Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அனைவரும் அணுகும் அரசுப் பள்ளிகள்
- அரசியல் - சாக்கடையா?
- எதனால் இந்தப் பாராமுகம்?
- ஸ்டீவ் ஓ'கீஃப் அபார பந்துவீச்சு: முதல் இன்னிங்ஸில் இந்திய "ஏ' அணி 301 ரன்கள்
- அமெரிக்க ஓபன் : நேரடியாக தகுதி பெற்றவர்கள் விவரம் வெளியீடு
- தேசிய கூடைப்பந்து போட்டி: சென்னை ஏ.வி.எம். பள்ளி அணி சூப்பர் லீக்குக்கு தகுதி
- புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 3-ஆவது வெற்றி
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் முன்னிலை
- சாதிப்பாரா உசைன் போல்ட்? காயத்துக்குப் பின் போட்டியில் பங்கேற்பு
- அகில இந்திய ஹாக்கிப் போட்டி: மும்பை ஐஓசி அணி வெற்றி
- இந்திய"ஏ' அணியில் விராட் கோலி
- உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் சூதாட்டம்?: ஐசிசி விசாரணை
- இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 4 ஆண்டுகளுக்குப் பிறகு அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு
- கேவிபி நிகர லாபம் 8.07 % உயர்வு
- சொமானி செராமிக்ஸ் நிகர லாபம் 30% உயர்வு
- விமானக் கட்டணங்களுக்கு உச்ச வரம்பு: அரசு பரிசீலனை
- இந்தியன் வங்கி: நிகர லாபம் ரூ.215 கோடி
- அல்-காய்தாவைவிட ஐ.எஸ்.தான் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தல்
- நைஜீரியாவில் குண்டு வெடிப்பு: 40 பேர் உயிரிழந்ததாக அச்சம்
- சிவகங்கை மாவட்டப் பள்ளிகளுக்கு அரசு மானியமாக ரூ.1.75 கோடி ஒதுக்கீடு
- முகநூல் பயன்பாட்டால் மனநலன் பாதிக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்
- சிவகங்கை மாவட்டத்தில் கொள்ளை நோயைத் தடுக்க ஆட்சியர் வலியுறுத்தல்
- சிவகங்கை கூட்டுறவு வங்கிப் பெட்டகத்தில் 34 பவுன் நகைகள் மாயம்
- "ஃபார்ச்சூன் 500' தர வரிசையில் 7 இந்திய நிறுவனங்கள்
- தேசிய திறனாய்வுத் தேர்வு போட்டியில் சிறுகூடல்பட்டி மாணவர் மாவட்டத்தில் முதலிடம்
- படகுகள் மோதல்: எகிப்தில் 19 பேர் பலி
- திருப்புவனத்தில் பலத்த மழை
- லாரியில் டீசல் திருடிய இளைஞர் கைது
- நீதி, வங்கித் துறைகளில் மாற்றம்: பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
- பழையனூர் சமயன் கோயிலில் திருட்டு
- கமுதியில் தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
- லண்டன் பெண்ணுடன் திருமணம்: ஏர்வாடி இளைஞரிடம் நீதிமன்றம் விசாரித்து விடுவித்தது
- பாம்பன் ரயில் பாலத்தில் 26 ஆவது இரும்பு கர்டர் பொருத்தும் பணி
- ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: ஜூலை 27-இல் விசாரணை
- ஹரியாணா: 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
- முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு: இளைஞர் கைது
- நிலச்சரிவில் சிக்கிய 150 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
- விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு: இளைஞர் கைது
- நிபந்தனை ஜாமீனில் தோமர் விடுதலை
- ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர்கள் ஜூலை 27 இல் இலங்கை துணை தூதரக அதிகாரிகளை சந்திக்க முடிவு
- மது விற்பனை உரிம ஊழல்: உத்தரகண்ட் முதல்வர் ராவத் பதவி விலக வலியுறுத்தல்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடத்தலில் தொடர்புடைய 150 பேரின் பட்டியல் சேகரிக்க எஸ்.பி. உத்தரவு
- ஊழல் புகாருக்கு ஆளான 66 ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
- ராமநாதபுரத்தில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
- 2ஜி வழக்கை விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்த இரு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி
- கலைப்போட்டி: சிவகங்கை மாணவி சாதனை
- லலித் மோடி கடவுச்சீட்டு; அரசு மேல்முறையீடு செய்யவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்
- முதுகுளத்தூரில் ஒன்றியக் குழு கூட்டம்
- பரமக்குடி ஆயிர வைசிய பள்ளியில் குறுவட்ட கேரம் போட்டி
- எஃப்டிஐஐ மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்: ரத்தோர்
- மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்க வேண்டும்: கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
- பழைய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா வாபஸ்
- பிள்ளையார்பட்டி உழவர் பயிற்சி மையத்தில் முப்பெரும் விழா
- அமர்நாத் யாத்திரை: பலி 28 ஆக உயர்வு
- "தேரி' இயக்குநர் பதவியில் இருந்து பச்செளரி நீக்கம்: புதிய இயக்குநர் அஜய் மாத்தூர்
- திருவாடானை ஊராட்சி ஒன்றியக் கூட்டம்
- முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள்
- மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள் ஆட்சியரிடம் மனு
- விதி மீறி வாகனம் ஓட்டிய 130 பேர் மீது வழக்கு
- கட்டாய மதமாற்ற பிரசாரம்: போலீஸில் புகார்
- தயாநிதி மாறன் தொடர்பான வழக்கு: விசாரணை ஜூலை 27-க்கு ஒத்திவைப்பு
- நஷ்டஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
- மௌலிவாக்கம் விபத்து அறிக்கை: அடுத்த மாதம் பேரவையில் தாக்கல்; தமிழக அரசு தகவல்
- மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது
- சாத்தூரில் கருந்திரிகள் பறிமுதல்
- மரண தண்டனையை நிறுத்தக் கோரி யாகூப் மேமன் மனு
- கம்பன் கழகக் கூட்டம்
- காரியாபட்டி பகுதியில் நித்தியகல்யாணி அமோக விளைச்சல்
- ஹிமாசல் முதல்வர் மீது ஊழல் புகார்
- எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மூன்றாம் நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
- சுஷ்மா பதவி விலகும் வரை விவாதத்துக்கு இடமில்லை: ராகுல் காந்தி
- மாணவ, மாணவிகளுக்கு வழங்க 22409 மிதிவண்டிகள் ஒதுக்கீடு
- சுதந்திரமாகப் பேசுங்கள்; திறந்த மனதோடு இருங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
- அரசு துறைகளில் அனைத்து பதிவேடுகளையும் தமிழிலேயே தயார் செய்ய ஆட்சியர் வலியுறுத்தல்
- சிவகாசி
- விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை
- கணினி மென் பொருள் பாதுகாப்பு: கலசலிங்கம் பல்கலை. பதிவாளர் யோசனை
- நிலம் கையக மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்: தில்லி மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் வைகோ பேச்சு
- விருதுநகர் அருகே மாணவர்களிடையே அடிக்கடி தகராறு: அதிகாரிகள் சமரசம்
- மாற்றுத் திறனாளி மாணவர்கள் 72 பேருக்கு உபகரணங்கள் வழங்கல்
- தங்கம் விலை பவுனுக்கு ரூ. 176 உயர்வு
- எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி
- சத்யா வித்யாலயாவில் லாலிபாப் தின விழா
- தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
- பச்சையம்மன் கோயிலில் நாளை தீ மிதித் திருவிழா
- கணினி மன்றத் தொடக்க விழா
- பெண்ணைத் தாக்கிய மூவர் கைது
- அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்
- மடத்துக்கு "சீல்' வைப்பு
- மதுரையில் தமிழ் அன்னை சிலை:தமிழக முதல்வருக்கு பாராட்டு
- போலி டி.ஐ.ஜி.யை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
- பத்திரிகையாளர் விக்னேஷ் ராஜா காலமானார்
- சித்த மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்
- பள்ளியில் பசுமை கொண்டாட்டம்
- தருமபுரியில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: அடிப்படை வசதிகளின்றி சாலையோரம் படுத்துறங்கிய இளைஞர்கள்
- நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
| அனைவரும் அணுகும் அரசுப் பள்ளிகள் Posted: 23 Jul 2015 01:21 PM PDT என் சகலையின் பேத்தி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஓர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறாள். |
| Posted: 23 Jul 2015 01:19 PM PDT அரசியலா... அது ஒரு சாக்கடையில்ல... - நம்மிடம் மிகச் சரளமாக புழக்கத்தில் இருக்கும் சொல்லாடல் இது. அதிலும் நடுத்தர வர்க்கத்தவரிடம் |
| Posted: 23 Jul 2015 01:17 PM PDT மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் அங்கமாக இருந்தாலும்கூடத் தங்களை அன்னியராகவே கருதுவதற்குக் காரணம் இருக்கிறது. அந்த மாநிலங்களைப் பற்றிய புரிதல் இந்தியாவில் ஏனைய பகுதிகளுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, |
| ஸ்டீவ் ஓ'கீஃப் அபார பந்துவீச்சு: முதல் இன்னிங்ஸில் இந்திய "ஏ' அணி 301 ரன்கள் Posted: 23 Jul 2015 01:13 PM PDT ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஓ'கீஃப் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய "ஏ' அணி முதல் |
| அமெரிக்க ஓபன் : நேரடியாக தகுதி பெற்றவர்கள் விவரம் வெளியீடு Posted: 23 Jul 2015 01:12 PM PDT அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நேரடியாக தகுதிப் பெற்றுள்ள வீரர் - வீராங்கனைகளின் பட்டியலை |
| தேசிய கூடைப்பந்து போட்டி: சென்னை ஏ.வி.எம். பள்ளி அணி சூப்பர் லீக்குக்கு தகுதி Posted: 23 Jul 2015 01:12 PM PDT தஞ்சாவூரில் நடைபெறும் மாமன்னன் ராஜராஜசோழன் கோப்பைக்கான அகில இந்தியப் பள்ளிகளுக்கான அழைப்பிதழ் |
| புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 3-ஆவது வெற்றி Posted: 23 Jul 2015 01:10 PM PDT தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட போட்டியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் |
| தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் முன்னிலை Posted: 23 Jul 2015 01:09 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி முன்னிலைப் பெற்றது. |
| சாதிப்பாரா உசைன் போல்ட்? காயத்துக்குப் பின் போட்டியில் பங்கேற்பு Posted: 23 Jul 2015 01:08 PM PDT காயத்துக்குப் பின்னர் மீண்டும் போட்டியில் பங்கேற்கும் ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட் மீண்டும் சாதிக்கும் முனைப்பில் உள்ளார். |
| அகில இந்திய ஹாக்கிப் போட்டி: மும்பை ஐஓசி அணி வெற்றி Posted: 23 Jul 2015 01:07 PM PDT சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் மும்பை இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) அணி வெற்றி பெற்றது. |
| Posted: 23 Jul 2015 01:07 PM PDT ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார். |
| உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் சூதாட்டம்?: ஐசிசி விசாரணை Posted: 23 Jul 2015 01:06 PM PDT 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்று |
| இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 4 ஆண்டுகளுக்குப் பிறகு அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு Posted: 23 Jul 2015 01:06 PM PDT இலங்கையுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டனர். |
| கேவிபி நிகர லாபம் 8.07 % உயர்வு Posted: 23 Jul 2015 01:03 PM PDT கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) 2014-15 ஆம் ஆண்டின் நிகர லாபம் 8.07 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார் அவ்வங்கியின் |
| சொமானி செராமிக்ஸ் நிகர லாபம் 30% உயர்வு Posted: 23 Jul 2015 01:03 PM PDT இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் சொமானி செராமிக்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 29.98 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக |
| விமானக் கட்டணங்களுக்கு உச்ச வரம்பு: அரசு பரிசீலனை Posted: 23 Jul 2015 01:02 PM PDT விமானப் பயணக் கட்டணங்களுக்கு உச்ச வரம்பு விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை |
| இந்தியன் வங்கி: நிகர லாபம் ரூ.215 கோடி Posted: 23 Jul 2015 01:01 PM PDT இந்தியன் வங்கி கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.215 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. |
| அல்-காய்தாவைவிட ஐ.எஸ்.தான் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தல் Posted: 23 Jul 2015 12:59 PM PDT "அல்-காய்தாவைவிட இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புதான் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது' |
| நைஜீரியாவில் குண்டு வெடிப்பு: 40 பேர் உயிரிழந்ததாக அச்சம் Posted: 23 Jul 2015 12:58 PM PDT ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், இரண்டு முக்கிய நகரங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் 40-க்கும் மேற்பட்டோர் |
| சிவகங்கை மாவட்டப் பள்ளிகளுக்கு அரசு மானியமாக ரூ.1.75 கோடி ஒதுக்கீடு Posted: 23 Jul 2015 12:58 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, மானியம் மற்றும் பராமரிப்புக்காக ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அ. வசந்தி வியாழக்கிழமை தெரிவித்தார். |
| முகநூல் பயன்பாட்டால் மனநலன் பாதிக்கும் அபாயம்: ஆய்வில் தகவல் Posted: 23 Jul 2015 12:58 PM PDT முகநூல், சுட்டுரை (டுவிட்டர்), இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை, தினந்தோறும் 2 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்தும் |
| சிவகங்கை மாவட்டத்தில் கொள்ளை நோயைத் தடுக்க ஆட்சியர் வலியுறுத்தல் Posted: 23 Jul 2015 12:57 PM PDT கொள்ளை நோய் தடுப்பது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சிவகங்கை கூட்டுறவு வங்கிப் பெட்டகத்தில் 34 பவுன் நகைகள் மாயம் Posted: 23 Jul 2015 12:57 PM PDT சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்த 34 பவுன் நகைகள் மாயமானது குறித்து, வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| "ஃபார்ச்சூன் 500' தர வரிசையில் 7 இந்திய நிறுவனங்கள் Posted: 23 Jul 2015 12:57 PM PDT அமெரிக்காவைச் சேர்ந்த வணிக இதழான "ஃபார்ச்சூன்', ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிகப் பெரிய 500 வணிக நிறுவனங்களின் |
| தேசிய திறனாய்வுத் தேர்வு போட்டியில் சிறுகூடல்பட்டி மாணவர் மாவட்டத்தில் முதலிடம் Posted: 23 Jul 2015 12:56 PM PDT சிவகங்கை மாவட்டம், 2015 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்வில், மாவட்ட அளவில் சிறுகூடல்பட்டி மாணவர் கவிதாசன் முதலிடம் பெற்றுள்ளார். |
| படகுகள் மோதல்: எகிப்தில் 19 பேர் பலி Posted: 23 Jul 2015 12:56 PM PDT எகிப்தின் நைல் நதியில் சரக்கு ஏற்றிச் சென்ற படகுடன் பயணிகள் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர் |
| Posted: 23 Jul 2015 12:55 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. |
| லாரியில் டீசல் திருடிய இளைஞர் கைது Posted: 23 Jul 2015 12:55 PM PDT சிவகங்கை மாவட்டம், கழுகேர்கடை அருகே மதுரை கிழக்கு மது கிடங்கு உள்ளது. இங்கு, தினசரி ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், புதன்கிழமை இரவு கிடங்கு உள்ளே நின்றிருந்த லாரியிலிருந்து திருப்புவனம் கோட்டையைச் சேர்ந்த ராஜாமணி மகன் பாலு (36) என்பவர் டீசல் திருடியுள்ளார். |
| நீதி, வங்கித் துறைகளில் மாற்றம்: பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் Posted: 23 Jul 2015 12:54 PM PDT பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீûஸ மீட்பதற்கு யூரோ கூட்டமைப்பு விதித்த நிபந்தனைகளின்படி, கிரீஸ் நாட்டு நீதித் துறையிலும், |
| பழையனூர் சமயன் கோயிலில் திருட்டு Posted: 23 Jul 2015 12:54 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள சமயன் கோயிலுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஒலி பெருக்கிகள், குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். |
| கமுதியில் தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 23 Jul 2015 12:53 PM PDT திருவாடானை தாலுகா, தொண்டி பகுதி நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர் ராமகிருஷ்ணன் (43). இவர், கமுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி ஜோதி முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். இவர்களுக்கு, முகில்கண்ணன் (13), லோகேஷ் (9) என இரு மகன்கள் உள்ளனர். |
| லண்டன் பெண்ணுடன் திருமணம்: ஏர்வாடி இளைஞரிடம் நீதிமன்றம் விசாரித்து விடுவித்தது Posted: 23 Jul 2015 12:52 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி பகுதி இளைஞர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணை நடத்தி, அவர்களை விடுவித்தது. |
| பாம்பன் ரயில் பாலத்தில் 26 ஆவது இரும்பு கர்டர் பொருத்தும் பணி Posted: 23 Jul 2015 12:51 PM PDT பாம்பன் ரயில் பாலத்தில் கர்டர்கள் மாற்றப்பட்டு வருவதையொட்டி, வியாழக்கிழமை 26 ஆவது இரும்பு கர்டர் பொருத்தும் பணி நடைபெற்றது. |
| ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: ஜூலை 27-இல் விசாரணை Posted: 23 Jul 2015 12:51 PM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட |
| ஹரியாணா: 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு Posted: 23 Jul 2015 12:50 PM PDT ஹரியாணா மாநிலத்தில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றதை அடுத்து |
| முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு: இளைஞர் கைது Posted: 23 Jul 2015 12:50 PM PDT முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான இளைஞரை, 2 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| நிலச்சரிவில் சிக்கிய 150 சுற்றுலாப் பயணிகள் மீட்பு Posted: 23 Jul 2015 12:49 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லே-மணாலி சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 150 சுற்றுலாப் பயணிகளை போலீஸார் மீட்டனர். |
| விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு: இளைஞர் கைது Posted: 23 Jul 2015 12:49 PM PDT முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் வசித்து வந்தவர் பாண்டியம்மாள் (60). இவர், கடந்த திங்கள்கிழமை கூலி வேலை பார்த்துவிட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். |
| நிபந்தனை ஜாமீனில் தோமர் விடுதலை Posted: 23 Jul 2015 12:49 PM PDT போலி கல்வி சான்றிதழ் வழக்கில் கைதாகிய தில்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய |
| ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர்கள் ஜூலை 27 இல் இலங்கை துணை தூதரக அதிகாரிகளை சந்திக்க முடிவு Posted: 23 Jul 2015 12:48 PM PDT இலங்கைச் சிறையிலிருக்கும் 14 மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரக அதிகாரிகளை வரும் 27 ஆம் தேதி மீனவ சங்கத் தலைவர்கள் சந்திக்க முடிவு செய்துள்ளனர். |
| மது விற்பனை உரிம ஊழல்: உத்தரகண்ட் முதல்வர் ராவத் பதவி விலக வலியுறுத்தல் Posted: 23 Jul 2015 12:48 PM PDT உத்தரகண்டில் மது விற்பனை உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக விடியோ ஆதாரம் வெளியானதையடுத்து, |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் கடத்தலில் தொடர்புடைய 150 பேரின் பட்டியல் சேகரிக்க எஸ்.பி. உத்தரவு Posted: 23 Jul 2015 12:47 PM PDT ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கடத்தல் வழக்குகளில் சம்பந்தமுள்ள 150 பேரின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். |
| ஊழல் புகாருக்கு ஆளான 66 ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் Posted: 23 Jul 2015 12:47 PM PDT கடந்த 5 ஆண்டுகளில், பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட 100 ஐஏஎஸ் அதிகாரிகளை |
| ராமநாதபுரத்தில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 23 Jul 2015 12:46 PM PDT பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வீராச்சாமி (42). இவர், தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தொடர்பாக, இவர் மீது 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. |
| மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் Posted: 23 Jul 2015 12:46 PM PDT ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் வரும் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருப்பதாக, மின்வாரிய செயற்பொறியாளர் (விநியோகம்) எம். ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார். எனவே, மின்நுகர்வோர் இக் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். |
| 2ஜி வழக்கை விசாரிக்க எதிர்ப்புத் தெரிவித்த இரு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி Posted: 23 Jul 2015 12:46 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, இரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் |
| கலைப்போட்டி: சிவகங்கை மாணவி சாதனை Posted: 23 Jul 2015 12:45 PM PDT ஈரோடு காமராஜர் அகாதெமி சார்பில், சமீபத்தில் மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிவகங்கை ஸ்ரீ யோகிராம் நர்சரி பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஏ. நிர்மலா ஜெனிபர் பிரீத்தி கலந்துகொண்டார். |
| லலித் மோடி கடவுச்சீட்டு; அரசு மேல்முறையீடு செய்யவில்லை: சுஷ்மா ஸ்வராஜ் Posted: 23 Jul 2015 12:45 PM PDT ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி உள்பட 4 பேரின் கடவுச் சீட்டைத் திருப்பி ஒப்படைக்குமாறு |
| முதுகுளத்தூரில் ஒன்றியக் குழு கூட்டம் Posted: 23 Jul 2015 12:45 PM PDT முதுகுளத்தூரில் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பரமக்குடி ஆயிர வைசிய பள்ளியில் குறுவட்ட கேரம் போட்டி Posted: 23 Jul 2015 12:44 PM PDT நயினார்கோவில் குறுவட்ட அளவிலான கேரம் போட்டி, பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக்குலேஷன் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| எஃப்டிஐஐ மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்: ரத்தோர் Posted: 23 Jul 2015 12:44 PM PDT மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள தேசிய திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவன (எஃப்டிஐஐ) மாணவர்கள் மேற்கொண்டுள்ள |
| மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 23 Jul 2015 12:43 PM PDT சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்க வேண்டும்: கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 23 Jul 2015 12:43 PM PDT பிகாரில் மதச்சார்பற்ற கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று |
| பழைய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா வாபஸ் Posted: 23 Jul 2015 12:42 PM PDT பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு வியாழக்கிழமை மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றது. |
| பிள்ளையார்பட்டி உழவர் பயிற்சி மையத்தில் முப்பெரும் விழா Posted: 23 Jul 2015 12:41 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. |
| அமர்நாத் யாத்திரை: பலி 28 ஆக உயர்வு Posted: 23 Jul 2015 12:41 PM PDT இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் 2 பேர் மாரடைப்பு ஏற்பட்டு |
| "தேரி' இயக்குநர் பதவியில் இருந்து பச்செளரி நீக்கம்: புதிய இயக்குநர் அஜய் மாத்தூர் Posted: 23 Jul 2015 12:41 PM PDT பாலியல் புகாரில் சிக்கியதயைடுத்து, எரிசக்தி, வளங்கள் ஆய்வு நிறுவனத்தின் (தேரி) இயக்குநர் பதவியில் இருந்து |
| திருவாடானை ஊராட்சி ஒன்றியக் கூட்டம் Posted: 23 Jul 2015 12:41 PM PDT திருவாடானை ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள் Posted: 23 Jul 2015 12:40 PM PDT முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பெண்கள் ஆட்சியரிடம் மனு Posted: 23 Jul 2015 12:40 PM PDT சிவகங்கை, அருகே நேமம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, அக்கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர். |
| விதி மீறி வாகனம் ஓட்டிய 130 பேர் மீது வழக்கு Posted: 23 Jul 2015 12:39 PM PDT சிவகாசி காவல் கோட்டத்தில் புதன்கிழமை விதியை மீறி வாகனம் ஓட்டிய 130 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| கட்டாய மதமாற்ற பிரசாரம்: போலீஸில் புகார் Posted: 23 Jul 2015 12:39 PM PDT ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் இந்துக்களை சந்தித்து அவர்களை தங்கள் மதத்திற்கு மாற வலியுறுத்தி பிரசாரம் செய்தது குறித்தும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு குறித்தும் இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை புகார் செய்யப்பட்டது. |
| தயாநிதி மாறன் தொடர்பான வழக்கு: விசாரணை ஜூலை 27-க்கு ஒத்திவைப்பு Posted: 23 Jul 2015 12:39 PM PDT முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அளித்துள்ள இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி |
| நஷ்டஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி Posted: 23 Jul 2015 12:38 PM PDT விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் சிவகாசி சார்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் வியாழக்கிழமை அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. |
| மௌலிவாக்கம் விபத்து அறிக்கை: அடுத்த மாதம் பேரவையில் தாக்கல்; தமிழக அரசு தகவல் Posted: 23 Jul 2015 12:38 PM PDT சென்னை- மெüலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் |
| மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது Posted: 23 Jul 2015 12:38 PM PDT உசிலம்பட்டி வட்டம் எழுமலை அருகே மனைவியை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த கணவனை, போலீஸார் கைது செய்தனர். |
| சாத்தூரில் கருந்திரிகள் பறிமுதல் Posted: 23 Jul 2015 12:37 PM PDT சாத்தூரில் ஆட்டோவில் கடத்திய கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சாத்தூர் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். |
| மரண தண்டனையை நிறுத்தக் கோரி யாகூப் மேமன் மனு Posted: 23 Jul 2015 12:37 PM PDT மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி |
| Posted: 23 Jul 2015 12:36 PM PDT அருப்புக்கோட்டை ஸ்ரீமீனாட்சி சொக்கநாத சுவாமி ஆலய வளாகத்தில் கம்பன் கழக சிறப்புச் சொற்பொழிவுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| காரியாபட்டி பகுதியில் நித்தியகல்யாணி அமோக விளைச்சல் Posted: 23 Jul 2015 12:36 PM PDT மருத்துவகுணங்கள் நிறைந்த நித்தியகல்யாணி பூக்கள் காரியாபட்டி பகுதியில் அதிக விளைச்சல் கண்டுள்ளது. |
| ஹிமாசல் முதல்வர் மீது ஊழல் புகார் Posted: 23 Jul 2015 12:36 PM PDT உத்தரகண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் மீதான ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான |
| எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மூன்றாம் நாளாக முடங்கியது நாடாளுமன்றம் Posted: 23 Jul 2015 12:34 PM PDT லலித் மோடி விவகாரம், மத்தியப் பிரதேச தேர்வு வாரிய (வியாபம்) முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் |
| சுஷ்மா பதவி விலகும் வரை விவாதத்துக்கு இடமில்லை: ராகுல் காந்தி Posted: 23 Jul 2015 12:33 PM PDT வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சுஷ்மா ஸ்வராஜ் விலகும் வரை நாடாளுமன்றத்தில் விவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று |
| மாணவ, மாணவிகளுக்கு வழங்க 22409 மிதிவண்டிகள் ஒதுக்கீடு Posted: 23 Jul 2015 12:33 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 22409 விலையில்லா மிதிவண்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி தெரிவித்தார். |
| சுதந்திரமாகப் பேசுங்கள்; திறந்த மனதோடு இருங்கள்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை Posted: 23 Jul 2015 12:32 PM PDT "தேசியப் பிரச்னைகளில் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகப் பேச வேண்டும்; |
| அரசு துறைகளில் அனைத்து பதிவேடுகளையும் தமிழிலேயே தயார் செய்ய ஆட்சியர் வலியுறுத்தல் Posted: 23 Jul 2015 12:32 PM PDT அரசு துறைகளில் அனைத்து பதிவேடுகளையும் தமிழிலேயே தயார் செய்ய வேண்டும் என வியாழக்கிழமை அலுவலர்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டார். |
| Posted: 23 Jul 2015 12:31 PM PDT |
| Posted: 23 Jul 2015 12:31 PM PDT சிவகாசி அய்யநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி உடற்கல்வித் துறை சார்பில், வியாழக்கிழமை உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கியது. |
| எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை Posted: 23 Jul 2015 12:31 PM PDT தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். |
| கணினி மென் பொருள் பாதுகாப்பு: கலசலிங்கம் பல்கலை. பதிவாளர் யோசனை Posted: 23 Jul 2015 12:30 PM PDT 2015-ஆம் ஆண்டு கணினி மென் பொருள் பாதுகாப்பு ஆண்டு என்று கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வெ.வாசுதேவன் கூறினார். |
| நிலம் கையக மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்: தில்லி மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் வைகோ பேச்சு Posted: 23 Jul 2015 12:30 PM PDT நிலம் கையக மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். |
| விருதுநகர் அருகே மாணவர்களிடையே அடிக்கடி தகராறு: அதிகாரிகள் சமரசம் Posted: 23 Jul 2015 12:29 PM PDT விருதுநகர் அருகே பேருந்திலும், பள்ளியிலும் இரு பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை சமரச கூட்டம் நடைபெற்றது. |
| மாற்றுத் திறனாளி மாணவர்கள் 72 பேருக்கு உபகரணங்கள் வழங்கல் Posted: 23 Jul 2015 12:29 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனுடைய மாணவ மாணவியர் 72 பேருக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க. தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தங்கம் விலை பவுனுக்கு ரூ. 176 உயர்வு Posted: 23 Jul 2015 12:29 PM PDT தொடர்ந்து சரிவில் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை ரூ. 176 உயர்ந்து, பவுன் ரூ. 19,040-க்கு விற்பனையானது. |
| எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 23 Jul 2015 12:28 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. |
| தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி Posted: 23 Jul 2015 12:28 PM PDT தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் |
| சத்யா வித்யாலயாவில் லாலிபாப் தின விழா Posted: 23 Jul 2015 12:28 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் லாலிபாப் தின விழா வியாழக்கிழமை தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. |
| தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு Posted: 23 Jul 2015 12:27 PM PDT தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என |
| பச்சையம்மன் கோயிலில் நாளை தீ மிதித் திருவிழா Posted: 23 Jul 2015 12:27 PM PDT செங்கம் செய்யாற்றங்கரையில் உள்ள ஸ்ரீ மன்னார்சாமி சமேத ஸ்ரீ ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் 96-ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| Posted: 23 Jul 2015 12:27 PM PDT திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி மன்றத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 23 Jul 2015 12:27 PM PDT திருவண்ணாமலை அருகே காதலியின் முத்தக் காட்சியை, கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பரப்பிய சம்பவத்தில் அதைத் தட்டிக் கேட்ட காதலியின் தாயைத் தாக்கியதாக காதலன் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர். |
| அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் Posted: 23 Jul 2015 12:27 PM PDT அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக, அதிமுக முன்னாள் நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| Posted: 23 Jul 2015 12:27 PM PDT திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மடத்துக்கு, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் "சீல்' வைக்கப்பட்டது. |
| மதுரையில் தமிழ் அன்னை சிலை:தமிழக முதல்வருக்கு பாராட்டு Posted: 23 Jul 2015 12:27 PM PDT மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ் அன்னை சிலை அமைக்கப்படும்' என்று அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. |
| போலி டி.ஐ.ஜி.யை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி Posted: 23 Jul 2015 12:27 PM PDT திருவண்ணாமலை அருகே பட்டதாரி இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 22.5 லட்சம் மோசடி செய்த வழக்கில், போலி டி.ஐ.ஜி.யை போலீஸார் கைது செய்தனர். |
| பத்திரிகையாளர் விக்னேஷ் ராஜா காலமானார் Posted: 23 Jul 2015 12:26 PM PDT பத்திரிகையாளர் விக்னேஷ் ராஜா (52) என்கிற எஸ்.சுந்தரராஜன் திடீர் மாரடைப்பால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். |
| சித்த மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள் Posted: 23 Jul 2015 12:25 PM PDT சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற வெள்ளிக்கிழமை (ஜூலை 24) கடைசி நாளாகும். |
| Posted: 23 Jul 2015 12:25 PM PDT திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுழல் மன்றம், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பைரோசிட்டி சங்கம் ஆகியவை இணைந்து புதன்கிழமை பள்ளியில் பசுமைக் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தின. |
| தருமபுரியில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: அடிப்படை வசதிகளின்றி சாலையோரம் படுத்துறங்கிய இளைஞர்கள் Posted: 23 Jul 2015 12:25 PM PDT தருமபுரியில் நடைபெற்றுவரும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளின்றி |
| நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் Posted: 23 Jul 2015 12:24 PM PDT மாநில தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில், தென் மண்டல நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |