Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரமலான்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
- காரைக்குடி பகுதியில் ஜூலை 20 மின்தடை
- கடலோரப் பகுதியில் கடத்தலைத் தடுக்க தமிழக காவல் துறை கியூ பிரிவு எஸ்.பி. அதிரடி ஆய்வு
- மோசடி செய்த நகைகளை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.யிடம் புகார் மனு
- காளையார்கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
- இலங்கை அகதிகள் முகாம்களில் கடலோரக் காவல்படை ஐ.ஜி. ஆய்வு
- காரைக்குடி தமிழிசைச் சங்க இசை நிகழ்ச்சி
- ரமலான்: தொண்டியில் ஏழைகளுக்கு பொருள்கள் வழங்கும் விழா
- ராமேசுவரம் திருக்கோயிலில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சுவாமி தரிசனம்
- வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களில் புத்தாக்கப் பயிற்சி
- உசிலம்பட்டி தினசரி சந்தை பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க பூமிபூஜை
- பட்டாசு ஆலை வேன் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி
- சிவகாசியில் மாவட்ட ஹேண்ட்பால் போட்டி
- ரமலான் பண்டிகை: முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை
- சத்யா வித்யாலயாவில் ஆரோக்கிய உணவு குறித்த கலந்தாய்வு
- சாத்தூரில் சுற்றித் திரிந்த 6 சிறுவர்கள் பள்ளியில் சேர்ப்பு
- கணவர் மாயம்: மனைவி புகார்
- தமிழக தொல்லியல் கழக கருத்தரங்கு
- ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை
- ஆட்டோ மோதி அரசு ஊழியர் காயம்
- அருப்புக்கோட்டையில் கந்துவட்டி புகார்: 2 பேர் மீது வழக்கு
- பூட்டிய வீட்டில் நகை திருட்டு
- உத்தமபாளையம் கல்வி மாவட்ட சதுரங்க போட்டிகள்
- கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- தேனி மாவட்டத்தில் ரமலான் திருநாள் சிறப்புத் தொழுகை
- பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம்
- தனியார் பால் நிறுவனங்களால் பாதிப்பு:பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு
- "வாடகைத் தாய் முறைக்கு தனிச் சட்டம் இல்லை'
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: காலியிடங்கள் எவ்வளவு?
- தங்கம் விலை நிலவரம்
- கிராமந்தோறும் இயற்கை வேளாண்மைப் பொருள் விற்பனை அங்காடி
- திருவாரூரில் எண்ணெய் கிணறுக்கு தடை விதிக்க வேண்டும்: வைகோ
- குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
- தமிழக காய்கறிகள் மீதான கேரளத்தின் தடையை நீக்க வாசன் வலியுறுத்தல்
- பேராசிரியருடன் நெகிழ்ச்சியான சந்திப்பு
- துணை மருத்துவப் படிப்புகளுக்கு 19 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு
- மருத்துவமனையில் உதவித்தொகை பெற அஞ்சல் அட்டை மூலம் அழைப்பு
- பழங்கால புத்தகங்களை மறுபதிப்பு செய்ய வேண்டும்: நாஞ்சில் நாடன்
- அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க கட்சிகளிடையே போட்டி
- "மக்கள் பிரச்னைகளுக்காக திமுக, தேமுதிகவுடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தயார்'
- வைகை அணை பகுதியில் ஜூலை 20 மின்தடை
- மேற்படிப்புக்கு நிதியுதவி கோரும் அரசுப் பள்ளி மாணவி
- பாகுபலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 90 பேர் கைது
- குமரியில் கடல் சீற்றம்: படகு சேவை பாதிப்பு
- திண்டுக்கல் மாவட்டத்தில் 100 பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை
- காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு: இணையதளத்தில் முடிவுகள் வெளியீடு
- கல்லூரி மாணவிகள் பேரவைத் தேர்தல்
- மணப்பாடு கடற்கரையில் வளரும் மணல் திட்டுகளால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் அவதி
- கடம்பூர்: குடிநீர் குழாயில் மோட்டார் இணைத்தால் நடவடிக்கை
- அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்:திமுக, பாமக, காங்கிரஸ் வலியுறுத்தல்
- கனடா செல்கிறது டோர்னியர் விமான கருப்புப் பெட்டி
- தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- மதுவுக்கு எதிராக தனி இயக்கம்:பிரதமருக்கு அன்புமணி கோரிக்கை
- திருச்செந்தூர்: கட்டட அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்வதாகப் புகார்
- தூத்துக்குடி, கோவில்பட்டியில் ரமலான் சிறப்புத் தொழுகை
- கவைமக
- காயல்பட்டினத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை
- அகில இந்திய கபடி: சென்னை,மும்பை,திருவனந்தபுரம் அணிகள் சிறப்பிடம்
- சொல் தேடல் -17
- பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
- மாதா கோயில் பகுதியில் ரூ.6.26 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை
- நாசரேத் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம்
- எட்டயபுரம் வங்கியில் வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம்
- கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
- சாகுபுரம் கமலாவதி பள்ளியில் ரமலான் கொண்டாட்டம்
- பொய்யாமொழிப் புலவர்
- குளத்துவாய்பட்டி அகதிகள் முகாமில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
- குடவோலைச் சீட்டும் குலுக்கல் சீட்டும்
- சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் மறியல்
- இந்தவாரம் கலாரசிகன்
- குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: கொட்டாரத்தில் 37.5 மி.மீ. பதிவு
- வியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
- ரமலான் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- ஜூலை 26-இல் உண்ணாவிரதம்: லாலுவுடன் சரத் யாதவ் பங்கேற்பு
- வீடு புகுந்து 7 பவுன் நகை பறிப்பு
- நாகர்கோவில்
- என்னதான் நடக்கிறது இலங்கையில்...? ராஜபட்சவின் பலமும் சிறீசேனாவின் பலவீனமும்
- நலத்திட்ட உதவி வழங்கும் விழா
- மத்திகோடு ஊராட்சியில் ச.ம.க. கொடியேற்று விழா
- கடந்த ஆண்டில் 5,650 விவசாயிகள் தற்கொலை!
- "பாகிஸ்தானில் வீழ்த்தப்பட்ட உளவு விமானம் சீனத் தயாரிப்புதான்'
- விவசாய மானியத்துக்கு ஆதார் எண் அவசியம்: வேளாண்மைத் துறை உத்தரவு
- தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 5 மாவோயிஸ்டுகள் கைது
- இந்தியாவில் நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற பல கோடி லஞ்சம்
- பெண் நோயாளியை தள்ளிவிட்ட 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம்
- பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சு நடத்துவோம்
- குஜராத் ரத யாத்திரை:பிரதமர் மோடி வாழ்த்து
- பாகிஸ்தான் ஆதரவு கோஷம்:7 பேர் மீது தேசத் துரோக வழக்கு
- குமாரபுரத்தில் மனுநீதி நாள் முகாம்
- ரமலான் தொழுகை:முஃப்தி, ஒமர் பங்கேற்பு
- நாகர்கோவிலில் ஜூலை 20 மின் தடை
- புரி நவகளேபர ரத யாத்திரை கோலாகலத் தொடக்கம்
- பொது நல வழக்குக்கு ரூ.50,000 வைப்பு நிதி:மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
- கணிதப் போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களால் அமெரிக்கா வெற்றி
- அதிமுக நிர்வாகிக்கு மருத்துவ நிதியுதவி
- தில்லி மகளிர் ஆணைய தலைவியாக ஸ்வாதி மாலிவால் பதவியேற்பு
- லக்வியின் குரல் மாதிரியை ஆதாரமாக பயன்படுத்த முடியாது
- 10,000 பேருந்துகளை நிறுத்த 500 ஏக்கர் நிலம்: டிடிஏவுக்கு தில்லி அரசு கடிதம்
| ரமலான்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை Posted: 18 Jul 2015 01:20 PM PDT சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினர். பின்னர், ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். |
| காரைக்குடி பகுதியில் ஜூலை 20 மின்தடை Posted: 18 Jul 2015 01:19 PM PDT காரைக்குடி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 20) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது. |
| கடலோரப் பகுதியில் கடத்தலைத் தடுக்க தமிழக காவல் துறை கியூ பிரிவு எஸ்.பி. அதிரடி ஆய்வு Posted: 18 Jul 2015 01:16 PM PDT ராமேசுவரம், தனுஸ்கோடி கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு குறித்தும், கியூ பிரிவு போலீஸார்களுடன் ஆலோசணை செய்து தமிழக காவல்துறை கியூ பிரிவு கண்காணிப்பாளர் பவானீஸ்வரி சனிக்கிழமை இரவு அதிரடி ஆய்வு செய்தார். |
| மோசடி செய்த நகைகளை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்டோர் எஸ்.பி.யிடம் புகார் மனு Posted: 18 Jul 2015 01:15 PM PDT சிவகங்கை அருகே நாடமங்கலம், உத்திகுளம், பூவாரி கிராமத்தினரிடம் அடமானம் வைத்த நகைகளை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரையிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர். |
| காளையார்கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை Posted: 18 Jul 2015 01:13 PM PDT காளையார்கோவிலில் உள்ள தொண்டி சாலையின் இருபுறமும் விளம்பரப் பலகைகள் மற்றும் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றன. |
| இலங்கை அகதிகள் முகாம்களில் கடலோரக் காவல்படை ஐ.ஜி. ஆய்வு Posted: 18 Jul 2015 01:12 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், கடலோரக் காவல்படை ஐ.ஜி. சொக்கலிங்கம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| காரைக்குடி தமிழிசைச் சங்க இசை நிகழ்ச்சி Posted: 18 Jul 2015 01:11 PM PDT காரைக்குடி தமிழிசைச் சங்கம் சார்பில், ஜூலை மாத இன்னிசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ரமலான்: தொண்டியில் ஏழைகளுக்கு பொருள்கள் வழங்கும் விழா Posted: 18 Jul 2015 01:11 PM PDT தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஏழை முஸ்லிம்ளுக்கு ஃபித்ரா எனும் பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| ராமேசுவரம் திருக்கோயிலில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சுவாமி தரிசனம் Posted: 18 Jul 2015 01:10 PM PDT ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜையில், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். |
| வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களில் புத்தாக்கப் பயிற்சி Posted: 18 Jul 2015 01:05 PM PDT விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இரு நாள் புத்தாகப் பயிற்சி, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. |
| உசிலம்பட்டி தினசரி சந்தை பகுதியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க பூமிபூஜை Posted: 18 Jul 2015 12:57 PM PDT உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி சந்தையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க சனிக்கிழமை பூஜை நடைபெற்றது. |
| பட்டாசு ஆலை வேன் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி Posted: 18 Jul 2015 12:55 PM PDT சிவகாசி அருகே கடந்த புதன்கிழமை பட்டாசு ஆலை வேன் கவிழ்ந்து தீப்பிடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சனிக்கிழமை நிதியுதவி வழங்கினார். |
| சிவகாசியில் மாவட்ட ஹேண்ட்பால் போட்டி Posted: 18 Jul 2015 12:55 PM PDT சிவகாசியில் சனிக்கிழமை மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான ஹேண்ட்பால் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ரோட்டரி கிளப் ஆப் பைரோ சிட்டி சங்கம் நடத்தியது. |
| ரமலான் பண்டிகை: முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை Posted: 18 Jul 2015 12:54 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை பள்ளி வாசலில் நடந்த சிறப்புத் தொழுகையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். |
| சத்யா வித்யாலயாவில் ஆரோக்கிய உணவு குறித்த கலந்தாய்வு Posted: 18 Jul 2015 12:54 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு முறை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. |
| சாத்தூரில் சுற்றித் திரிந்த 6 சிறுவர்கள் பள்ளியில் சேர்ப்பு Posted: 18 Jul 2015 12:52 PM PDT சாத்தூரில் சுற்றித் திரிந்த ஆறு சிறுவர்கள், வெள்ளிகிழமை புன்னகையை தேடி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு பள்ளியில் சேர்க்கபட்டனர். |
| Posted: 18 Jul 2015 12:51 PM PDT தனது கணவரைக் காணவில்லை என்று மனைவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் செய்துள்ளார். |
| தமிழக தொல்லியல் கழக கருத்தரங்கு Posted: 18 Jul 2015 12:50 PM PDT ராஜபாளையத்தில் சனிக்கிழமை தமிழக தொல்லியல் துறை சார்பில் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள் குறித்த 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது. துவக்க விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். |
| ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை Posted: 18 Jul 2015 12:49 PM PDT விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆயுதப்படை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 18 Jul 2015 12:48 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ மோதியதில் அரசு ஊழியர் பலத்த காயமடைந்தார். |
| அருப்புக்கோட்டையில் கந்துவட்டி புகார்: 2 பேர் மீது வழக்கு Posted: 18 Jul 2015 12:48 PM PDT அருப்புக்கோட்டையில் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக பெண் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 18 Jul 2015 12:47 PM PDT தேனியில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| உத்தமபாளையம் கல்வி மாவட்ட சதுரங்க போட்டிகள் Posted: 18 Jul 2015 12:46 PM PDT போடியில் கல்வி மாவட்ட அளவிலான சதுரங்க குறுவட்ட போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். |
| கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது Posted: 18 Jul 2015 12:45 PM PDT திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் இருவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 18 Jul 2015 12:45 PM PDT தேனி அருகே பூதிப்புரத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். |
| தேனி மாவட்டத்தில் ரமலான் திருநாள் சிறப்புத் தொழுகை Posted: 18 Jul 2015 12:42 PM PDT தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை ரமலான் திருநாளை முன்னிட்டு ஊர்வலம், பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. |
| பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் Posted: 18 Jul 2015 12:41 PM PDT பழனி மலைக்கோயிலுக்கு ரமலான் திருவிழா விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். |
| தனியார் பால் நிறுவனங்களால் பாதிப்பு:பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு Posted: 18 Jul 2015 12:39 PM PDT பால் கொள்முதல் விலையை குறைத்து வழங்கும் தனியார் பால் விற்பனை நிறுவனங்களால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கம் குற்றம்சாட்டியது. |
| "வாடகைத் தாய் முறைக்கு தனிச் சட்டம் இல்லை' Posted: 18 Jul 2015 12:37 PM PDT இந்தியாவில் வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் தனிச் சட்டம் எதுவும் இல்லை என சிருஷ்டி குழந்தையின்மை சிகிச்சைக்கான மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாமுண்டி சங்கரி தெரிவித்தார். |
| எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: காலியிடங்கள் எவ்வளவு? Posted: 18 Jul 2015 12:37 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் இட ஒதுக்கீட்டு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. இவை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org--இல் வெளியிடப்பட்டுள்ளன. |
| Posted: 18 Jul 2015 12:35 PM PDT சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 குறைந்து, பவுன் ரூ. 19,472-க்கு விற்பனையானது. |
| கிராமந்தோறும் இயற்கை வேளாண்மைப் பொருள் விற்பனை அங்காடி Posted: 18 Jul 2015 12:34 PM PDT கிராமங்கள் தோறும் இயற்கை வேளாண் பொருள்களை விற்பனை செய்ய அங்காடிகளை அமைக்க வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார். |
| திருவாரூரில் எண்ணெய் கிணறுக்கு தடை விதிக்க வேண்டும்: வைகோ Posted: 18 Jul 2015 12:34 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறு தோண்ட தடை விதிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். |
| குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 18 Jul 2015 12:33 PM PDT தேனி மாவட்டம், குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. |
| தமிழக காய்கறிகள் மீதான கேரளத்தின் தடையை நீக்க வாசன் வலியுறுத்தல் Posted: 18 Jul 2015 12:33 PM PDT தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு விதித்துள்ள தடையை நீக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். |
| பேராசிரியருடன் நெகிழ்ச்சியான சந்திப்பு Posted: 18 Jul 2015 12:32 PM PDT திருச்சி கல்லூரியில் 60 ஆண்டுகளுக்கு முன் தனக்கு இயற்பியல் பாடம் நடத்திய பேராசிரியரை, குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் திண்டுகல்லில் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். |
| துணை மருத்துவப் படிப்புகளுக்கு 19 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு Posted: 18 Jul 2015 12:32 PM PDT துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாளான சனிக்கிழமை வரை மொத்தம் 19 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. |
| மருத்துவமனையில் உதவித்தொகை பெற அஞ்சல் அட்டை மூலம் அழைப்பு Posted: 18 Jul 2015 12:31 PM PDT திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை பெற்ற 1000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, உதவித்தொகை பெறுவதற்கான அழைப்பை அஞ்சல் அட்டை மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| பழங்கால புத்தகங்களை மறுபதிப்பு செய்ய வேண்டும்: நாஞ்சில் நாடன் Posted: 18 Jul 2015 12:30 PM PDT பழங்கால தமிழ்ப் புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வேண்டுகோள் விடுத்தார். |
| அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் Posted: 18 Jul 2015 12:30 PM PDT கள்ளிமந்தையத்தில் அதிமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க கட்சிகளிடையே போட்டி Posted: 18 Jul 2015 12:29 PM PDT தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் போட்டி போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்று எஸ்.திருநாவுக்கரசர் பேசினார். |
| "மக்கள் பிரச்னைகளுக்காக திமுக, தேமுதிகவுடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தயார்' Posted: 18 Jul 2015 12:29 PM PDT மக்கள் பிரச்னைகளுக்காக திமுக, தேமுதிகவுடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். |
| வைகை அணை பகுதியில் ஜூலை 20 மின்தடை Posted: 18 Jul 2015 12:29 PM PDT பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள வைகை அணை துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. |
| மேற்படிப்புக்கு நிதியுதவி கோரும் அரசுப் பள்ளி மாணவி Posted: 18 Jul 2015 12:29 PM PDT சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் பள்ளியளவில் முதலிடம் பெற்ற மாணவி பி.உமாசங்கீதா, இளநிலை பொறியியல் (பி.இ.) பட்ட மேற்படிப்பு பயில நிதியுதவி கோரியுள்ளார். |
| பாகுபலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு: 90 பேர் கைது Posted: 18 Jul 2015 12:28 PM PDT தேனி மாவட்டத்தில் தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் பாகுபலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் முன் முற்றுகையிட்ட 90 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| குமரியில் கடல் சீற்றம்: படகு சேவை பாதிப்பு Posted: 18 Jul 2015 12:28 PM PDT கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சனிக்கிழமை படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| திண்டுக்கல் மாவட்டத்தில் 100 பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை Posted: 18 Jul 2015 12:28 PM PDT ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. |
| காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு: இணையதளத்தில் முடிவுகள் வெளியீடு Posted: 18 Jul 2015 12:27 PM PDT தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) எழுத்துத் தேர்வு முடிவை இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிட்டது. |
| கல்லூரி மாணவிகள் பேரவைத் தேர்தல் Posted: 18 Jul 2015 12:27 PM PDT தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகள் பேரவை தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| மணப்பாடு கடற்கரையில் வளரும் மணல் திட்டுகளால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் அவதி Posted: 18 Jul 2015 12:26 PM PDT தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் வளரும் மணல் திட்டுகளால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித் தொழிலுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். |
| கடம்பூர்: குடிநீர் குழாயில் மோட்டார் இணைத்தால் நடவடிக்கை Posted: 18 Jul 2015 12:26 PM PDT கடம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அதானி குழும ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்:திமுக, பாமக, காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 18 Jul 2015 12:26 PM PDT அதானி குழுமத்துடன் தமிழக அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
| கனடா செல்கிறது டோர்னியர் விமான கருப்புப் பெட்டி Posted: 18 Jul 2015 12:25 PM PDT விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய கடலோரக் காவல் படையின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 18 Jul 2015 12:25 PM PDT தூத்துக்குடி வஉசி கல்லூரியில் இதுவரை பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| மதுவுக்கு எதிராக தனி இயக்கம்:பிரதமருக்கு அன்புமணி கோரிக்கை Posted: 18 Jul 2015 12:25 PM PDT "தூய்மை இந்தியா' திட்டம் போன்று, மதுவுக்கு எதிராக நாடு முழுவதும் தனி இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். |
| திருச்செந்தூர்: கட்டட அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்வதாகப் புகார் Posted: 18 Jul 2015 12:25 PM PDT திருச்செந்தூர் பகுதியில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கிட பேரூராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்வதாக தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. |
| தூத்துக்குடி, கோவில்பட்டியில் ரமலான் சிறப்புத் தொழுகை Posted: 18 Jul 2015 12:24 PM PDT புனித ரமலான் பண்டிகையையொட்டி தூத்துக்குடியில் சனிக்கிழமை இரண்டு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். |
| Posted: 18 Jul 2015 12:24 PM PDT தமிழர் தொன்று தொட்டே அறிவியல் புலமையுடன் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பல்வேறு ஆதாரங்களைத் தந்துகொண்டிருக்கிறது. |
| காயல்பட்டினத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை Posted: 18 Jul 2015 12:24 PM PDT தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ரமலானையொட்டி பள்ளிகள் மற்றும் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. |
| அகில இந்திய கபடி: சென்னை,மும்பை,திருவனந்தபுரம் அணிகள் சிறப்பிடம் Posted: 18 Jul 2015 12:23 PM PDT குளத்தூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான மின்னொளி தொடர் கபடி போட்டிகளின் 2ஆம் நாள் ஆட்டத்தில் சென்னை, மும்பை, திருவனந்தபுரம் கபடி அணிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. |
| Posted: 18 Jul 2015 12:23 PM PDT நல்வாழ்வுக்கு உடல் வலிமையும் நலமும் கட்டாயத் தேவை. சுவர் இல்லாமல் சித்திரம் எழுத இயலுமா? "உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே' என்கிறார் திருமூலர். ஒவ்வொருவரும் உடலை உறுதியோடு வைத்துக்கொள்ளவும், |
| பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் Posted: 18 Jul 2015 12:22 PM PDT கோவில்பட்டியில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு 108 ஆம்புலன்ஸ் சேவை சனிக்கிழமை தொடங்கப்பட்டது. |
| மாதா கோயில் பகுதியில் ரூ.6.26 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை Posted: 18 Jul 2015 12:22 PM PDT தூத்துக்குடி பனிமயமாதா பேராலயப் பகுதியில் ரூ. 6.25 லட்சத்தில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் சனிக்கிழமை பார்வையிட்டார். |
| நாசரேத் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம் Posted: 18 Jul 2015 12:21 PM PDT நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், உள்தர உறுதிப்படுத்தும் குழுவும் இணைந்து அனைத்து முதலாமாண்டு மாணவ,மாணவிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
| எட்டயபுரம் வங்கியில் வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் Posted: 18 Jul 2015 12:21 PM PDT எட்டயபுரத்தில் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கல்வி உதவித்தொகை வழங்கும் விழா Posted: 18 Jul 2015 12:20 PM PDT திருச்செந்தூரில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. |
| சாகுபுரம் கமலாவதி பள்ளியில் ரமலான் கொண்டாட்டம் Posted: 18 Jul 2015 12:19 PM PDT சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மழலையர் பிரிவு மாணவ மாணவிகள் சார்பில் ரமலான் கொண்டாடப்பட்து. |
| Posted: 18 Jul 2015 12:19 PM PDT இன்றைக்கு நமக்குக் கிட்டியுள்ள சங்கப் பாடல்களில் தனியொருவராக அதிகமாகப் பாடல்களைப் பாடியருப்பவர் கபிலர் பெருமான் ஒருவர்தான். |
| குளத்துவாய்பட்டி அகதிகள் முகாமில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு Posted: 18 Jul 2015 12:19 PM PDT விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்துவாய்பட்டி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மு. ரவிகுமார், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். |
| குடவோலைச் சீட்டும் குலுக்கல் சீட்டும் Posted: 18 Jul 2015 12:19 PM PDT மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் மன்னருக்கு வாரிசு இல்லையென்றால், புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்க யானையிடம் மாலையைக் கொடுத்து வீதி வழியே அழைத்துச் செல்வர். |
| சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் மறியல் Posted: 18 Jul 2015 12:18 PM PDT தூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| Posted: 18 Jul 2015 12:18 PM PDT இந்தவாரம் கலாரசிகன் |
| குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: கொட்டாரத்தில் 37.5 மி.மீ. பதிவு Posted: 18 Jul 2015 12:18 PM PDT குமரி மாவட்டத்தில் பரவலாக சனிக்கிழமை அதிகாலை சாரல் மழை பெய்தது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 37.5 மி.மீ. மழை பதிவானது. |
| வியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம் Posted: 18 Jul 2015 12:17 PM PDT திருவட்டாறு அருகேயுள்ள புத்தன்கடை வியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| ரமலான் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் Posted: 18 Jul 2015 12:16 PM PDT ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். |
| ஜூலை 26-இல் உண்ணாவிரதம்: லாலுவுடன் சரத் யாதவ் பங்கேற்பு Posted: 18 Jul 2015 12:16 PM PDT சமூக - பொருளாதார, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை முழுமையாக வெளியிட வலியுறுத்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் (ஆர்ஜேடி) லாலு பிரசாத் தலைமையில், வரும் 26-ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் பங்கேற்கப்போவதாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் (ஜேடியு) சரத் யாதவ் கூறினார். |
| வீடு புகுந்து 7 பவுன் நகை பறிப்பு Posted: 18 Jul 2015 12:16 PM PDT களியக்காவிளை அருகே சனிக்கிழமை அதிகாலையில் வீடு புகுந்து, அங்கு படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 18 Jul 2015 12:15 PM PDT |
| என்னதான் நடக்கிறது இலங்கையில்...? ராஜபட்சவின் பலமும் சிறீசேனாவின் பலவீனமும் Posted: 18 Jul 2015 12:15 PM PDT இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அடுத்த மாதம் 17-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேதி அறிவித்தாகிவிட்டது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் |
| Posted: 18 Jul 2015 12:15 PM PDT மார்த்தாண்டம் சிட்டி அரிமா சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. |
| மத்திகோடு ஊராட்சியில் ச.ம.க. கொடியேற்று விழா Posted: 18 Jul 2015 12:14 PM PDT சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர், தலைவர் சரத்குமார் பிறந்த தினத்தையொட்டி மத்திகோடு ஊராட்சியில் அக்கட்சியின் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. |
| கடந்த ஆண்டில் 5,650 விவசாயிகள் தற்கொலை! Posted: 18 Jul 2015 12:14 PM PDT "விவசாய நாடு' என்று போற்றப்படும் நமது நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். |
| "பாகிஸ்தானில் வீழ்த்தப்பட்ட உளவு விமானம் சீனத் தயாரிப்புதான்' Posted: 18 Jul 2015 12:14 PM PDT பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா உளவு விமானம், சீனாவில் தயாரிக்கப்பட்டது என சீன ஊடகம் சனிக்கிழமை தெரிவித்தது. |
| விவசாய மானியத்துக்கு ஆதார் எண் அவசியம்: வேளாண்மைத் துறை உத்தரவு Posted: 18 Jul 2015 12:13 PM PDT தமிழகத்தில் விவசாய மானியங்களைப் பெற வேண்டுமெனில், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென வேளாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு ஆதார் எண் இல்லாததால் மானியத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. |
| தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 5 மாவோயிஸ்டுகள் கைது Posted: 18 Jul 2015 12:12 PM PDT கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்கள் 5 பேரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக மாவோயிஸ்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இந்தியாவில் நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைப் பெற பல கோடி லஞ்சம் Posted: 18 Jul 2015 12:11 PM PDT இந்தியாவில் 2 நீர்மேம்பாட்டு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்கு அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு சுமார் ஆறரை கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நிறுவனமான லூயிஸ் பெர்கர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| பெண் நோயாளியை தள்ளிவிட்ட 2 மருத்துவர்கள் பணியிடைநீக்கம் Posted: 18 Jul 2015 12:11 PM PDT உத்தரப் பிரதேசத்தில் பெண் நோயாளி ஒருவரை கங்கை நதிக்கரையில் தள்ளிவிட்டுச் சென்ற 2 பயிற்சி மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். |
| பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சு நடத்துவோம் Posted: 18 Jul 2015 12:11 PM PDT இரு தரப்பு பிரச்னைகளை தீர்ப்பதற்காக பாகிஸ்தானுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. |
| குஜராத் ரத யாத்திரை:பிரதமர் மோடி வாழ்த்து Posted: 18 Jul 2015 12:10 PM PDT குஜராத் ரத யாத்திரையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: |
| பாகிஸ்தான் ஆதரவு கோஷம்:7 பேர் மீது தேசத் துரோக வழக்கு Posted: 18 Jul 2015 12:10 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 7 இளைஞர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. |
| குமாரபுரத்தில் மனுநீதி நாள் முகாம் Posted: 18 Jul 2015 12:10 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் வருவாய்க் கிராமத்தில் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ரமலான் தொழுகை:முஃப்தி, ஒமர் பங்கேற்பு Posted: 18 Jul 2015 12:10 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஹஸ்ரத்பால் மசூதியில் ரமலான் தினத்தையொட்டி, அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீதும், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். |
| நாகர்கோவிலில் ஜூலை 20 மின் தடை Posted: 18 Jul 2015 12:09 PM PDT நாகர்கோவில் உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (ஜூலை 20) மின் தடை செய்யப்படவுள்ளது. |
| புரி நவகளேபர ரத யாத்திரை கோலாகலத் தொடக்கம் Posted: 18 Jul 2015 12:09 PM PDT ஒடிஸா மாநிலம், புரியில் ஸ்ரீ ஜகந்நாதர் நவகளேபர ரத யாத்திரை சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. |
| பொது நல வழக்குக்கு ரூ.50,000 வைப்பு நிதி:மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Jul 2015 12:09 PM PDT மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு நிர்வாகக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்டுள்ள பொது நல மனு மீதான விசாரணைக்கு முன்னதாக மனுதாரர் ரூ.50,000 செலுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. |
| கணிதப் போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களால் அமெரிக்கா வெற்றி Posted: 18 Jul 2015 12:08 PM PDT இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 மாணவர்களால் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில், அமெரிக்கா வெற்றி பெற்றது. |
| அதிமுக நிர்வாகிக்கு மருத்துவ நிதியுதவி Posted: 18 Jul 2015 12:08 PM PDT கொட்டாரத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிக்கு மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டது. |
| தில்லி மகளிர் ஆணைய தலைவியாக ஸ்வாதி மாலிவால் பதவியேற்பு Posted: 18 Jul 2015 12:07 PM PDT ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான நவீன் ஜெய்ஹிந்தின் மனைவி ஸ்வாதி மாலிவால், தில்லி மகளிர் ஆணைய தலைவராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். |
| லக்வியின் குரல் மாதிரியை ஆதாரமாக பயன்படுத்த முடியாது Posted: 18 Jul 2015 12:07 PM PDT லஷ்கர்-இ-தொய்பா இயக்கத் தலைவரும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய முக்கிய நபருமான ஜகியுர் ரஹ்மான் லக்வியின் குரல் மாதிரியை ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்று பாகிஸ்தானின் மத்தியப் புலனாய்வு அமைப்பின் வழக்குரைஞர் தெரிவித்தார். |
| 10,000 பேருந்துகளை நிறுத்த 500 ஏக்கர் நிலம்: டிடிஏவுக்கு தில்லி அரசு கடிதம் Posted: 18 Jul 2015 12:07 PM PDT தில்லியில் 10 ஆயிரம் பேருந்துகளை நிறுத்துவதற்கான பணிமனைகள் அமைக்க 500 ஏக்கர் நிலம் வழங்க கோரி, தில்லி வளர்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) தில்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |