Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனைவருக்கும்  இனிய  ரமதான் வாழ்த்துகள் :)

Posted: 16 Jul 2015 12:25 PM PDT

அனைவருக்கும்  இனிய  ரமதான் வாழ்த்துகள் ............. 17 ஜூலை வெள்ளிக்கிழமை  ரமதான் இங்கு  - சௌதி  இல் - என்று  அராப் நியூஸ் இல் போட்டுவிட்டார்கள் பனுக்கு ஸ்பெஷல் vaazththugal

பானுவும் இப்தார் விருந்தும்

Posted: 16 Jul 2015 09:40 AM PDT

பானுவும் இப்தார் விருந்தும் (விமந்தனி ஈகரை பக்கம் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது . என்னாச்சு என்ற சொல்வார் யாருமில்லை . ஒரு வேளை இப்பிடி இருக்குமோ என்ற ஒரு கற்பனையே . நல்ல வேளை ,பானு ,விமந்தனி இருவரும் இணையா நிலை ) ரம்ஜான் ஆரம்பம் ஆகி 4/5 தினம் முடிந்த ஒரு நாளில் , ஜாகீதா பானுவும் விமந்தனியும் ஈகரையில் இணைந்து இருந்த சமயம் . தீபாவளிக்கு விமன்தனி அக்கா வீட்டிற்கு போய் வந்ததில் இருந்து , ஜாகீதா பானுவிற்கு விமந்தனியை தன் வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்க ஆசை . உரையாடல் ஆரம்பம் ...

ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் pdf யாராவது தந்து உதவ முடியுமா?

Posted: 16 Jul 2015 09:18 AM PDT

ஜோசப் murphy யின் ஆழ்மனத்தின் அற்புத சக்தி தமிழ் pdf
யாராவது தந்து உதவ முடியுமா

செவ்வானம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல் வரிசை -2.

Posted: 16 Jul 2015 09:11 AM PDT

நீண்ட பயணம் செ. கணேசலிங்கனின் முதல் புதினமாகும். இது ஈழத்து புதினங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதற் பதிப்பு 1965 ல் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இரண்டாவதாக எழுதிய புதினம் சடங்கு (1966). மூன்றாவதாக எழுதிய புதினம் செவ்வானம்(1967). இம்மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த (Trilogy) ஒரே பிராந்தியத்தை, யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்ட நாவல்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் க. ...

தீக்குள் விரலை வைத்தேன் - சி. மகேந்திரன் நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 16 Jul 2015 09:10 AM PDT

தீக்குள் விரலை வைத்தால் சுடும்' என்பது யாவரும் அறிந்த உண்மை. திரு.சி. மகேந்திரன் அவர்கள் 'தீக்குள் விரலை வைத்தேன்' என்ற தலைப்பில் 335 பக்கங்களில் ஒரு நூலை எழுதியுள்ளார். படிக்கும்போது நாவலா, கட்டுரையா என்ற மயக்கமும் ஏற்படலாம். நூலின் உட்பொருள் வேறு எதுவுமில்லை; இனப் பகையால் எரிந்துகொண்டிருக்கும் இலங்கை நாட்டின் பிரயாண அனுபவங்களையே விரிவான நூலாக எழுதியுள்ளார். சி. மகேந்திரன் பற்றி : ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சி. மகேந்திரன் அந்தக் கட்சியில் ...

பாமரர் தேவாரம்

Posted: 16 Jul 2015 07:09 AM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

பால் நிறம்

Posted: 16 Jul 2015 06:46 AM PDT

நாம் எல்லோருக்கும் பாலின் நிறம் என்ன என்று கேட்டால் சட்டென்று வெள்ளை நிறம் என்பார்கள் ,ஆனால் இளம் சிகப்பு (pink) நிறத்திலும் பால் தரும் மிருகம் உண்டு என்றால் ஆச்சரியப்படுவீகளா? அம் மிருகம் நீர்யானையாகும்

ஃபிகர திரும்பிப் பார்க்க முடியலியே...!!

Posted: 16 Jul 2015 06:32 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 16 Jul 2015 06:22 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

சுய அறிமுகம்

Posted: 16 Jul 2015 05:58 AM PDT

பெயர்: கவியரசன்
சொந்த ஊர்: செங்கம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையதளம்
பொழுதுபோக்கு: மட்டை பந்து
தொழில்: ஆராய்ச்சி மாணவன்
மேலும் என்னைப் பற்றி: சொல்லும் அளவு வளரவில்லை

தைரியமா டாஸ்மாக் போய் கூலிங் பீர் வாங்கலாம்...!!

Posted: 16 Jul 2015 05:39 AM PDT

ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள்!

Posted: 16 Jul 2015 05:30 AM PDT

"ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை இரகசியங்கள் ஆசிரியர் -  டாக்டர் வெங்கனூர் பாலகிருஷ்ணன். காலங்காலமாய் நம் முன்னோர்கள் சொல்லிவருகின்ற ஆசாரங்களையும், சாஸ்த்திர சம்பிராதாயங்களையும் நம்மில் பலரும் தெரியாமலேயே பின்பற்றவும், உதறித்தள்ளவும் செய்கின்றோம். அந்த ஆசாரங்களின் பின்னணியில் ஒலிந்துள்ள அறிவியல் பூர்வமான உண்மைகளை எடுத்துச் சொல்லும் நூல் தான் "ஓலைச்சுவடி - இந்து மத ஆசார நம்பிக்கை ரகசியங்கள்"ஆதி சிவனின் அருளால், முடிந்தவரை இந்த நூலில் உள்ள அனைத்து தகவல்களையும் பதிவிட முயல்கிறேன்.. குற்றம் ...

பாதை மாறிய பழமொழிகள்..

Posted: 16 Jul 2015 05:20 AM PDT

பல ஆண்டுகளாக நம் சமுதாயத்தில், பண்பாட்டில் உருவான அனுபவங்களை, கருத்துக்களை, எண்ணங்களை நறுக்கு தெறித்தாற் போல நாலு வார்த்தைகளில் சொல்லியவை பழமொழிகள். சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன. சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை ...

நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு

Posted: 16 Jul 2015 05:17 AM PDT

சம்பவம் ஒன்று: கத்தி குத்து கந்தன்: Robert LeRoy Ripley (December 25, 1893 - May 27, 1949)   அமெரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுவதும் நடக்கும் பல அதிசய உண்மை நிகழ்வுகளை தொகுத்து "Ripley's Belive it or not" என்று செய்தித்தாளில் கார்டூனாக வரைந்து, வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பல நடத்தி புகழ் பெர்ற்றவராவர்.அவர் ஆரம்பித்து வைத்த "Ripley's Belive it or not" இன்றும் பலர் தொடர்ந்து எழ்திக்கொண்டிருக்கின்றனர். அந்த தொகுப்புகள் சிலவற்றை இங்கே காண்போம். 1.ஜூலியா ...

பாட்டி

Posted: 16 Jul 2015 05:01 AM PDT

யாமறிந்த உறவுகளில் பாட்டியின் உறவைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை-இது உண்மை! எங்கள் பாட்டிக்கு எழுபது வயதிருக்கும் தங்கநிற மேனியில் தகதகத்து ஜொலித்திடுவாள் அங்கமெல்லாம் சுருக்கம் ஆனாலும் தளர்வில்லை கொங்குதமிழ் பேசுவாள்;கொதப்புவாள் வெற்றிலையை வெண்ணிற சேலையுடன் இரவிக்கை இருஜோடி கண்ணிலே அணிவதற்கு மூக்குக் கண்ணாடி இடுப்பிலே சுருக்குப்பை அதில்கொஞ்சம் சில்லரை படுப்பதற்குக் கந்தல்பாய்; இடிப்பதற்குக் கல்லுரல் நடப்பதற்குக் கைத்தடி; காதிலே செவிட்டுமெஷின் அடங்கியது இவ்வளவே பாட்டியின் ...

இதுக்கு லைக் குடுக்காதவன் ரத்தம் கக்கி சாவான்….!!

Posted: 16 Jul 2015 04:55 AM PDT

தலைவர் ஃபேஸ்புக்ல சேர்ந்துட்டு பண்ற அலப்பறை தாங்கலையா…ஏன்…! – ஸ்டேட்டஸ் போட்டுட்டு, கீழேயே 'இதுக்கு லைக் குடுக்காதவன் ரத்தம் கக்கி சாவான்'னு போட்டிருக்கார்! – மகா – ———————————————- – அடுத்த படியாக முதலமைச்சசர் கனவை 2021-க்கு ஒத்தி வைத்திருக்கும் தலைவர் அவர்கள் பேசுவார்கள்…! – பெ.பாண்டியன் – ——————————————- – ஆல்ப்ஸ் மலைச்சிகரத்தில் நின்றபோது கூட அஞ்சாத எங்கள் தலைவரை, புதுப்புது ஆப்ஸ் மூலம் கலாய்த்து கலங்கவைத்து விட்டார்கள் என்பதை எண்ணும்போது… – கே.லட்சுமணன் – ——————————————– – ஓப்பன் ...

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-

Posted: 16 Jul 2015 04:46 AM PDT

மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:- சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சில மூலிகைகள் தீய வர்கள் கைகளில் சிக்கினால் பூமிக்கே பேராபத்து என்று பல மூலிகை ரகசியங்களை நம் முன்னோர்களும், சித்தர்களும் மறைத்தே வைத்துள்ளனர். அந்த மூலிகையினால் பூமிக்கு நன்மையையும் செய்யலாம் தீமையும் செய்யலாம். அப்படி பட்ட அதிசய மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சி இந்த பதிவு. தாங்களும் தங்களுக்கு தெரிந்த மூலிகை ரகசியங்களை இங்கே பதியும் படி கேட்டுக் கொள்கிறேன் - நன்றி! மூலிகை ...

யோகா செய்யும் ஹன்சிகா

Posted: 16 Jul 2015 03:37 AM PDT

நுனிப் புல் திண்போமா ?

Posted: 16 Jul 2015 03:34 AM PDT

நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ...

எனது கதைகள்

Posted: 16 Jul 2015 12:54 AM PDT

ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ...

மழையிலே நனைஞ்சாலும் ஜூஸ்தான் குடிக்கணும்...!!

Posted: 16 Jul 2015 12:54 AM PDT


-
மருமகளே, மழையிலே நனைஞ்சு வீட்டுக்கு வந்த
என்கிட்டே, ஜில்லுனு ஜூஸ் குடிக்கிறீங்களா-னு
கேட்கிறியே, ...?
-
எனக்கு இன்னமும் டீ சரியா போடத் தெரியாது,
அத்தை, அதான்....!!
-
--------------------------------------------

-தொடரும்...

எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும்..!!

Posted: 16 Jul 2015 12:23 AM PDT

மோடி எனது நண்பர்..! – தெளிவா சொல்லுங்க… நரேந்திர மோடியா…லலித் மோடியா…? – பாலாஜி கணேஷ் – —————————————– – பேச்சாளர்: ———– இப்படி ஆளுங்கட்சியையே ஒரேயடியாக ஆதரித்தால், எதிர்காலத்தில் விலையில்லா தேர்தல்தான் வரும் என வாக்காளார்களை எச்சரிக்கிறோம்..! – கிணத்துக்கடவு ரவி – ——————————————— – பேச்சாளர்: ————– இளைஞர்கள் கலாய்க்கும் டப்ஸ்மாஷே! எல்லோருக்கும் பிடித்த காமெடி பீஸே! ஆயிரம்தான் இருந்தாலும் எங்களை வழி நடத்திச் செல்லும் பிக் பாஸே! – கே.லட்சுமணன் – ————————————————- – பேச்சாளர்: ————– குளியல் ...

தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது :கிரிக்கெட் உலகின்' பாகுபலி' வங்கதேசம்!!

Posted: 16 Jul 2015 12:22 AM PDT

கிரிக்கெட்டை பொறுத்த வரை கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டு வந்த வங்கதேசம் தற்போது ஜாம்பவான் அணிகளை கூட வேட்டையாடத் தொடங்கி விட்டது. பாகிஸ்தான், இந்தியா அணிகளை தொடர்ந்து தற்போது தென்ஆப்ரிக்காவும் வங்கதேசத்திடம் தொடரை இழந்து ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிட்டாங்கில் நடந்த 3வது ஒருநாள் பகலிரவு போட்டியில் வங்கதேச அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக பந்து வீசியது.பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல்குயின்டன் டி காக் 7 ரன்னிலும் டுப்லெசிஸ் 6 ரன்னிலும் வெளியேறினர். ஆம்லா 15 ரன்னிலும் ரோசவ் ...

உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Posted: 15 Jul 2015 10:06 PM PDT

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க

பித்தப் பூக்கள்...!!

Posted: 15 Jul 2015 08:43 PM PDT

களஞ்சியம்…!!
*
என்னைத் தெரியுமென்றார்
வந்திருந்தத் தெரியாதவர்.
*
மலர் நிறைய மணம்
மடி நிறைய பணம்.
*
எழுதியிருக்கும் வாசகங்கள் தொகுத்தால்
ஆட்டோ கலைக்களஞ்சியமாகி விடும்
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™