Tamilwin Latest News: “ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் ...” plus 15 more | |
- ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் ...
- மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி. ...
- கதிர்காமக் கந்தனின் வருடாந்த ...
- மஹிந்த நாட்டை மட்டுமல்ல சு. ...
- 2016ம் ஆண்டுக்குள் தீர்வை ...
- ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் ...
- ஜனாதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை ...
- பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம். ...
- தேர்தல் செயலகத்தின் கடுமையான ...
- கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் பலி!
- ரசிகர்களை முட்டாளாக்குகிறதா ஐ.பி. ...
- அடுத்த ஐ.பி.எல் கண்டிப்பாக ...
- ஒரு நாள் ஆசிரியராக மாறிய டோனி
- சோதனையில் டோனி: எந்த அணியில் கரை ...
- தமிழ்த் தேசிய அடையாளத்தோடு ...
- கிரிக்கெட்டில் உள்ள தந்திரங்களை ...
| ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் ... Posted: 16 Jul 2015 05:41 PM PDT ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். |
| மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி. ... Posted: 16 Jul 2015 05:27 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக, ஜே.வி.பி கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது. |
| கதிர்காமக் கந்தனின் வருடாந்த ... Posted: 16 Jul 2015 05:22 PM PDT வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. |
| மஹிந்த நாட்டை மட்டுமல்ல சு. ... Posted: 16 Jul 2015 05:13 PM PDT நாட்டை மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் நாசமாக்கியுள்ள மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தவறிவிட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். |
| Posted: 16 Jul 2015 04:57 PM PDT தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
| ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் ... Posted: 16 Jul 2015 04:46 PM PDT அரசியல் கட்சிகள் நடத்தும் மக்கள் பேரணிகள், வாகனப் பேரணிகளை "சூட்" பண்ணுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவற்றை புகைப்படம் பிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். |
| ஜனாதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை ... Posted: 16 Jul 2015 04:33 PM PDT இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்புடைய ஸ்ரீலங்கா பிக்குகளின் அமைப்பின் தலைவர் வட்டினாபஹா சோமானந்த தேரர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். |
| பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம். ... Posted: 16 Jul 2015 04:22 PM PDT எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படும். பிரதமர் பதவி யாருக்கு வழங்குவதென எம். பிகள் அன்றி ஜனாதிபதியே தீர்மானிப்பர். நல்லாட்சிக்கு ஜனாதிபதியின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் ஐ. தே. க பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். |
| தேர்தல் செயலகத்தின் கடுமையான ... Posted: 16 Jul 2015 11:16 AM PDT யார் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்புக்கள் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது முன்னை நாள் ஜனாதிபதியாகட்டும், இந்நாள் ஜனாதிபதியாகட்டும் எல்லோருக்குமே பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார் |
| கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் பலி! Posted: 16 Jul 2015 10:19 AM PDT கிணற்றுக்குள் தவறி விழுந்து ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். |
| ரசிகர்களை முட்டாளாக்குகிறதா ஐ.பி. ... Posted: 16 Jul 2015 08:53 AM PDT ஐ.பி.எல்லின் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். |
| அடுத்த ஐ.பி.எல் கண்டிப்பாக ... Posted: 16 Jul 2015 06:24 AM PDT சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கெதிராக வந்த தீர்ப்பினால் அடுத்த ஐ.பி.எல் கேள்விக்குறியாகியுள்ளது. |
| Posted: 16 Jul 2015 01:35 AM PDT ஜார்க்கண்ட மாநிலத்தில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்களுக்கு இந்திய அணித்தலைவர் டோனி பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளார். |
| சோதனையில் டோனி: எந்த அணியில் கரை ... Posted: 15 Jul 2015 11:29 PM PDT ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. |
| தமிழ்த் தேசிய அடையாளத்தோடு ... Posted: 15 Jul 2015 11:10 PM PDT ஜேர்மனியின் தலைநகரில் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. |
| கிரிக்கெட்டில் உள்ள தந்திரங்களை ... Posted: 15 Jul 2015 11:02 PM PDT இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் இங்கிலாந்தில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |