| இம்மாத தமிழ் ஃபெமினாவில்.. எஸ். செந்தில் குமார் பார்வையில்.. “அடைமழை” Posted:  நடுத்தர வர்க்கத்திற்கு மிக அருகில் இருக்கக் கூடிய எழுத்து சமீப காலங்களில் அருகி விட்டது. நடுத்தர வர்க்கமும் அவர்களுக்கான எழுத்தாளர்களும் காட்சி ஊடகங்களுக்கு மாறி விட்டார்கள் என்று நினைத்த தருணத்தில்... | படைப்புகள் | 1 Vote(s) | Link | Vote | tamilamudam.blogspot.com |
|
| வலிப்போக்கன்--சும்மா..ஒன்னும் கொடுக்கலாடா.....ப்பா... Posted:  கஞ்சிக்கு செத்த எனக்கு புரியவே...யில்ல.. சார்...................... | சினிமா | 1 Vote(s) | Link | Vote | valipokken.blogspot.com |
|
| ஒரு நாடகமன்றோ நடக்குது! Posted:  கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கான ஒரு கலாசார மகிழ்வை நாம் இழந்து விட்டு நிற்கிறோம். இஸ்லாத்தினது நல்லம்சங்களை, குர்ஆன் போதனைகளை, நபிகளாரினதும் ஸஹாபாக்களினதும் வாழ்வியலை, மக்கள் கொள்ளவேண்டிய தெளிவை, தமது சமூகத்துக்கெதிரான சதிகளை எல்லாம் மக்கள் முன் இலகுவாக எடுத | படைப்புகள் | 1 Vote(s) | Link | Vote | ashroffshihabdeen.blogspot.com |
|
| ஜீவா: நான் கலந்து கொள்ள மாட்டேன் Posted:  ஜீவா: நான் கலந்து கொள்ள மாட்டேன் | சினிமா | 1 Vote(s) | Link | Vote | mathimaran.wordpress.com |
|
| அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்! Posted:  அனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்! உங்களது பொது எதிரிகளான உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாது, மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிரித்து வைத்திருப்பீராக! இனவாதிகளும், தேசியவாதிகளும் ஆண்டவரால் இரட்சிக்கப் படுவீர்கள். ஆமென்! | படைப்புகள் | 1 Vote(s) | Link | Vote | kalaiy.blogspot.nl |
|
| கௌரவம் | வினவு Posted:  இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும் | படைப்புகள் | 1 Vote(s) | Link | Vote | vinavu.com |
|
| மூக்கால் இரத்தம் வடிதல் Posted:  மூக்கால் இரத்தம் வடிந்தால் பதற்றப்படாதீர்கள். மூக்கை சீறிச் சிந்தாதீர்கள். தண்ணீர் அடித்துக் கழுவாதீர்கள். மூக்கைக் குடையாதீர்கள். இவை இரத்தம் வடிவதைத் தடுப்பதற்குப் பதிலாக மோசமாக்கும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மூக்கை அழுத்திப் பிடிக்க வேண்டும். | படைப்புகள் | 1 Vote(s) | Link | Vote | hainallama.blogspot.com |
|
| ஆத்தாவுக்கு குடுமா குடுமா அட ஜாமீன் ஒன்னு........... | கும்மாச்சி Posted:  அடேய் அப்ரசண்டிகளா உச்சநீதி மன்றத்துல உறையும் ஹெச்.எல். "தத்"தாண்டேஸ்வரர ஏண்டா விட்டு வைக்கறீங்க, அவரையும் வேண்டி அலகு குத்தி பால்காவடி எடுத்தா நீங்க கேட்கும் மீன் நிச்சயம் மாட்டும். ஏதோ சொல்றத சொல்லிப்புட்டோம்.............. | நகைச்சுவை | 1 Vote(s) | Link | Vote | kummacchionline.com |
|
| ஒரு தேடியந்திரம் மூடப்பட்டது Posted:  இது ஒரு பழைய தேடியந்திரத்தின் கதை. அந்த தேடியந்திரம் மூடப்பட்டு விட்டது. மூடப்பட்ட தேடியந்திரம் பற்றி ஏன் மெனக்கெட வேண்டும். அது மூடப்பட்டு விட்டது என்பதை குறிப்பிடத்தான். மூடப்பட்டது என்பதை ஏன் குறிப்பிட வேண்டும்? ஏனெனில் இணைய உலகில் இணையதளங்கள் மூடப்படுவதும் காண | தொ.நுட்பம் | 1 Vote(s) | Link | Vote | cybersimman.wordpress.com |
|
| நான் என் வாழ்நாளில் இதுவரை சாப்பிடாத இனிப்பு Posted:  எனக்கு சிறு வயது முதற்கொண்டே இனிப்பு மேல் அதிகப் பிரியம். நான் ஐந்து வயதாயிருக்கும்போது டிராயர் பாக்கெட்டில் சர்க்கரையை திருடிப் போட்டுக்கொண்டு சிறிது சிறிதாக சாப்பிடுவேன். வெல்லம் கிடைத்தால் இன்னும் அதிக குஷி. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சாப்பிட்டுத்தான் இன்று டயா | செய்திகள் | 1 Vote(s) | Link | Vote | swamysmusings.blogspot.com |
|