ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மாயா-குறுநாவல்(கணேஷ்&வசந்த்) -சுஜாதா மின்நூல்
- முடியும்
- விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்!
- மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன்
- பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது .. கருப்பை கட்டிகள்!
- தெரிஞ்சுக்கோங்க!...K.D.M. தெரியுமா?
- ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ
- ஒளிவதற்கு இடமில்லை - ரா.கி.ரங்கராஜன்
- நீங்கள் ஏழையா, பணக்காரரா?
- வரலாற்றில் இன்று - ஜூலை
- மைக்கைக்கூட ஸ்டெதாஸ்கோப் வச்சுதான் டெஸ்ட் பண்றாரு
- ‘‘ ‘வழக்கமா செருப்பு வீசவாவது நாலு பேர் வருவாங்க... ..
- மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு வர முடியுமா
- 1000 பதிவைக் கடந்த P.S.T. இராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
- யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு!
- மனைவி அமைவதெல்லாம்!!
- புரொபசர் மித்ரா-ரா.கி.ரங்கராஜன்
- பானுவும் ரம்ஜான் விருந்தும்
- அறிமுகம்
- தமிழ் இலக்கணம்
- சின்னக் கமலா-ரா.கி.ரங்கராஜன்
- வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய.
- விருப்பம்
- நல்ல ஏற்றுமதி பயற்சி நிறுவனத்தை தெரியபடுத்தும்
- காதல்
- பேச்சை நீயா நிறுத்தினா சமாதானம், நாங்க நிறுத்தினா சண்டை - எது வசதி..?
- கேள்வி கேட்கும்போது 'பாஸ்' அப்படின்னு சொன்னா, என்னப்பா அர்த்தம்..?
- தங்கம் விலை சவரனுக்கு 19,000 ரூபாயாகக் குறைந்தது!
- புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் !
- தெரிந்தால் சொல்லுங்கள்...
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ... வாலு போச்சு கத்தி வந்தது.............
- priods problem
- டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம்
- பொறாமை.
- ட்விட்டர் ஒரு வெற்றிக் கதை - என்.சொக்கன்
- மறைந்தார் இப்ராகிம் ராவுத்தர்.. கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த்
- கிண்டல் - ஒரு பக்க கதை
- மனைவி - ஒரு பக்க கதை
- வேலன்:-அடிக்கடி தேவைப்படும் 13 அவசியமான சாப்ட்வேர்கள்.
- மன்னிப்பு - ஒரு பக்க கதை
- விசா வாங்கி வந்தவளே
- நினைவுகள்
- நானும் புரியாத என் புதிரும்
- பாரதி
- " விடியலைத் தேடும் விண்மீன்கள்"
- நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!
| மாயா-குறுநாவல்(கணேஷ்&வசந்த்) -சுஜாதா மின்நூல் Posted: 23 Jul 2015 03:29 PM PDT சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்தும் கதை. கணேஷ், வஸந்த் ஆஜராகும் சூப்பர் ஃபாஸ்ட் கதையும்கூட நூல் பெயர்- மாயா-குறுநாவல்(கணேஷ்&வசந்த்) எழுத்தாளர் -சுஜாதா http://www.mediafire.com/download/xlcxp2yluf3u08j/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-++%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%26+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%29.pdf |
| Posted: 23 Jul 2015 03:28 PM PDT முடியுமென முயற்சி செய் முடியாத்தும் முடியும் |
| விஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்காக வாழ்ந்த ராவுத்தர்! Posted: 23 Jul 2015 03:24 PM PDT மதுரையில் சினிமா ஆசையால் தவித்துக்கொண்டு இருந்த விஜயகாந்தை சென்னைக்கு தைரியமாக அழைத்து வந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த் சினிமா வாய்ப்புத்தேடி ஆரம்ப காலத்தில் அலைந்தபோது நிறைய சினிமா கம்பெனிகளால் அவமானப்படுத்தப்பட்டார். அப்போது எல்லாம் ஆறுதல் சொன்னதோடு நிற்காமல் திட்டியவர்களைத் தேடிப்போய் சண்டையும் போட்டு வந்திருக்கிறார் ராவுத்தர். விஜய்காந்த சினிமா மார்க்கெட் இழந்த நேரத்தில் அவரை நிலைநிறுத்த வேண்டி அவருக்கென்று 'ராவுத்தர் பிலிம்ஸ்' என்று தனியாக தயாரிப்பு நிறுவனத்தை இப்ராஹிம் ... |
| மதுவிலக்கு---கருணாநிதி?----தமிழருவி மணியன் Posted: 23 Jul 2015 03:20 PM PDT மதுவிலக்குக் கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவரா கருணாநிதி? - தமிழருவி மணியன் வாக்குறுதிகளை வழங்குவதும், பின்பு அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தபடும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். ஆட்சி ... |
| பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது .. கருப்பை கட்டிகள்! Posted: 23 Jul 2015 03:15 PM PDT கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது கட்டாயம. இங்கே நான் கருப்பையில் வருகின்ற கட்டிகள் பற்றி ஒரு இடுகையிடுகிறேன். கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேகம் பேரானோர் கேள்விப் பட்டு இருப்பீர்கள். இந்த பைவ்ரோயிட்(fibroid) ... |
| தெரிஞ்சுக்கோங்க!...K.D.M. தெரியுமா? Posted: 23 Jul 2015 03:12 PM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ Posted: 23 Jul 2015 03:11 PM PDT ஒரே மாதத்தில் ஒழுகும் மேற்கூரை: சென்னை மெட்ரோ ரயில் நிலைய கவலை நிலை சி.எம்.பி.டி. மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் இருந்து ஒழுகும் மழை நீரை சேகரிக்க வைக்கப்பட்டுள்ள பக்கெட்டுகள். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை ஒழுகுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று சென்ற பயணிகள் எஸ்கலேட்டர் சிறிது நேரம் செயல்படாததால் படிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. மேற்கூரை வழியாக மழைத் ... |
| ஒளிவதற்கு இடமில்லை - ரா.கி.ரங்கராஜன் Posted: 23 Jul 2015 02:57 PM PDT ரா.கி. ரங்கராஜனின் முன்னுரையிலிருந்து.... என்னுடைய ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு சரித்திரம் உண்டு. அதை எப்போது எழுதினேன், ஏன் எழுதினேன், என்ன ஆராய்ச்சிகள் செய்தேன் என்று யோசித்து பார்க்கையில் வேடிக்கையான நிகழ்ச்சிள் ஞாபகம் வரும். ஆனால் ஒளிவதற்கு இடமில்லை நாவலை எழுத நேர்ந்த சம்பவம் முற்றிலும் வித்தியாசமானது. அப்போது வருடத்திற்கு மூன்று நாலு சிறப்பிதழ்கள் வெளியிடுவார்கள். ஒவ்வொன்றிலும் ஒரு பிரபல எழுத்தாளருடைய தொடர்கதை ஆரம்பமாகும். அந்த முறை எந்த எழுத்தாளரும் உடனடியாக கிடைக்கவில்லை. ஆகவே அமரர் ... |
| Posted: 23 Jul 2015 02:49 PM PDT நீங்கள் ஏழையா இல்லை பணக்காரரா என்று கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்? இந்தக் கேள்விக்குச் சில பணக் காரர்கள், தங்களை ஏழை என்று சொல்வார்கள். சில நடுத்தர வர்க்கத்தினர், தன்னைப் பணக் காரர் என்று சொல்வார்கள். நீங்கள் ஏழையா அல்லது பணக் காரரா என்பதை எப்படித் தீர்மானிப்பது? என்கிற கேள்வியை மும்பையைச் சேர்ந்த லேடர்செவன் ஃபைனான்ஷியல் அட்வைஸரி நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சடகோபனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். "மாத சம்பளம் வாங்கு பவர்களில் பெரும்பாலானவர் கள் நடுத்தரக் குடும்பத்தைச் ... |
| Posted: 23 Jul 2015 02:43 PM PDT ![]() |
| மைக்கைக்கூட ஸ்டெதாஸ்கோப் வச்சுதான் டெஸ்ட் பண்றாரு Posted: 23 Jul 2015 01:15 PM PDT - ''நீங்க மணல் கடத்தல் பேர்வழியா?'' - ''உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்?'' - ''உங்க கிட்னியில கல்லுக்குப் பதிலா மண் ஒட்டியிருக்கு!'' - - அம்பை தேவா, - ---------------------------------------------------- - ''தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு...'' - ''ஏன்... என்னாச்சு?'' - ''மைக்கைக்கூட ஸ்டெதாஸ்கோப் வச்சுதான் டெஸ்ட் பண்றாரு..!'' - - ஆர்.சீதாராமன், - ------------------------------------------------------- தத்துவம் மச்சி தத்துவம் --------------------- - என்னதான் ... |
| ‘‘ ‘வழக்கமா செருப்பு வீசவாவது நாலு பேர் வருவாங்க... .. Posted: 23 Jul 2015 01:14 PM PDT - ''காலியா இருக்கற மைதானத்தைப் பார்த்துட்டு, மேடையில இருக்கற தலைவர் என்ன சொல்லி புலம்பறார்?'' - '' 'வழக்கமா செருப்பு வீசவாவது நாலு பேர் வருவாங்க... இன்னைக்கு அவங்களக்கூட காணோமே'ங்கறார்!'' - - பர்வீன் யூனுஸ், - ---------------------------------------------------------- - ''என்னய்யா, புரொடியூஸர் விவரம் புரியாத ஆளா இருக்கார்?'' - ''என்னாச்சு சார்?'' - ''படத்துல 'லிப்-லாக்' சீன் ஒண்ணு வைக்கப் போறேன்னு சொன்னதுக்கு, 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... நல்ல பூட்டுக்கடையா ... |
| மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு வர முடியுமா Posted: 23 Jul 2015 01:13 PM PDT சங்க தலைவரைச் சுத்தி எப்பவும் கூட்டமா இருக்கும்...'' - ''ஜெயில்னா அப்படித்தானே இருக்கும்!'' - - பெ.பாண்டியன் - ----------------------------------------------------- - ''தலைவருக்கு குசும்பு ஓவர்!'' - ''ஏன்?'' - ''மாநாட்டுக்கு விலையில்லா தொண்டர்களைக் கூட்டிட்டு வர முடியுமான்னு கேட்கறார்!'' - - அ.ரியாஸ், - ------------------------------------------------------ - ''போன வாரம் உங்க ஃபீஸ் 500 ரூபாய்னு சொல்லிட்டு... இப்ப ஆயிரம் ரூபாய் கேட்கறீங்களே டாக்டர்?'' - ''நேத்து நர்ஸ் ... |
| 1000 பதிவைக் கடந்த P.S.T. இராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! Posted: 23 Jul 2015 01:07 PM PDT 1000 பதிவைக் கடந்த P.S.T. இராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! |
| யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்...ஒரு திரில் தீவு! Posted: 23 Jul 2015 01:02 PM PDT யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்... இந்தியாவுக்குப் பக்கத்தில் ஒரு திரில் தீவு! வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு. இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ... |
| Posted: 23 Jul 2015 12:29 PM PDT மனைவி அமைவதெல்லாம்!! சாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு. எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ... |
| புரொபசர் மித்ரா-ரா.கி.ரங்கராஜன் Posted: 23 Jul 2015 12:19 PM PDT நூல் பெயர்- புரொபசர் மித்ரா எழுத்தாளர் - ரா.கி.ரங்கராஜன் http://www.mediafire.com/download/s6os22kk62zfw77/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+-+%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.pdf |
| Posted: 23 Jul 2015 12:13 PM PDT பானுவும் ரம்ஜான் விருந்தும் (திரு யினியவன் ,தீபாவளி நகைச்சுவையை 10,000-சரவெடி என கொளுத்தி இருந்தார். அதை மனதில் கொண்டு , புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் , இந்த பதிவை இடுகிறேன் .) (விமந்தனி ஈகரை பக்கம் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது . என்னாச்சு என்ற சொல்வார் யாருமில்லை . ஒரு வேளை இப்பிடி இருக்குமோ என்ற ஒரு கற்பனையே . நல்ல வேளை ,பானு ,விமந்தனி இருவரும் இணையா நிலை ) ரம்ஜான் ஆரம்பம் ஆகி 4/5 தினம் முடிந்த ஒரு நாளில் , ஜாகீதா பானுவும் விமந்தனியும் ஈகரையில் இணைந்து இருந்த சமயம் ... |
| Posted: 23 Jul 2015 12:00 PM PDT அறிமுகம்: அனைவருக்கும் வணக்கம். இக்குடும்பத்தில்ிணைவதில் நான் பெரும் மகிழ்வெய்துகிறேன்! எனது பெயர் பொன்.சக்திவேல். முடுக்குப்பிஞ்சை எனும் எளில் கொஞ்சும் கிராமத்தில்; ஒரு ஏழை குடும்பத்தில் 1991-ஆம் வருடம் இவ்வையத்தில் நான் வந்துதித்தேன். மகனைப்பெற்றதில் பெற்றோர் பெரும் மகிழ்வெய்தினர். குழந்தைக்கு பார்வை இல்லை என்ற உடன் மிகுந்த துயரப்பட்டனர். இருப்பினும் எனது பெற்றோர் கல்வியை கொடுத்து இன்று சுதந்திரமாய் வாழ வாய்ப்பளித்துள்ளனர். புதுக்கோட்டை பார்வையற்றோர் அரசு தொடக்கப்பள்ளியில் எனது ... |
| Posted: 23 Jul 2015 11:15 AM PDT தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர். " மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?" " இலக்கணம் அய்யா! " " நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்." அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான். ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு ... |
| Posted: 23 Jul 2015 09:25 AM PDT நூல் பெயர்- சின்னக் கமலா எழுத்தாளர் - ரா.கி.ரங்கராஜன் http://www.mediafire.com/download/psjei1c6tcnf4lw/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+-+%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.pdf |
| வாக்கும் வக்கும் - புதுமைபித்தன் நாடகங்கள் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. Posted: 23 Jul 2015 06:43 AM PDT புதுமைப்பித்தன் எழுத்துக்களில் எப்போதும் எளியவர்களுக்கு என்று ஓர் இடம் உண்டு. வாழ்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைப்போக்கு இவருடைய பல கதைகளின் கருவாக அமைந்திப்பதைக் காணமுடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு இவருடைய மனத்தை உறுத்தும் முள் எனலாம். இதனை இவர் எடுத்துக்கூறும் பாங்கு நேர்த்தியானது. தேசியக்கவிஞரான பாரதியார், சந்திரிகையின் கதை, ஞானரதம் போன்ற நாவல்களை எழுதியதற்கும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இரணியன் பிசிராந்தையார் போன்ற நாடகங்களை எழுதியதற்கும் எதுகாரணமாக இருந்ததோ, அதுவேதான் புதுமைப்பித்தன் ... |
| Posted: 23 Jul 2015 05:44 AM PDT என்னை சுமக்கும் பூமியே உன்னை சுமக்க..... |
| நல்ல ஏற்றுமதி பயற்சி நிறுவனத்தை தெரியபடுத்தும் Posted: 23 Jul 2015 04:17 AM PDT நண்பர்களே நல்ல ஏற்றுமதி பயற்சி நிறுவனத்தை தெரியபடுத்த உதவி செய்யவும் |
| Posted: 23 Jul 2015 02:04 AM PDT கடந்தவர்க்கு கசந்த பாடம். கடந்து கொண்டிருப்பவர்க்கு இனிக்கும் பாடம். கடக்காதவர்க்கு புரியாத பாடம். |
| பேச்சை நீயா நிறுத்தினா சமாதானம், நாங்க நிறுத்தினா சண்டை - எது வசதி..? Posted: 23 Jul 2015 02:01 AM PDT ![]() |
| கேள்வி கேட்கும்போது 'பாஸ்' அப்படின்னு சொன்னா, என்னப்பா அர்த்தம்..? Posted: 23 Jul 2015 01:41 AM PDT ![]() |
| தங்கம் விலை சவரனுக்கு 19,000 ரூபாயாகக் குறைந்தது! Posted: 23 Jul 2015 01:12 AM PDT மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்துச் சந்தையில் சாதகமான நிலை உருவாகி வருவதால், சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் நாணயம் மற்றும் பங்குச்சந்தையில் இருந்து தங்களது முதலீட்டுக்களைக் குறைத்து வருகின்றனர். இதனால் நாணயச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகளவில் சரிவைச் சந்தித்துள்ளது. 5 வருட சரிவு கடந்த ஒரு வார வர்த்தகத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 5 வருட சரிவை பதிவு செய்துள்ளது.நாணய சந்தையில் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 2503.90 ... |
| புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் முள்ளு சீத்தாபழம் ! Posted: 23 Jul 2015 01:03 AM PDT முள்ளு சீத்தாபழத்தை வீடுதோறும் வளர்க்கும் கேரள மக்கள்: புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதாக நம்பிக்கை! விருத்தாசலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்று நோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 120 நாடுகளைச் சேர்ந்த 420 அமைப்புகள் சேர்ந்து உலக புற்று நோய் ஒழிப்பு அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளின் விலை அதிகம். ஹீமோ ... |
| Posted: 23 Jul 2015 12:47 AM PDT நண்பர்களே , pdf வடிவில் உள்ள புத்தகங்களை எம் பி 3 வடிவில் ஆடியோ வடிவில் மாற்ற முடியுமா ? என்னிடம் pdf vadivil புத்தகங்கள் உள்ளன ....அத்தனையும் படிப்பதற்கு நேரம் இல்லை . ஆனால் எதாவது வேலை செய்து கொண்டே ஆடியோ வடிவில்... எம் பி 3 வடிவில் கேட்க முடியும் .. யாருக்காவது தெரிந்தால் சொல்லி உதவுங்களேன் ... நன்றி ஷோபனா . |
| தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ... வாலு போச்சு கத்தி வந்தது............. Posted: 23 Jul 2015 12:34 AM PDT தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| Posted: 23 Jul 2015 12:34 AM PDT எனக்கு மாதவிடாய் 2 நாட்கள் மட்டுமே வருகிறது இதற்கு என்ன காரணம் ? என்று எனக்கு தெரிய வில்லை. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ப்ளீஸ் ஹெல்ப் மீ |
| டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா- ஆசிரியர்களுக்கான இணையதளம் Posted: 22 Jul 2015 11:51 PM PDT "டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா" என்ற இணையதளத்தை பார்வையிட்டேன், மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், கல்விக்காக பணியாற்றும் அனைவருக்கும் இந்த இணையம் பெரிதும் உதவக்கூடும் இந்த இணையதளம் தேசிய அறிவுக் கழகம் (National Knowledge Commission) மற்றும் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் (AzimPremji Foundation) ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியாகும். ஆசிரியர்களுக்குப் பலவிதமான கற்றல்-கற்பித்தல் கருவூலங்களை அளிப்பதன் மூலம், அவர்களின் பாடம் குறித்த அனுபவ அறிவையும், அதனை ... |
| Posted: 22 Jul 2015 11:46 PM PDT பொறாமை. மனிதவாழ்வியல் தந்துவத்தில் மரணப் படுக்கை வரை. நினைவோடு நெஞ்சோடு முட்டி மோதி விளையாடும் கடலலைபோல் பொறாமைஎன்னும் ஆணிவேர் குற்றுயிராய் கிடக்கும் போது. பிறர் கண்டு சீற்றம் அடிக்கிறது. மனிதன் இடத்தில் இருந்தா.?, பறவையிடத்தில் இருந்தா....? விலங்கிடம் இருந்தா...? பொறாமை பிறந்தது. குயிலுக்கும் காக்காக்கும் பகை. பாம்புக்கும் கீரிக்கும் பகை. மனிதன் மனிதனுக்கு பகை. மனிதன் எதில் இருந்து காற்றானோ. தெரியாத புதிராக என் மனம். அலையடிக்கும் தாமரை போல. நிமிடத்துக்கு நிமிடம் தத்தளிக்குது. பொறாமை ... |
| ட்விட்டர் ஒரு வெற்றிக் கதை - என்.சொக்கன் Posted: 22 Jul 2015 11:44 PM PDT http://www.mediafire.com/download/7vh4h550rom6fw7/Twitter.pdf என்றும் அன்புடன் செல்லா |
| மறைந்தார் இப்ராகிம் ராவுத்தர்.. கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த் Posted: 22 Jul 2015 11:41 PM PDT சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடலுக்கு அவரது நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். கடைசியாக இவர், "புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்" என்ற படத்தை தயாரித்தார். இருதயம் மற்றும் சிறுநீரக கோளாரால் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ... |
| Posted: 22 Jul 2015 11:26 PM PDT ![]() |
| Posted: 22 Jul 2015 11:20 PM PDT ![]() |
| வேலன்:-அடிக்கடி தேவைப்படும் 13 அவசியமான சாப்ட்வேர்கள். Posted: 22 Jul 2015 10:37 PM PDT நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமக்கு கடந்துள்ள வயதினை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Enter your Date of Birth என்கிற கட்டத்தில் உங்களுடைய பிறந்த தேதி மாதம் வருடம் தட்டச்சு செய்யவும்.. தட்டச்சு செய்யும் சமயம் நடுவில் உள்ள ஐ பனுக்கு இடையில் எண்களை வருமாறு தட்டச்சு செய்யவும்.கடைசியாக Search கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுடைய ... |
| Posted: 22 Jul 2015 10:35 PM PDT - நன்றி- குங்குமம் |
| Posted: 22 Jul 2015 10:04 PM PDT புதைந்திருக்கும் ஆசைகளையெல்லாம் உயிர்ப்பித்து விடும் உனது விழிகள் அகழ்வாராச்சியில் முதுகலை வென்றதுவோ.........? போர்வாளிடமும் தோற்றது இல்லை கனவில் சற்று நேரம் வந்து போவாள் இவளிடம் தோற்று விட்டேனே இது என்ன மாயம் ............? வலையில் சிக்கும் மீன்களுக்கு மத்தியில் வலைவிரிக்க கற்ற கண்கள் நடனமிட மட்டும் அல்ல பிறர் மனதில் சலனம் இடவும் கற்ற உன் இடைகள் அய்யோ முதிர்ந்த உன் இமையசைவில் உதிர்ந்த ஒரு மர இலை போல உதிருதடி என் இதயம் எனது கனவுலகிற்கு விசா வாங்கி ... |
| Posted: 22 Jul 2015 10:03 PM PDT பச்சை வயல்களுக்கிடையே ஓர் ஒற்றையடி பாதை கான்கிரீடுகளை அறியாத களிமண் குடிசைகள் தூக்கி எறிந்த கல்லை ஒரே மூச்சில் எடுத்துவரும் கிணற்று போட்டிகள் எலந்தை பழத்திற்கும் குண்டு நெல்லிக்கும் அலைந்து திரிந்த காடுகள் அணில் பிடிக்க வலைகட்டி காத்திருக்கும் கோமண தாத்தா ஒருபக்கம் அடைத்துவிட்டால் மறுபக்கம் ஓடிவந்து அகபட்டு நிற்கும் வயல் நண்டு காணும் பொங்கலில் பாட்டியின் தட்டை முறுக்கு தாத்தாவின் வெள்ளை வேட்டி சொக்காயுடனான மீசை முறுக்கு காலில் விழுந்து பெற்ற ஒன்று ... |
| Posted: 22 Jul 2015 10:03 PM PDT வலி தரும் வேளையில் முகமோ மறைக்கிறது எதையும் தாங்குவதாய் இதயம் பொய்யாய் துடிக்கிறது காண்பவர் எல்லாம் கல்நெஞ்சாய் நினைக்க சொல் கொண்டு நஞ்சை என்மீது தெளிக்க பாழாய் போன கண்ணில் கரிக்கும் நீர் இல்லை உள்ளே அழுகிறேன் துடித்து மடிகிறேன் இருந்தும் வடித்து துலைக்காது நாகரீகம் காக்கிறேன் பாசத்தை காட்டவும் ரோசத்தை காட்டவும் மகிழ்ச்சியை பகிரவும் துக்கத்தில் கதறவும் சொந்தங்கள் உண்டு ஆனால் ஏனோ எண்ணங்கள் இல்லை நான் என்ன தோட்டத்தில் இருந்தும் தனிமரமா......? ... |
| Posted: 22 Jul 2015 09:59 PM PDT தலப்பாகை கட்டிக்கொண்டு தலகணமா சுத்திவந்து தரணிக்கே கவிபடைச்ச தரமான சொல் வடிச்ச பாமரனும புரிஞ்சுக்கிட்டான் பலரும் உன்ன பாதகமா நினைச்சுபுட்டான் அக்ரகார வீதியில சேரிவாடை வீச வைச்ச கைகட்டி நின்னவன ஏணி மேல ஏற வைச்ச காக்கை கூட ஜாதியினு பெண்சாதியை மறந்தவனே அடுப்படினு வார்த்த சொல்லி பெண் பாதினு நின்னவனே விதவிதமா பூனை காட்டி வர்ணம் இல்லை என்றவனே ஏழை பிள்ள கூட்டி வந்து கர்ணன் போல சோறு போட்ட தென்னவனே ஏழெட்டு மொழியறிஞ்சும் எம்மொழிய சிறக்க வைச்ச எட்டப்பன் ... |
| " விடியலைத் தேடும் விண்மீன்கள்" Posted: 22 Jul 2015 09:57 PM PDT இல்லை என தெரிந்தும் அவளுக்கு தொல்லை தந்த ஒருவன் பிள்ளை என கொடுத்து எனை கொல்ல முடிவெடுத்தான் கொன்றிருந்தால் கூட இங்கு நின்றிருக்கமாட்டேன் வந்தவருக்கெல்லாம் எனை தந்திருக்க மாட்டேன் பணம் என்ற ஒன்று அவன் குணம் தன்னை கெடுக்க சரியென்று அவனோ இவனிடம் பிடியென்று கொடுக்க பூப்பெய்த நாளே பூமெத்தை விரித்து பணம் படைத்த ஒருவன் ரணம் படைத்தான் என்னில் விண்மீனை போலே இரவெல்லாம் விழித்து வருவோரின் விருந்துக்கு இரையாய் என் தேகம் சமைத்து பசியாற்ற வைத்தான் தன் பசியாற்றி ... |
| நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! Posted: 22 Jul 2015 09:49 PM PDT நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! மந்திரங்களில் தலை சிறந்தது காயத்ரி மந்திரம். 27 நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரத்தில் அவரவருக்குரிய காயத்ரி மந்திரத்தை தேர்ந்தெடுத்து தினம் காலையில் எழுந்து குளித்து பூஜையறையில் உட்கார்ந்து 108 முறை உங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். சொல்லி முடித்ததும் நீர் அல்லது இளநீர் அருந்தவேண்டும். இந்த திரி இல் எல்லா நட்சத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரங்கள் போடுகிறேன், படித்து பலன் பெறுங்கள் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




