Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாழ்தல் ஒரு கலை - சுகி சிவம் வாழ்கை வழிகாட்டி நூலினை டவுன்லோட் செய்ய.

Posted: 17 Jul 2015 08:44 AM PDT

சுகி சிவம் - வாழ்தல் ஒரு கலை வழிகாட்டி நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/93pq4c7czd2jcd2/Sugisivam-Vaalthal+oru+kalai.pdf

சிந்தனை முத்துக்கள் - சுகி சிவம் வாழ்கை வழிகாட்டி நூலினை டவுன்லோட் செய்ய.

Posted: 17 Jul 2015 08:41 AM PDT

சுகி சிவம் - சிந்தனை முத்துக்கள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/iqg0ihumcmjsrvi/Sukisivam-sinthanaimutthukkal.pdf

கவிதையை விட அழகு! -

Posted: 17 Jul 2015 08:40 AM PDT

-
-

-

ஸ்பூனை வாயருகே கொண்டு
செல்லத் தெரியாமல்
வாயைக்  கீழே கொண்டுவரும்
குழந்தைகளின் அறியாமை....
கவிதையை விட அழகு!

-
பிரியநேசன்
-

மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்

Posted: 17 Jul 2015 08:18 AM PDT

கோவிலில் ஆடி மாதம் காஞ்சி வார்ப்பது நாம் அறிந்ததே. அதாவது அரிசியை கஞ்சியாக செய்து அதில் அதிமதுரம், ரகம்,திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சிற்றாமுட்டி,கடலாடி வேர் போன்றவற்றை பொடியாக்கி ஒரு துணியில் கட்டி காஞ்சியில் போட்டு சிறிது நேரம் கழித்து அதை பிழிந்து எடுத்து விட வேண்டும். இந்த கஞ்சியை அருந்தும் அனைவருக்கும் எந்தவித வெம்மை நோயும் இருமல் நோயும் அணுகாது. அத்தகைய சிறப்பு மிக்க கஞ்சி மருந்து நோக்கில் தான் பரிமாறப் படுகிறது சில இடங்களில் கம்பு, கேழ்வரகு கூழும் ...

தொடர்வண்டி மக்கள்

Posted: 17 Jul 2015 07:41 AM PDT

ஈரமில்லா சட்டை
சோர்வு இல்லா முகம்
வியர்வை ஆகா விரல்கள்
நிற்க நினைக்கா கால்கள்
பறக்க துடிக்கும் கைகள்
பக்கத்தில் பார்க்க கூட
முயலாத கண்கள்
காதணியாய் காதொலிகள்
கால்களை கவனிக்க
வெளிநாட்டு காலணிகள்
பேச்சு இல்லை
சிரிப்பு இல்லை
தூக்கம் இல்லை
பார்ப்பவர்கள் எல்லோரும்
உயிரோட்டம் உள்ள இயந்திரமாய்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (124)

Posted: 17 Jul 2015 07:13 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

திருநள்ளாறு மகிமை

Posted: 17 Jul 2015 06:51 AM PDT

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்! நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் ...

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Posted: 17 Jul 2015 05:15 AM PDT

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று


பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள...

Posted: 17 Jul 2015 04:57 AM PDT

வாழமரத் தோப்புக்குள்ள வந்து போ சின்னபுள்ள - நான் வாசமுள்ள முல்லப்பூ வச்சிருக்கேன் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள) எந்தக் கவலையும் உனக்கில்ல சின்னபுள்ள... எதிர்காலம் நமக்கிருக்கு சின்னபுள்ள.... ஏழடி குறள்போல - உன் எழில் இருக்கு சின்னபுள்ள... எப்பவும் நீதான் என் உசுரு சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள) பூவும் புடவையும் உனக்குத்தான் சின்னபுள்ள... நான் புதுசா செஞ்ச தாலியும் உனக்குத்தான் சின்னபுள்ள... கட்டிக்கொள்ள நேரம் பாரு சின்னபுள்ள... என்னைக் காயப்போட்டது போதும் ...

கம்பு கூழ்

Posted: 17 Jul 2015 03:59 AM PDT

asty and healthy millet porridge ..... கம்பு கூழ் தேவையான பொருட்கள் : கம்பு மாவு - 1 ௧ப் சாதம் ஊறிய தண்ணீர்(நீராகாரம் )-கரைக்க .(இதில் கரைத்து செய்வதால் சுவை கூடும் உப்பு -தேவையான அளவு கரைக்க : சின்ன வெங்காயம் -5(அ )6 (துண்டுகளாக நறுக்கியது ) பச்சை மிளகாய் - சிறியது (துண்டுகளாக நறுக்கியது ) மோர்-1 சிறிய கப் துருவிய மாங்காய் -சிறிது சாதம் - 2 கை அளவு (பிசைந்தது ) செய்முறை: கம்பு மாவை நீராகாரம் விட்டு தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க ...

....தொலைத்தவருக்குத்தான் தெரியும் அருமை..!!

Posted: 17 Jul 2015 03:35 AM PDT


-

மூளைக்குணவு

Posted: 17 Jul 2015 02:15 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம் !

Posted: 16 Jul 2015 11:18 PM PDT

சென்று வருகிறேன் உறவுகளே  ! -திரவியம் வென்று வருகிறேன் வெளிநாடு சென்று ! நின்று பேசிடவும் எனக்கு நேரமில்லை - இங்கே குன்றுபோல் வேலைகள் குவிந்துக் கிடக்கின்றன ! கடமைகள் எனக்குக் காத்துக் கிடக்கின்றன ! உடனிருந்து தோள்கொடுத்து உதவிகள் செய்திடவே உடன்பிறந்த தம்பிகள் யாரும் எனக்கில்லை ! உடமைகள் எனச்சொல்ல தங்கையும் பெற்றோரும் ! தங்கையின் திருமணத்தை முடித்தல் வேண்டும் ! திங்கள் முகத்தாளின் திருமணத்தை நடத்திடவே தங்கம் குறையாமல் ஐம்பது பவுன்வேண்டும் ! பங்கமிலா ரொக்கமாய் ஐந்துலட்சம் தரவேண்டும் ...

தங்கம் வாங்காம இருக்கமுடியுமா.?

Posted: 16 Jul 2015 09:49 PM PDT


-

ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய்

Posted: 16 Jul 2015 08:58 PM PDT

'இலக்கிய வேல்' ஜூலை 2015 இதழில் வெளிவந்துள்ள என் சிறுகதை கீழே... அன்பர்கள் படித்துக் கருத்துச் சொல்லவும். ஏட்டுச் சுரைக்காய்! சிறுகதை ரமணி (20/06/2015) அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. 'ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!' என்று அலுத்துக்கொண்டேன். "யாரு?" பதிலாக மீண்டும் கதவைத் தட்டும் ஒலிதான் கேட்டது. திறந்து பார்த்தால் வாசலில் தாணாக்காரர் ஒருவர். "நீங்கதானே எழுத்தாளர் ஏகலைவன்?" "ஆமாம், ஏன்?" "இன்ஸ்பெக்டர் ஐயா உங்களைக் கையோட கூட்டியாரச் சொன்னார்." "என்ன ...

அம்மான்னா சும்மா இல்லேடா!

Posted: 16 Jul 2015 07:09 PM PDT

அம்மான்னா சும்மா இல்லேடா!
அவங்க இல்லேன்னா நாங்க இல்லேடா!
---
கொசுவர்த்தி, பெட்ரோமாக்ஸ் , இன்வெர்ட்டர்
தயாரிப்பாளர்கள்

-
சுப்ரமணியம்
-
---------------------------------------------------------------------------
-
அம்மாவின் ஆட்சியில் நடுத்தரக் குடும்பங்கள்
நடுத்தெருக் குடும்பங்கள் ஆகிவிட்டன!
-
இதுவல்லவோ சாதனை!!
-

குமரன்

காதலிகளுக்கு இனிமேல் இங்கேயும் முத்தம் கொடுக்கணும்...!!

Posted: 16 Jul 2015 06:22 PM PDT

நட்பு

Posted: 16 Jul 2015 05:39 PM PDT

நட்பு நமக்குள் இருந்தது கற்பு அதற்கும் இருந்தது தோல்விகளை உணரத் தொடங்கிய தருணம் வெற்றியினை தீண்டுவதே நம் ஒற்றை கவனம் காதலிலே தோற்றவனும் காதல் என்ன என்று கேட்டவனும் ஒன்று கூடி கருமமாய் பேதலித்தோம் மன்னிக்க காதலித்தோம் அதை இன்று நகைப்போடு கருமம் என்று எக்களித்தோம் பயம் என்ற வார்த்தை நமை எட்டாத நாட்கள் அவை நாம் சுயமாக இருந்து பல குட்டு வாங்கிய நாட்கள் அவை இன்று சுயம் போய் பயம் வந்தது குட்டு இரட்டிப்பானது பெருந்துறையும் புது வலசும் வெள்ளோட்டம் பரப்பும் நம் வாழ்வின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™