Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


லால்சலாம்...லால்சலாம்...!!

Posted: 28 Jul 2015 02:55 PM PDT

* லால் சலாம் லால் சலாம் ஜனாதிபதி அப்துல்கலாம் லால் சலாம் லால் சலாம் ஜனாதிபதி அப்துல்கலாம். * தொன்மை மிக்க இந்தியாவின் பண்பாட்டுச் சிறப்பை விதைக்கலாம் தொழிர் நுட்பக் கல்வி கற்று தொழில் வளத்தைப் பெருக்கலாம். * மனப்பயிற்சி உடற்பயிற்சியில் ஆழ்மனத்தைப் பழக்கலாம் கனவு காணச் சொன்னக் கருத்தை என்றும் நினைவில் பதிக்கலாம். * எண்ணம் உறுதி முனைப்பினை மனதில் எழுச்சியடன் வளர்க்கலாம் உள்ளே ஒளிரும் மூலக் கனலை உணர்ந்து மலர்ந்து திளைக்கலாம். * விண்வெளி ஆய்வு அணு சோதனையில் வெற்றி தனைக் குவிக்கலாம் மண்வளம் ...

கவிமணி தமிழ் கவிதை கண்மணி:இன்று 27-07- பிறந்த நாள்!

Posted: 28 Jul 2015 02:52 PM PDT

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். கவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை (1876--1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர். தமிழில் குழந்தைப் பாடல் என்னும் இலக்கிய வகையைத் ...

தமிழ்க்கடலுடன் இந்தச் (ஆதிரா) சிறுதுளி

Posted: 28 Jul 2015 02:46 PM PDT

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் நடைபெற்ற பட்டி மன்றத்தில். தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்கள் நடுவராக. ஒளிப்படம் கொடுத்து உதவிய திரு. முரளி அவர்களுக்கு நன்றி

பளபளப்பான் பாவை பெற்றாள் ஒரே பிள்ளை - (விடுகதைகள்)

Posted: 28 Jul 2015 02:44 PM PDT


-

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

சிறகுகள் இளைப்பாற நினைத்ததோ.......!

Posted: 28 Jul 2015 02:39 PM PDT

அறிவியல் உலகில் மட்டுமா அனைத்துலகிலும் விரிந்த உன் சிறகுகள் இளைப்பாற நினைத்ததோ.......! கனவு காணுங்கள் என்றாய் வல்லரசாவோம் என்றாய் கனவு மெய்யாகும் முன் நீ மெய் விட்டு பறந்தாயே நியாயமா......? மரணத்திற்கு மனமேயில்லை ஊழல் நரிகளும் காமப்பேய்களும் இன்னும் உலாவிக் கொண்டிருக்க உன்னை கொண்டு சென்றதே சாபமிடுகிறேன் நான் அட மரணமே உனக்கும் அது விரைவாய் வரட்டும் எங்கள் கைகளை உடைத்திருக்கலாம் நம்பிக்கையை உடைத்துவிட்டாயே அட மரணமே சாபமிடுகிறேன் நீயும் நாளை ...

தோசை வகைகள் - மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை + Photo

Posted: 28 Jul 2015 02:25 PM PDT

தோசை............இது பிடிக்காதவாளே  இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது  ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ...

அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள்

Posted: 28 Jul 2015 02:15 PM PDT

1) கறுப்பு குளத்தில் வெள்ளை பூக்கள் - அது என்ன? - 2) கறுப்பு நீற கூந்தலின் நீளமோ அளக்க முடியாது - அது என்ன? - 3) கறுப்பு மேகம் வரும்போது தனது கறுத்த உடலை விரிப்பான் - யார் அது? - 4) கன்னங்கருத்த பழம் குளத்திற்குள்ளே கிடக்குது - அது என்ன? - 5) வெள்ளை கடலுக்குள் இரு கருப்பு முத்துக்கள் - அது என்ன? - 6) இரவு இவன் காதை திருகினால், அதிகாலைதான் அழுவான்- யார் அது? - 7) எண்ணையின்றி ஒளி தருவான், முடிவில் தன்னுருவின்றி அழிந்திடுவான் - யார் அது? - 8) தனியாக திரிந்திடுவான், உணவு ...

நீதியைத் தேடி - வாரன்ட் பாலா நூலினை டவுன்லோட் செய்ய .

Posted: 28 Jul 2015 01:55 PM PDT

வாரன்ட் பாலா - நீதியைத் தேடி நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . கதை உருவாக்கம்: வாரன்ட் பாலா & http://www.neethiyaithedy.org/ மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவ கார்த்திகேயன் மின்னஞ்சல் : seesiva@gmail.com டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/qy340o4y5cygwdb/neethiyaithedi_A4_2.pdf

மூலிகை வளம் - மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் மறைக்காமல் வெளியிடப்படும் மின்னூல்.

Posted: 28 Jul 2015 01:54 PM PDT

பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திரனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் ...

அப்ப்பா... ஆ..!

Posted: 28 Jul 2015 01:45 PM PDT

'பதினெட்டு வயசுப் பையன, பையனா நெனைக்காம, பாலகனா நினைக்கிறீயே பாவி... புள்ளைய செல்லமா வளக்க வேண்டியதுதான்; அதுக்காக இப்படியா...' என, எனக்குள் ஏகப்பட்ட கடுப்பு, கொதிப்பு. ஆனாலும் என்ன செய்ய, வகையாய் மாட்டிக் கொண்டேனே! என் மகனின் நண்பன் கோபுவின் அப்பாவோட ஒரே இம்சையாய் இருந்தது. விஷயத்துக்கு வர்றேன்... பொறியியல் கல்லூரிகளின் கலந்தாய்வில், என் பையன் எடுத்து கிழித்த மதிப்பெண்களுக்கு, ஏனாம் கல்லூரியை தவிர, வேறு எங்கும் இடம் கிடைக்கவில்லை. பையனின் எதிர்காலமாயிற்றே... விட முடியுமா... பிடித்துக் கொண்டாயிற்று. ஏனாம் ...

அறிமுகம் - ஸ்ரீ கணேஷ்

Posted: 28 Jul 2015 01:32 PM PDT

தமிழ்நாட்டில் தமிழனாக வாழவிரும்பும் அற்ப தமிழன்

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Posted: 28 Jul 2015 01:30 PM PDT

ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி தினமலர் ஐயா விரைவில் பூரண நலம் பெற்று ...

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?

Posted: 28 Jul 2015 01:19 PM PDT

லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?

படித்ததில் பிடித்தது :) --மாத்தி யோசி!

Posted: 28 Jul 2015 01:15 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

ஊர்லே ஒரு வயசான பாட்டி

Posted: 28 Jul 2015 01:05 PM PDT

ஊர்லே ஒரு வயசான பாட்டி ■ குடிதான் காரணம் : நீதிபதி அவனைப் பார்த்து "இப்பொழுது நீ நல்ல பாடம் கற்றுக் கொண்டிருப்பாய். குடிப்பது கெட்ட பழக்கம் என்று உனக்குப் புரிந்து இருக்கும். நீ மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரின் மீது கோபம் கொண்டிருக்க மாட்டாய். குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரைச் சுட்டிருக்க மாட்டாய்" என்று அடுக்கிக் கொண்டே சென்றார். குறுக்கிட்ட அவன், "நீதிபதி அவர்களே! நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். இனி நான் குடிக்கவே மாட்டேன். குடித்ததனால் என் குறி தவறி விட்டது" ...

எளிய தமிழில் HTML - HTML பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக மின்னூல் வடிவில் .

Posted: 28 Jul 2015 01:03 PM PDT

HTML என்பது இணையப் பக்கங்களை உருவாக்கும் ஒரு கணிணி மொழி. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை "கணியம்" மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான HTML பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். http://kaniyam.com/learn-html-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். ...

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Posted: 28 Jul 2015 01:02 PM PDT

நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ...

சுய அறிமுகம்

Posted: 28 Jul 2015 10:58 AM PDT

பெயர்: கவியரசன்
சொந்த ஊர்: செங்கம்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையதளம்
பொழுதுபோக்கு: மட்டை பந்து
தொழில்: ஆராய்ச்சி மாணவன்
மேலும் என்னைப் பற்றி: சொல்லும் அளவு வளரவில்லை

ஹெல்மெட் - ஒரு பக்க கதை

Posted: 28 Jul 2015 10:43 AM PDT

தேசிய கருத்தரங்க்கம்- து.கோ. வைணவக் கல்லூரியில். ஆதிரா

Posted: 28 Jul 2015 10:11 AM PDT

தேசிய கருத்தரங்க்கம். சென்னை வாசிகள் முடிந்தால் பங்கேற்க அழைக்கிறேன்.

நார்ச்சத்து கூடவே பூச்சத்தும் இருக்கு...!!

Posted: 28 Jul 2015 09:21 AM PDT

சொல் பொறுக்காதவரா நீங்கள்!

Posted: 28 Jul 2015 09:13 AM PDT

மனசே சரியில்ல... என் மகன் கண்டபடி பேசிட்டான்; முதலாளி ரொம்ப திட்டிட்டார்; மேலதிகாரி, பலர் எதிரில் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்; என் நண்பன் இப்படி பேசுவான்னு நினைக்கவே இல்ல...' - இப்படி, 'மனசு சரியில்ல' என்பதற்கு விதவிதமாக விளக்கம் தருவர். கல்லடி கூடப் பரவாயில்ல; சொல்லடிகளை தாங்க முடியாது என்பது உண்மையே! இத்தகைய சொல்லடிகளை அணுக, மூன்று வழிகள் உள்ளன. முதலாவது: 'அவர்கள் சொல்லத் தான் செய்வர்...' என, சொல் தாக்குதல்களை தாங்கும்படியான மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள், ...

யோக -வசிஷ்டம் -தமிழ் -புக்

Posted: 28 Jul 2015 08:23 AM PDT

யோக -வசிஷ்டம் -தமிழ் -புக்



http://eegarai.info/?p=559

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Posted: 28 Jul 2015 08:05 AM PDT

அ1. அகரன்84. அரிசில்கிழான்167. அழகுமலை2. அகரமுதல்வன் 85. அரியநாயகம்168. அழகு திருமலை3. அகத்தியன்86. அரியபிள்ளை169. அழகுநம்பி4. அகவழகன்87. அரியமணி170. அழகுமுத்து5. அகமுடைநம்பி88. அரியமுத்து171. அழகு முத்துக்கோன்6. அஞ்சி89. அரிமா172. அழகுவேல்7. அஞ்சாநெஞ்சன்90. அரிமாகோ173. அழகுவேள்8. அஞ்சனவண்ணன்91. அரிமாச்செல்வன்174. அளப்பருங்கடலான்9. அஞ்சனமழகியபிள்ளை92. அரிமாப்பாண்டியன்175. அளப்பருந்தேவன்10. அஞ்சையன்93. அரிமாத்தங்கம்176. அறம்11. அசோகன்94. அருகன்177. அறம் வளர்த்தான்12. அடலேறு95. அருங்கலநாயகன்178. ...

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

Posted: 28 Jul 2015 07:24 AM PDT

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் அவுல் பகீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பிறந்த நாள்: அக்டோபர் 15 1931 பிறந்த இடம்: இராமேஸ்வரம் 11ஆவது ...

மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு..

Posted: 28 Jul 2015 07:21 AM PDT

மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு.. தயவு செய்து இரண்டு நிமிடம் செலவுசெய்து இதைப் படியுங்கள் . என் மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு... தேங்காய் இன்று உடைத்துவைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில்வைக்கிறோம். வெளியே வைத்தால் என்னஆகும்?... அப்படியானால்லட்சக்கணக்கான தேங்காயை உடைத்து வியாபாரிகள்எப்படி பயன் படுத்துவார்கள்? தேங்காய்எண்ணைதயாரிப்புக்குஅடி நாதமாக விளங்கும் இந்தகொப்பரையை பதப் படுத்த இயற்கையான முறையில்தயார் செய்ய இயற்கையாக காயவைத்தாலே போதும். நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்லதரமான ...

விண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை

Posted: 27 Jul 2015 10:53 PM PDT

ஜூலை 29 இல் விண்டோசின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 வெளிவரப்போகிறது. தற்போது உள்ள பதிப்பான விண்டோஸ் 8.1 இற்கு அடுத்ததாக விண்டோஸ் 10 என்ற பெயரிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசை வெளியிடுகிறது. விண்டோஸ் 10 பல புதிய அம்சங்களை தன்னகத்தே உள்ளடக்கி இருப்பது ஒரு விடயமென்றால், முந்தய பதிப்பான விண்டோஸ் 8 இல் விட்ட பல பிழைகளையும் இந்தப் பதிப்பில் திருத்தி இருப்பது ஒரு மிக முக்கியமான விடயம். விண்டோஸ் 8 இல் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி, அதனது மிக முக்கிய அம்சமான ஸ்டார் மெனுவை நீக்கியது. விண்டோஸ் 7 ஐ விட ...

பண்பு - ஒரு பக்க கதை

Posted: 27 Jul 2015 10:29 PM PDT

தி(அ)ரைப்படம் - ஒரு பக்க கதை

Posted: 27 Jul 2015 10:25 PM PDT

காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் !

Posted: 27 Jul 2015 09:16 PM PDT

காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் !........... அராப் நியூஸ் ! HOUSTON: A woman from Texas who gave birth to a baby boy in the front seat of a car while her husband recorded the birth in a video that went viral, speaks out about her experience. The 22-year-old mother, Lesia Pettijohn, had told her husband, Jonathan Pettijohn, to record her in the car once she started going into labor as she realized that there was a possibility that she was going to give birth to her baby ...

பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .

Posted: 27 Jul 2015 12:51 PM PDT

சில சூழ்நிலைகளில் மனிதர்கள் இப்படியும் முடிவுகளை எடுக்க யோசிப்பார்களா? என்று நாம் யோசிக்குபோதே அந்தக் கதையில் வரும் கதாபாத்திரம் அதை எடுத்து வாழ்ந்து கொண்டு கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை என்று தோன்றினாலும், அது யாருடைய தவறு என்பதை நமக்கு உணரவைக்கிறது. தனிமனிதனின் கருத்துக்கள் அல்லது அவனது பார்வையே அவனச் சுற்றி இருக்கும் சமுதாயத்தைக் கட்டமைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியுமா? உங்களுக்குச் சுதந்திரமான சரியெனப் படும் முடிவுகளை எடுத்து ஒரு இயல்பான வாழ்க்கையை ...

அவ்வளவு மகிழ்ச்சியா சொர்க்கத்தில்...?

Posted: 27 Jul 2015 11:19 AM PDT

இறந்தவர்களின் ஆவியுடன் மீடியம் வழியாக பேசலாம். அப்படி ஒரு மீடியம் வழியாக இறந்து விட்ட கணவனின் ஆவியுடன் ஒரு மனைவி பேசினாள். – அத்தான்…நான்தான் உங்க பொண்டாட்டி பேசறேன். இப்ப எப்படி இருக்கறீங்க..? – மிக மிக சந்தோசமாக இருக்கிறேன்..! – நீஙள் உயிருடன் என்னோடு வாழ்ந்த போது இருந்ததை விடவா மகிழ்ச்சியாக இருக்கிறீங்களா? – ஆமாம், ஆமாம்…அதை விட பல மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்! – அவ்வளவு மகிழ்ச்சியா சொர்க்கத்தில்…? – சொர்க்கத்திலா…இல்லை நரகத்தில்தான் அவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கிறேன். – மனைவி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™