4TamilMedia செய்திகள் | |
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது!
- அதிமுகவின் நாற்பத்து மூன்றாவது ஆண்டு தொடக்கவிழா வெகு எளிமையாக கொண்டாடப்பட்டது!
- முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்!
- 5 நிமிடங்களில் நோர்வேயின் அழகு - வீடியோ
- நயன்தாராவை புலம்ப விட்ட சாமியார்
- தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது: ராம்விலாஸ் பாஸ்வான்
- இந்தியாவில் முதன் முதலாக உருளைக்கிழங்கு இறக்குமதி:மத்திய அரசு
- ஜெயலலிதாவின் ஜாமீன் மனு அறுபத்து ஐந்தாவது மனுவாக விசாரிக்கப்பட உள்ளது!
- ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அமைச்சர்கள் உள்ளிட்ட 5 ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஐ.தே.க.வுடன் இணைவு(?)
- வெளிநாட்டினர் வடக்கு செல்லக் கட்டுப்பாடு; பிரிவினை வாதத்திற்கு வழிவகுக்கும்: ஜே.வி.பி
- ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் புதிய தற்காலிக உறுப்பினராக இணைந்த வெனிசுலா, மலேசியா, அங்கோலா மற்றும் ...
- ஹாங்கொங்க் புரட்சி தீவிரமானதை அடுத்து பிபிசி இணையத் தளத்தை தணிக்கை செய்தது சீனா
- கொபானி நகரில் அமெரிக்காவின் தீவிர விமானத் தாக்குதல்!:ISIS பின்வாங்கியது
- ராமநாதபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிபதி நேரில் விசாரித்தார்!
- நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களுக்கு 25% சதவிகிதம் புதிய நீதிபதிகள் நியமனம் செய்ய மத்திய அரசு சம்மதம்
- மும்பைத் தாக்குதல்போல மீண்டும் ஒரு தாக்குதலை இந்தியாவில் நடத்த சதி?
- விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை ஐரோப்பிய நீதிமன்றம் இரத்து செய்தது!
- வடக்கு மாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா, இல்லை தனி நாடா?: சிவசக்தி ஆனந்தன் கேள்வி!
- முதலில் வருவது எது சிம்பு?
- புகையிலைப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் ஏப்ரல் ஒன்றாம் திகதி முதல் அமல்!
| ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! Posted:
அதிமுக பொது செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| அதிமுகவின் நாற்பத்து மூன்றாவது ஆண்டு தொடக்கவிழா வெகு எளிமையாக கொண்டாடப்பட்டது! Posted: அதிமுகவின் நாற்பத்து மூன்றாவது ஆண்டு தொடக்கவிழா சென்னை ராயப்பட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வெகு எளிமையாக கொண்டாடப்பட்டது. Read more ... |
| முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்! Posted:
இந்தியாவின் முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தற்போது நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். Read more ... |
| 5 நிமிடங்களில் நோர்வேயின் அழகு - வீடியோ Posted:
Read more ... |
| நயன்தாராவை புலம்ப விட்ட சாமியார் Posted:
Read more ... |
| தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது: ராம்விலாஸ் பாஸ்வான் Posted:
Read more ... |
| இந்தியாவில் முதன் முதலாக உருளைக்கிழங்கு இறக்குமதி:மத்திய அரசு Posted:
Read more ... |
| ஜெயலலிதாவின் ஜாமீன் மனு அறுபத்து ஐந்தாவது மனுவாக விசாரிக்கப்பட உள்ளது! Posted:
Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் அமைச்சர்கள் உள்ளிட்ட 5 ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஐ.தே.க.வுடன் இணைவு(?) Posted:
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மூன்று அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| வெளிநாட்டினர் வடக்கு செல்லக் கட்டுப்பாடு; பிரிவினை வாதத்திற்கு வழிவகுக்கும்: ஜே.வி.பி Posted:
இலங்கையின் வடக்குப் பகுதிக்கு வெளிநாட்டவர்கள் செல்ல வேண்டுமாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற அரசின் கட்டுப்பாடு தமிழ் மக்களை பிரிவினை வாதத்தின் பக்கம் செல்லத் தூண்டலாக அமையும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
இன்று வியாழக்கிழமை ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர்களாகப் புதிதாக இணைக்கப் பட்ட நாடுகளாக வெனிசுலா, மலேசியா, அங்கோலா மற்றும் நியூசிலாந்து ஆகியவை அறிவிக்கப் பட்டுள்ளன. Read more ... |
| ஹாங்கொங்க் புரட்சி தீவிரமானதை அடுத்து பிபிசி இணையத் தளத்தை தணிக்கை செய்தது சீனா Posted:
இவ்வாரம் ஹாங்கொங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கும் போலிசாருக்கும் மோதல் அதிகரித்த நிலையில் சீன அரசு தனது மக்கள் உலகின் முக்கிய செய்திச் சேவைகளில் ஒன்றான லண்டன் பிபிசி ஊடகத்தின் இணையத் தளத்தைப் பார்வையிட முடியாதவாறு முடக்கியுள்ளது. Read more ... |
| கொபானி நகரில் அமெரிக்காவின் தீவிர விமானத் தாக்குதல்!:ISIS பின்வாங்கியது Posted:
கடந்த சில நாட்களாக சிரிய துருக்கி எல்லையில் கொபானி நகரைக் கைப்பற்றுவதற்காக ISIS அமைப்பு கடும் சண்டை புரிந்து வரும் நிலையில் அங்கு ISIS இலக்குகள் மீதான விமானத் தாக்குதலை அமெரிக்கா அதிகரித்து வருகின்றது. Read more ... |
| Posted:
நேற்று முன்தினம் விசாரணைக்கு என்று ராமநாதபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சையது முகமது, காவல்துறை உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்விவகாரத்தை மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். Read more ... |
| நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களுக்கு 25% சதவிகிதம் புதிய நீதிபதிகள் நியமனம் செய்ய மத்திய அரசு சம்மதம் Posted:
நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களுக்கு மொத்தமாக 25 சதவிகிதம் புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. Read more ... |
| மும்பைத் தாக்குதல்போல மீண்டும் ஒரு தாக்குதலை இந்தியாவில் நடத்த சதி? Posted:
மும்பைத் தாக்குதல்போல மீண்டும் ஒரு தாக்குதலை இந்தியாவில் நடத்த தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தேசியப் Read more ... |
| Posted:
ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| வடக்கு மாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா, இல்லை தனி நாடா?: சிவசக்தி ஆனந்தன் கேள்வி! Posted:
வடக்கு மாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா, இல்லை தனித்த ஒரு நாடா என்று பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| புகையிலைப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் ஏப்ரல் ஒன்றாம் திகதி முதல் அமல்! Posted:
புகையிலைப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் ஏப்ரல் ஒன்றாம் திகதி முதல் அமலுக்கு வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


நோர்வேயின் 19 நாடுகளில் தொடர்ந்து 5 மாதங்களாக 15 000 Km தூரத்துக்கு மேற்கொள்ளப் பட்ட சாதனைப் பயணத்தின்
என்னை பற்றி எதாவது எழுதலேன்னா யாருக்கும் பொழுது சாயாது போலிருக்கு என்று கடுகடுப்பில் இருக்கிறார் நயன்தாரா.
தமிழக அரசுக்கு கூடுதலாக கோதுமைத் தேவைபடுகிறது என்கிற கோரிக்கையின்படி, தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பவான் கூறியுள்ளார்.
அத்தியாவசிய உணவுப் பொருளான காய்கறிகளில் உருளைக்கிழங்கு விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க முதன்முதலாக மத்திய அரசு உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு, இன்றைய மனுக்களில் 65 வது மனுவாக விசாரிக்கப்பட உளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.









சிம்பு நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் வியாபாரத்தை துவங்கிவிட்டார்கள். ஊருக்கே வழி சொல்லும் எல்லை கல்லை கவுத்துப்போட்ட மாதிரி,