ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அம்மான்னா சும்மா இல்லையடா !
- தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு--- ஆவணங்கள் தேவையில்லை
- மழை
- கிழக்கு வானம் - சூர்யகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .
- கடுகுப் பா !
- மதுக்கடை பிரதிநிதிகள் மாதுக்கள்
- ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன் ,ஆர் .மகேஸ்வரி ,தமிழ் மதுரா , அருணா நந்தினி , வெண்ணிலா சந்திரா,மல்லிகா மணிவண்ணன்,இந்திரா நந்தன்,லட்சுமி சுதா,காஞ்சனா ஜெயதிலகர்,ஜெய்சக்தி,பிரேமா,சத்யா ராஜ்குமார்,சுபஸ்ரீ கிருஷ்ணவேணி,இந்திரா சுப்ரமணியம்,
- காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
| Posted: 18 Jul 2015 09:31 AM PDT அம்மான்னா சும்மா இல்லையடா ! அவள்தான் நடமாடும் தெய்வமடா ! ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் ! ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே ! இரவென்றும் பகலென்றும் பாராது இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் ! ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு ஈரேழு உலகங்கள் ஈடாமோ ? உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் ! உலகத்தின் அச்சாணி அம்மாதான் ! ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே ! ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே ! எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா ! ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் ... |
| தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு--- ஆவணங்கள் தேவையில்லை Posted: 18 Jul 2015 08:55 AM PDT தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி அடையாள ஆவணங்கள் தேவையில்லை தட்கல் முறையில் ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவுக்கு வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அடையாள ஆவணங்கள் தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை, ஆன்லைன் மூலமும், ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு, பேன் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில், ... |
| Posted: 18 Jul 2015 08:37 AM PDT மழை .. சென்னையில் இப்போ மழை நீ மண்ணில் விழுவதால் மண்ணுக்கு குளுற்சியோ இல்லையோ என் மனதிருக்கு குளுற்சியா இருக்கு.. வலைகளுக்குள் வரும் எங்கள் கவலைகளை போல உன் மழை துளிகள் பூமியை மோதி தள்ள.... அந்த சத்தம்!!!!!!!! சோ வென்று சோர்வின்றி சார்வின்றி சேராக்குவாய் பூமியை!!! எங்கள் கவலைகளும் அப்படியதான் எதை தேடி மேகங்கள் அழுகின்றன? வானத்தை மறைத்து நிற்பதால் வானம் அதை விலக சொன்னதாலா? வானம்,சூரியன்,சந்திரன் எல்லாம் நீ மறைப்பாய் எங்கள் அரசியல்வாதி போல?? ஆனாலும் அவர்கள் ... |
| கிழக்கு வானம் - சூர்யகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய . Posted: 18 Jul 2015 08:30 AM PDT கோவை மண்ணிலிருந்து முப்பதாண்டுக் காலமாக எழுதி வருபவர் சூர்யகாந்தன். தமக்கிருக்கும் படைப்பாற்றலை மண் சார்ந்த மக்களுக்காக இவர் முழுவீச்சோடு பயன்படுத்தி வருகிறார். இவரது படைப்புலகம் நாவல் என்பது மட்டு மின்றிச் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல துறைகளில் பரிணமித்து நிற்கிறது. உடுமலை தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பேரவை சூர்யகாந்தனின் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடத்தி யுள்ளது. இதனை சூரியகாந்தன் அவர்களை மேலும் உற்சாகத் தோடு தொடர்ந்து இயங்க வைக்கும் ஒரு சிறு முயற்சியாகக் கொள்ள வேண்டும். நியூ செஞ்சுரி ... |
| Posted: 18 Jul 2015 06:59 AM PDT பள்ளிக்குச் செல்லாமலேயே காக்கை அறிவியல் பாடம் கற்றது ! கல்லைப் போட்டால் தண்ணீர் மேலே வரும் என்று ! ஆதியும் அந்தமும் இல்லாதது இறைவன் மட்டுமல்ல ! இடியாப்பம் கூடத்தான் ! பிரமன் எழுதிய தேர்வில் பிழையாக எழுதிய விடைத்தாள்கள் ! திருநங்கைகள் ! தேடிச்சென்று அனுபவிக்கின்ற தேவையான துன்பம் ! திருமணம் ! " ம் " என்ற எழுத்தைவிட " ன் " என்ற எழுத்தே உயர்ந்தது சித்தார்த்தன் அம்பு பட்ட பறவைக்கு அன்பு காட்டினான் ! |
| மதுக்கடை பிரதிநிதிகள் மாதுக்கள் Posted: 18 Jul 2015 05:46 AM PDT "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று ஒரு பெண் ஒரு ஆணை பார்த்து சொன்ன நாழி முதல் அவள் சாராய வியாபாரிக்கு விற்பனை பிரதிநிதி ஆகிறாள் |
| Posted: 17 Jul 2015 11:37 PM PDT 100க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ... |
| காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Posted: 17 Jul 2015 11:09 AM PDT காரல் மார்க்சு காப்பியம் ! நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! தமிழினி 67, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14. விலை : ரூ. 60 ***** நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்கள் எழுதிய பாடல்கள் கல்லூரியில் பாடமாக இருந்த போது அவற்றை மனப்பாடம் செய்து அந்தக் கவிதைகளின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது அருட்செல்வர் சங்கர சீத்தாராமன் அவர்களுக்கு. அதன் காரணமாகவே இந்த நூல் வெளிவர பண உதவிகள் செய்துள்ளார். இந்த நூலை அவருக்கு படைப்பு செய்துள்ளார். இந்த ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |