்: லியாண்டர் ...
- மனைவிகளின் மோதலால் அவுஸ்திரேலிய ...
- 28 ஆண்டுகளுக்கு முன்பே எதிரணிக்காக ...
- சானியா மிர்சாவுக்கு அபராதம்: ...
- இலங்கையை வீழ்த்த புதிய திட்டம்: ...
- இந்து கடவுளை அவமதித்த டோனி! ...
| நீதித்துறைக்கு மோசமான களங்கத்தை ... Posted: 11 Aug 2015 05:54 PM PDT மத்திய வங்கிக் கட்டிடத்துக்கு பிரபாகரன் குண்டுத் தாக்குதல் நடத்திய போதும் வீழ்த்த முடியாது போன நாட்டின் பொருளாதாரத்தை இன்றைய அரசாங்கம் பிணைமுறி விநியோகத்தின் மூலம் வீழ்த்தி இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். |
| தேசிய கல்விக் கொள்கையொன்று ... Posted: 11 Aug 2015 05:42 PM PDT இலவசக் கல்வி முறைமையை பாதுகாக்கும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையொன்று அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
| வடக்கில் தனி இராச்சியம் அமைப்பது ... Posted: 11 Aug 2015 05:39 PM PDT வடக்கில் தனி இராச்சியம் அமைப்பது யுகத் தேவையாகும் என வட மாகாண கல்வி அமைச்சர் ரீ. குருகுலராஜா தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Aug 2015 05:35 PM PDT விருப்பு வாக்கு தொடர்பான சர்ச்சைகளை தடுக்க புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. |
| Posted: 11 Aug 2015 05:30 PM PDT பிரிட்டன் நீதிமன்றின் தீர்ப்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| Posted: 11 Aug 2015 05:13 PM PDT சுனாமியின் போது 9 வயதில் காணாமல் போன சிறுவன் தற்போது 21 வயது இளைஞராக 11 வருடங்களின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. |
| குடியுரிமை இழக்கும் நிலையில் ... Posted: 11 Aug 2015 01:03 PM PDT சுனாமி நிதியத்தில் மோசடி மேற்கொண்டார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமை பறிக்கப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். |
| தமிழ் மக்கள் உறுதியாக உள்ளார்கள் - ... Posted: 11 Aug 2015 12:51 PM PDT எமது நிலைப்பாட்டின் நியாயத்தை நிதானமானவர்கள் எற்றுக்கொள்ளக்கூடிய நிலையில், நிதானமற்றாவர்கள் அதனை விமர்சிக்ககூடிய நிலைமையுமே உள்ளது. |
| Posted: 11 Aug 2015 12:33 PM PDT இன்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரப்பணிக்காகச் சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் த.கலையரசன் ஆதரவாளர்கள் மீது ரெலோ சார்பாக போட்டியிடும் ரொபின் ஆதரவாளர்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்கள். |
| இலங்கைக்கு எதிரான மில்லியன் ... Posted: 11 Aug 2015 10:34 AM PDT இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயகத்தில் அவுஸ்றேலியாவின் பசுமைக்கட்சிப் பிரதியான செனற்ரர் லீ றிஆனோ அவர்கள் இணைந்துள்ளார். |
| இலங்கையை ஒயிட்வாஷ் செய்தால் ... Posted: 11 Aug 2015 06:26 AM PDT இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறும். |
| இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ... Posted: 11 Aug 2015 05:57 AM PDT ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு அவர்கள் தங்களது மனைவிகளை அழைத்து சென்றது தான் காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. |
| 42 வயதிலும் கலக்கல்: லியாண்டர் ... Posted: 11 Aug 2015 05:30 AM PDT இந்திய டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், முன்னணி டென்னிஸ் வீரரும், உலகத் தரவரிசையில் 3வது இடத்தில் இருப்பவருமான ஆன்டி முர்ரேயுடன் இணைந்துள்ளார். |
| மனைவிகளின் மோதலால் அவுஸ்திரேலிய ... Posted: 11 Aug 2015 02:24 AM PDT அவுஸ்திரேலிய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார். |
| 28 ஆண்டுகளுக்கு முன்பே எதிரணிக்காக ... Posted: 11 Aug 2015 01:04 AM PDT கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்காக களத்தடுப்பில் ஈடுபடுவதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 28 ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளார். |
| சானியா மிர்சாவுக்கு அபராதம்: ... Posted: 10 Aug 2015 11:22 PM PDT இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போக்குவரத்து விதிகளை மீறியதால் ஐதராபாத் போக்குவரத்து காவல்துறை அவருக்கு அபராதம் விதித்துள்ளது. |
| இலங்கையை வீழ்த்த புதிய திட்டம்: ... Posted: 10 Aug 2015 11:01 PM PDT இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட இந்திய வீரர்கள் நேற்று காலே மைதானத்தில் கடும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். |
| இந்து கடவுளை அவமதித்த டோனி! ... Posted: 10 Aug 2015 10:27 PM PDT இந்து கடவுளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனிக்கு உயர்நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |