Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெயரில் என்ன இருக்கிறது?
- ஃபாசிசமும் ஊழலும் இரட்டைப் பிறவிகள்
- கைப்புண்ணுக்கு கண்ணாடி!
- பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியதில் இந்தியா தொடர் சாதனை
- எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம்: "பெல்' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
- ஆயக்குடியில் இலவசப் பயிற்சி வகுப்புகள்
- விறகு ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்
- தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் கோத்தபய ராஜபட்ச அடுத்த வாரம் சந்திப்பு
- சோத்துப்பாறை அணை நிரம்பியது
- வீட்டுமனை கோரி தொழிலாளிகள் மனு
- பள்ளியில் கணினிகள் திருட்டு
- இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம்
- பட்டாசுக் கடைஉரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்
- இலங்கை மீனவர்கள் 12 பேருக்கு அக். 30 வரை சிறைக் காவல் நீட்டிப்பு
- 10 ஆண்டுகளில் நதிகள் இணைப்பு சாத்தியம்: மத்திய அமைச்சர் உமா பாரதி
- ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் பாதை அதிகரிப்பு
- 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சி: ஞானதேசிகன் குற்றச்சாட்டு
- நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சிக்க வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்
- இந்தியாவுக்கே வழிகாட்டும் ஊழல் தடுப்பு மசோதா: தா. பாண்டியன் வலியுறுத்தல்
- ஆம் ஆத்மியிலிருந்து உதயகுமார் விலகல்: கட்சித் தலைமை மீது குற்றச்சாட்டு
- காவல் நிலையத்தில் இளைஞர் சுடப்பட்டு சாவு: சிபிசிஐடி டி.எஸ்.பி. நேரில் விசாரணை
- எஸ்.பி. பட்டினம் எஸ்.ஐ. உள்பட 6 போலீஸார் இட மாற்றம்
- அதிமுக 43-ஆவது ஆண்டு தொடக்க விழா மலர் வெளியீடு
- ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின் வாரிய செயற்பொறியாளர் கைது
- மோடியுடன் என்னை ஒப்பிடுவது பெருமை அளிக்கிறது: ஷாருக்கான்
- வேலை வாங்கித் தருவதாக மோசடி: நைஜீரியர் கைது
- லக்ஷர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதி கைது
- ஆதர்ஷ் ஊழல்: பிருத்விராஜ் சவாணின் கருத்து துரதிருஷ்டவசமானது
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு: சிபிஐ அதிகாரிகளை விமர்சிக்க சிறப்பு நீதிமன்றத்துக்குத் தடை
- உத்தரப் பிரதேசத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு: மாயாவதி கண்டனம்
- வட கிழக்கு மாநிலத்தவரின் பாதுகாப்பு: ராஜ்நாத் சிங் உத்தரவு
- செய்தித்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி
- தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் போடி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்
- தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- விவசாயிகள் பயிர் காப்பீடு: ஆட்சியர் விளக்கம்
- அருப்புக்கோட்டை
- டிரான்ஸ்பார்மரை மாற்றக் கோரிக்கை
- அரசுப் பேருந்து நடத்துநர்கள் மீது தாக்குதல்
- சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
- வீட்டுப் பூட்டை உடைத்து நகை திருட்டு
- பைக்குகள் மோதல்: மின்வாரிய ஊழியர் சாவு
- பெண் மர்மச் சாவு: போலீஸ் விசாரணை
- அக்டோபர் 18 மின் தடை
- பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி
- வேலம்மாள் உறைவிடப் பள்ளியில் பட்டிமன்ற விழா
- எஸ்.ஐ.யை பணிநீக்கம் செய்யும் வரைபோராடுவோம்: ராமநாதபுரம் எம்.எல்.ஏ.
- நீதிபதி பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல்
- இளையான்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி சாவு
- இலவச கண் பரிசோதனை முகாம்
- தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 161 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினர் கொண்டாட்டம்
- மாநகராட்சியை கண்டித்து நாற்று நடும் போராட்டம்
- தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
- புதிய இருசக்கரவாகனம் "ஜெஸ்ட்' அறிமுகம்
- நல்லுறவு விளையாட்டுப் போட்டி
- கொடைக்கானலில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- போடி மெட்டு மலைச்சாலையில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி
- ஆண்டிபட்டியில் தக்காளி விலை வீழ்ச்சி
- போடி பகுதியில் தொடர் கனமழை
- போடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை
- தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரசாரம்
- காஷ்மீர் பேரவைத் தேர்தல்: கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு
- விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- வேலை உறுதியளிப்புத் திட்ட சம்பள நிலுவையை வழங்கக் கோரிக்கை
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- "நவீன நகரங்கள்' திட்டம் நவம்பரில் இறுதி வடிவம் பெறும்: வெங்கய்ய நாயுடு
- ஆலையில் 7728 பட்டாசு பெட்டிகளை திருடியவர் கைது
- இயற்கை பேரிடர் குறித்த கலை நிகழ்ச்சி
- பெண்ணிடம் 13 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
- பயன்படாத ஆழ்துளைக் கிணறை அடைக்க புதிய கருவி
- கொட்டும் மழையில் அதிமுகவினர் கொண்டாட்டம்
- அருணாசல் சாலைத் திட்டம் இந்தியாவின் உரிமை: கிரண் ரிஜிஜு
- தேவகோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
- பெண்கள் கல்லூரியில் கருத்தரங்கம்
- இளநிலை பட்டுவளர்ச்சி ஆய்வாளர் 157 பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பரிந்துரை
- ஓசோன் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
- சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள்
- கண்டனூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
- வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை
- மனைவி கடத்தப்பட்டதாக கணவர் புகார்
- திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை
- முன்னாள் குடியரசு தலைவர்அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
- பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
- இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம்
- கூடுதல் பேருந்து வசதி கோரிக்கை
- வட்டாட்சியர் பொறுப்பேற்பு
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினர் கொண்டாட்டம்
- தொற்றா நோய் விழிப்புணர்வு போட்டி
- மண்டபம் பகுதியில் தொடர் மழை
- செல்லப்பனேந்தலில் அம்மா திட்ட முகாம்
- நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை
- காரைக்குடி பள்ளியில் அறிவியல் பெரு விழா
- திருப்பத்தூர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு
- அக்டோபர் 18 மின் தடை
- விபத்தில்லா தீபாவளி குறித்த கருத்தரங்கம்
- சர்வேஸ்வரர் சிவன் ஆலயத்தில் 1,008 பால்குட அபிஷேக விழா
- டெங்கு காய்ச்சல் தடுப்பு கருத்தரங்கம்
- மென்பொருள் பொறியாளர் வீட்டில் 16 பவுன் கொள்ளை
| Posted: 17 Oct 2014 01:05 PM PDT ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் ரோமியோவிடம் ஜூலியட் சொல்வாள்:பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் மணம் வீசத்தானே போகிறது. |
| ஃபாசிசமும் ஊழலும் இரட்டைப் பிறவிகள் Posted: 17 Oct 2014 01:03 PM PDT நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளின் பேரவையின் 131-ஆவது கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரமான ஜெனீவாவில் நடைபெற்றபோது இந்தியாவின் சார்பில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாயா, தீவிரவாதத்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். |
| Posted: 17 Oct 2014 01:02 PM PDT உலகளாவிய அளவில் இந்திய மாணவர்களும், விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப, நிர்வாகவியல், வணிகவியல் வல்லுநர்களும் வெற்றி பவனி வருகிறார்கள். ஆனால், அதுவே நமது கல்வித் தரத்திற்கான அடையாளமாகக் கருதிவிட முடியாது. |
| பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியதில் இந்தியா தொடர் சாதனை Posted: 17 Oct 2014 12:58 PM PDT விண்வெளி ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வானில் செலுத்திய 27 முறையும் தொடர்ந்து இந்தியா வெற்றிபெற்று, சாதனை படைத்திருப்பதாக மகேந்திரகிரியில் உள்ள "இஸ்ரோ' அமைப்பின் மூத்த விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் பெருமையுடன் தெரிவித்தார். |
| Posted: 17 Oct 2014 12:57 PM PDT எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.7,788 கோடியில் 1,320 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்க "பெல்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. |
| ஆயக்குடியில் இலவசப் பயிற்சி வகுப்புகள் Posted: 17 Oct 2014 12:56 PM PDT பழனியை அடுத்த ஆயக்குடியில் குரூப்-4 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்குகிறது. |
| விறகு ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் Posted: 17 Oct 2014 12:56 PM PDT பழனி புதுதாராபுரம் சாலை மற்றும் கள்ளிமந்தயம் சாலைகளில் வெள்ளிக்கிழமை வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் கொண்டு செல்ல அனுமதியின்றி இரண்டு |
| தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் கோத்தபய ராஜபட்ச அடுத்த வாரம் சந்திப்பு Posted: 17 Oct 2014 12:55 PM PDT இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச இரண்டு நாள் பயணமாக அடுத்த வாரம் தில்லி வரத் திட்டமிட்டுள்ளார். |
| Posted: 17 Oct 2014 12:54 PM PDT பெரியகுளம் அருகே மேற்குப் பகுதியில் சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வெள்ளிக்கிழமை முதல் நிரம்பி வழிகிறது. இதனால் இப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
| வீட்டுமனை கோரி தொழிலாளிகள் மனு Posted: 17 Oct 2014 12:54 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வீóட்டு மனையிடம் வழங்கக் கோரி, வடபுதுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் 22 பேர், ஆட்சியர் கே.எஸ். பழனிசாமியிடம் மனு அளித்தனர். |
| Posted: 17 Oct 2014 12:54 PM PDT ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி மற்றும் உபகரணங்கள் திருடுபோனதாக, ராஜதானி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 17 Oct 2014 12:54 PM PDT தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கு தொழிற் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்ற 96 இளைஞர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டுநர் உரிமங்களை ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி |
| பட்டாசுக் கடைஉரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 17 Oct 2014 12:53 PM PDT ஆண்டிபட்டி தீயணைப்புத் துறை அலுவலகத்தில், பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் இரா. பழனிசாமி தலைமை வகித்துப் பேசியதாவது: பட்டாசு கடை வைத்திருப்போர்கள் அரசு அறிவித்தபடி, பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வே |
| இலங்கை மீனவர்கள் 12 பேருக்கு அக். 30 வரை சிறைக் காவல் நீட்டிப்பு Posted: 17 Oct 2014 12:51 PM PDT எல்லை தாண்டி வந்து இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 12 பேருக்கு, ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் அக்டோபர் 30 ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| 10 ஆண்டுகளில் நதிகள் இணைப்பு சாத்தியம்: மத்திய அமைச்சர் உமா பாரதி Posted: 17 Oct 2014 12:50 PM PDT தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை அடுத்த ஏழு முதல் பத்து ஆண்டுகளில் நிறைவேற்றுவது சாத்தியமாகும் என்று நீர் வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் துறையின் மத்திய அமைச்சர் உமா பாரதி நம்பிக்கை தெரிவித்தார். |
| ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் பாதை அதிகரிப்பு Posted: 17 Oct 2014 12:49 PM PDT இந்தியாவின் மூன்றாவது வழிகாட்டி (நேவிகேஷன்) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் முதலாவது பாதை அதிகரிப்பு திட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. |
| 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க மத்திய அரசு முயற்சி: ஞானதேசிகன் குற்றச்சாட்டு Posted: 17 Oct 2014 12:49 PM PDT மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க மத்திய அரசு திட்டமிடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் குற்றஞ்சாட்டினார். |
| நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சிக்க வேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள் Posted: 17 Oct 2014 12:47 PM PDT தன் மீதான வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தோ, நீதிபதி பற்றியோ யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| இந்தியாவுக்கே வழிகாட்டும் ஊழல் தடுப்பு மசோதா: தா. பாண்டியன் வலியுறுத்தல் Posted: 17 Oct 2014 12:42 PM PDT இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் ஊழல் தடுப்புச் சட்ட மசோதாவை வடிவமைத்து, வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் வலியுறுத்தினார். |
| ஆம் ஆத்மியிலிருந்து உதயகுமார் விலகல்: கட்சித் தலைமை மீது குற்றச்சாட்டு Posted: 17 Oct 2014 12:41 PM PDT கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த எஸ்.பி.உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். |
| காவல் நிலையத்தில் இளைஞர் சுடப்பட்டு சாவு: சிபிசிஐடி டி.எஸ்.பி. நேரில் விசாரணை Posted: 17 Oct 2014 12:41 PM PDT திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளரால் சுடப்பட்டு இளைஞர் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எஸ்.பி.பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டார். |
| எஸ்.பி. பட்டினம் எஸ்.ஐ. உள்பட 6 போலீஸார் இட மாற்றம் Posted: 17 Oct 2014 12:39 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 6 போலீஸாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். |
| அதிமுக 43-ஆவது ஆண்டு தொடக்க விழா மலர் வெளியீடு Posted: 17 Oct 2014 12:39 PM PDT அதிமுகவின் 43-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி, சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. முன்னதாக, கட்சிக் கொடியை அவைத் தலைவர் மதுசூதனன் ஏற்றினார். |
| ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின் வாரிய செயற்பொறியாளர் கைது Posted: 17 Oct 2014 12:37 PM PDT அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ. 20,000 லஞ்சம் பெற்ற திருப்பூர் மின் வாரியச் செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மோடியுடன் என்னை ஒப்பிடுவது பெருமை அளிக்கிறது: ஷாருக்கான் Posted: 17 Oct 2014 12:24 PM PDT "மோடியுடன் என்னை ஒப்பிடுவது பெருமை அளிக்கிறது' என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்தார். |
| வேலை வாங்கித் தருவதாக மோசடி: நைஜீரியர் கைது Posted: 17 Oct 2014 12:22 PM PDT பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கேரள இளைஞரிடம் ரூ.36,500 மோசடி செய்த நைஜீரியர், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கைது செய்யப்பட்டார். |
| லக்ஷர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதி கைது Posted: 17 Oct 2014 12:21 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| ஆதர்ஷ் ஊழல்: பிருத்விராஜ் சவாணின் கருத்து துரதிருஷ்டவசமானது Posted: 17 Oct 2014 12:21 PM PDT ஆதர்ஷ் ஊழல் வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாணின் கருத்து துரதிருஷ்டவசமானது என அந்த மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே தெரிவித்தார். |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு: சிபிஐ அதிகாரிகளை விமர்சிக்க சிறப்பு நீதிமன்றத்துக்குத் தடை Posted: 17 Oct 2014 12:20 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளை, தனிப்பட்ட முறையில் சிறப்பு நீதிமன்றம் விமர்சிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| உத்தரப் பிரதேசத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு: மாயாவதி கண்டனம் Posted: 17 Oct 2014 12:19 PM PDT உத்தரப் பிரதேசத்தில் மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த, மாநிலத்தை ஆட்சி செய்யும் சமாஜவாதி கட்சியும், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசும் தவறிவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார். |
| வட கிழக்கு மாநிலத்தவரின் பாதுகாப்பு: ராஜ்நாத் சிங் உத்தரவு Posted: 17 Oct 2014 12:18 PM PDT "வட கிழக்கு மாநிலத்தவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்று கர்நாடக, ஹரியாணா மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். |
| செய்தித்துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி Posted: 17 Oct 2014 12:07 PM PDT தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் போடி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர். |
| Posted: 17 Oct 2014 12:06 PM PDT தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் போடி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர். |
| தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி Posted: 17 Oct 2014 12:06 PM PDT உத்தமபாளையம் ஒன்றியத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வியாழக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது. |
| விவசாயிகள் பயிர் காப்பீடு: ஆட்சியர் விளக்கம் Posted: 17 Oct 2014 12:05 PM PDT விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான விவரங்களை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் எடுத்துரைக்கப்படும் என ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். |
| Posted: 17 Oct 2014 12:05 PM PDT அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இளைஞரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த 3 பேர் மீது அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| டிரான்ஸ்பார்மரை மாற்றக் கோரிக்கை Posted: 17 Oct 2014 12:05 PM PDT : காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் தோட்ட விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக குறைந்தழுத்த மின்சாரம் கிடைப்பதால் தோட்ட விவசாயத்துக்கு மின் மோ |
| அரசுப் பேருந்து நடத்துநர்கள் மீது தாக்குதல் Posted: 17 Oct 2014 12:05 PM PDT சிவகாசி- திருத்தங்கல் சாலையில் வேலாயுதபுரம் சாலைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மதுரையிலிருந்து சிவகாசிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே 3 பேர் நின்று கொண்டிருந்தார்களாம். |
| சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது Posted: 17 Oct 2014 12:04 PM PDT விருதுநகர் அருகே காரிசேரியில் ராமர் மற்றும் முத்துராமன் ஆகியோர் பட்டாசு ஆலை நடத்தி வந்தனர். இந்த ஆலையில் விதிமுறை மீறல் இருப்பதாகக் கூறி கடந்த ஆக.8ஆம் தேதி வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினரால் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் |
| வீட்டுப் பூட்டை உடைத்து நகை திருட்டு Posted: 17 Oct 2014 12:04 PM PDT விருதுநகர் படேல் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (55). இவர் தனது மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு கடந்த 4 நாள்களுக்கு முன் சென்று |
| பைக்குகள் மோதல்: மின்வாரிய ஊழியர் சாவு Posted: 17 Oct 2014 12:04 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ஜோதிமுருகன் (45). மின்வாரிய ஊழியரான இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர்- கிருஷ்ணன்கோவில் |
| பெண் மர்மச் சாவு: போலீஸ் விசாரணை Posted: 17 Oct 2014 12:04 PM PDT அருப்புக்கோட்டை அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சிவராமன் என்பவரது மனைவி கமலப் பிரியா (21). இத்தம்பதியருக்கு 2011இல் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இóந்நிலையில சிவராமன் வெள்ளிக்கிழமை காலையில் தனது மனைவி கமலப் பிரியா தூக்குப் போட்டு இறந்து |
| Posted: 17 Oct 2014 12:03 PM PDT விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக். 18) மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை செய்யப்பட இருப்பதாக செயற்பொறியாளர் |
| பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி Posted: 17 Oct 2014 12:03 PM PDT ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும், கன்னியாகுமரி அருகே மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ அமைப்பும் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய விண்வெளிக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார். |
| வேலம்மாள் உறைவிடப் பள்ளியில் பட்டிமன்ற விழா Posted: 17 Oct 2014 12:02 PM PDT சிவகங்கை மாவட்டம், லாடனேந்தல் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்களின் பேச்சுக் கலையை வளர்க்கும் நோக்கில் தென் தமிழக வேலம்மாள் அறக்கட்டளை பள்ளி மாணவர்களுக்கான பட்டிமன்ற விழா நடைபெற்றது. |
| எஸ்.ஐ.யை பணிநீக்கம் செய்யும் வரைபோராடுவோம்: ராமநாதபுரம் எம்.எல்.ஏ. Posted: 17 Oct 2014 12:02 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த எஸ்.ஐ.யை பணிநீக்கம் செய்யும் வரை தொடர்ந்து போராட முடிவு செய்திருப்பதாக எம்.எல்.ஏ. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| நீதிபதி பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தல் Posted: 17 Oct 2014 12:02 PM PDT பரமக்குடி நீதிமன்றத்தில் நிரப்பப்படாத நீதிபதிகளின் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். |
| இளையான்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி சாவு Posted: 17 Oct 2014 12:01 PM PDT சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். இளையான்குடி அருகே உள்ள உதயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமுத்து மனைவி வீரி (70). இவர் தனது |
| Posted: 17 Oct 2014 12:01 PM PDT காரைக்குடி அருகே கொரட்டி கிராமத்தில் காரைக்குடி வாசன் கண் மருத்துவமனை, இந்திரா பல் மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் ஆகியோரது சார்பில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 161 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் Posted: 17 Oct 2014 12:01 PM PDT தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 161 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 17 Oct 2014 12:01 PM PDT நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் சாத்தாவு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவிகளின் படைப்புகளான மழைநீர் |
| கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா Posted: 17 Oct 2014 12:00 PM PDT பழனி சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. |
| ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 17 Oct 2014 12:00 PM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். |
| மாநகராட்சியை கண்டித்து நாற்று நடும் போராட்டம் Posted: 17 Oct 2014 12:00 PM PDT மழைநீர் தேங்கி சகதியாக மாறிய சாலைகளை சீர் செய்யக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. |
| தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 17 Oct 2014 12:00 PM PDT தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்தக் கோரி கஞ்சிக் கலையத்தை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| புதிய இருசக்கரவாகனம் "ஜெஸ்ட்' அறிமுகம் Posted: 17 Oct 2014 11:59 AM PDT பழனி திண்டுக்கல் சாலையில் பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் தாலுக்காக்களை உள்ளடக்கி ஸ்ரீசூர்யா டிவிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன வளாகத்தில் டிவ |
| Posted: 17 Oct 2014 11:59 AM PDT போலீஸார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. |
| கொடைக்கானலில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் Posted: 17 Oct 2014 11:59 AM PDT பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து, கொடைக்கானலில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவ |
| போடி மெட்டு மலைச்சாலையில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி Posted: 17 Oct 2014 11:58 AM PDT போடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. இதனிடையே குரங்கனி மலைச் சாலையில் பாறை சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| ஆண்டிபட்டியில் தக்காளி விலை வீழ்ச்சி Posted: 17 Oct 2014 11:58 AM PDT ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. |
| Posted: 17 Oct 2014 11:58 AM PDT போடி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாக்கடைக் கால்வாயில் விழுந்து மூதாட்டி இறந்தார். |
| போடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை Posted: 17 Oct 2014 11:58 AM PDT போடியில் தடை செய்யப்பட்ட பிற மாநில லாட்டரி சீட்டுகளின் விற்பனை அமோகமாக இருப்பதாகவும், இவற்றைத் தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரசாரம் Posted: 17 Oct 2014 11:57 AM PDT சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது. |
| காஷ்மீர் பேரவைத் தேர்தல்: கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு Posted: 17 Oct 2014 11:57 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்துவது என்பது குறித்து மாநில அரசு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்தார். |
| விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 17 Oct 2014 11:57 AM PDT விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து வெள்ளிக்கிழமை உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. |
| வேலை உறுதியளிப்புத் திட்ட சம்பள நிலுவையை வழங்கக் கோரிக்கை Posted: 17 Oct 2014 11:57 AM PDT தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு சம்பள நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க சிஐடியு மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் Posted: 17 Oct 2014 11:56 AM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். |
| "நவீன நகரங்கள்' திட்டம் நவம்பரில் இறுதி வடிவம் பெறும்: வெங்கய்ய நாயுடு Posted: 17 Oct 2014 11:56 AM PDT மத்திய அரசின் கனவுத் திட்டமான "நவீன நகரங்கள்' அமைக்கும் திட்டம் நவம்பர் மாதம் இறுதி வடிவம் பெறும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| ஆலையில் 7728 பட்டாசு பெட்டிகளை திருடியவர் கைது Posted: 17 Oct 2014 11:56 AM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் 7728 பட்டாசு பெட்டிகளை திருடியவரை போலீஸார் கைது செய்தனர். சிவகாசி- சாத்தூர் சாலையில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில், ஆலை மேலாளராக விஸ்வநத்தம் |
| இயற்கை பேரிடர் குறித்த கலை நிகழ்ச்சி Posted: 17 Oct 2014 11:56 AM PDT விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இயற்கை பேரிடர் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது |
| பெண்ணிடம் 13 பவுன் தாலி சங்கிலி பறிப்பு Posted: 17 Oct 2014 11:56 AM PDT சிவகாசியில் வியாழக்கிழமை மாலை நடந்து சென்ற பெண்ணிடம் 13.5 பவுன் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பயன்படாத ஆழ்துளைக் கிணறை அடைக்க புதிய கருவி Posted: 17 Oct 2014 11:55 AM PDT விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழக மாணவர்கள், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறை அடைக்க பயன்படுத்தும் கருவியை கண்டுபிடித்து சாதனை |
| கொட்டும் மழையில் அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 17 Oct 2014 11:55 AM PDT தேவகோட்டையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததை நகராட்சி முன்பாக கொட்டும் மழையிலும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடி |
| அருணாசல் சாலைத் திட்டம் இந்தியாவின் உரிமை: கிரண் ரிஜிஜு Posted: 17 Oct 2014 11:55 AM PDT அருணாசலப் பிரதேசத்தில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்திய எல்லைக்குள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நமக்குள்ள சுதந்திரத்தை பிற நாடுகள் ஆட்சேபிக்க முடியாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். |
| தேவகோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை Posted: 17 Oct 2014 11:55 AM PDT தேவகோட்டை அருகே தென்னீர்வயல் கிராமத்தில் உள்ள காஞ்சிரங்காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. |
| பெண்கள் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 17 Oct 2014 11:54 AM PDT சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் |
| இளநிலை பட்டுவளர்ச்சி ஆய்வாளர் 157 பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பரிந்துரை Posted: 17 Oct 2014 11:54 AM PDT சேலம் பட்டுவளர்ச்சித் துறை இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள 157 இளநிலை பட்டுவளர்ச்சி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பொ. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் |
| ஓசோன் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி Posted: 17 Oct 2014 11:54 AM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. |
| சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள் Posted: 17 Oct 2014 11:54 AM PDT சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசனின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| கண்டனூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் Posted: 17 Oct 2014 11:53 AM PDT காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம் கண்டனூர் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை Posted: 17 Oct 2014 11:53 AM PDT குரூப்-4 தேர்வில் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. |
| மனைவி கடத்தப்பட்டதாக கணவர் புகார் Posted: 17 Oct 2014 11:53 AM PDT ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள அரண்மனைப்புதூரைச் சேர்ந்தவர் கணேசன்(40). இவருடைய மனைவி ஆனந்தி(30). இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண்ணும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் |
| திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை Posted: 17 Oct 2014 11:52 AM PDT திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில், வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. |
| முன்னாள் குடியரசு தலைவர்அப்துல் கலாம் பிறந்த நாள் விழா Posted: 17 Oct 2014 11:52 AM PDT முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் 83ஆவது பிறந்த நாள் விழா, திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது. |
| பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி Posted: 17 Oct 2014 11:52 AM PDT தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி திண்டுக்கல் அச்யுதா மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் Posted: 17 Oct 2014 11:52 AM PDT சின்னாளப்பட்டி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பில், இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| கூடுதல் பேருந்து வசதி கோரிக்கை Posted: 17 Oct 2014 11:51 AM PDT நத்தத்திலிருந்து வாடிப்பட்டிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 17 Oct 2014 11:51 AM PDT ஆண்டிபட்டிக்கு புதிய வட்டாட்சியராக எஸ். இளங்கோ பொறுப்பேற்றுக் கொண்டார். |
| ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 17 Oct 2014 11:50 AM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, பெரியகுளத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். |
| தொற்றா நோய் விழிப்புணர்வு போட்டி Posted: 17 Oct 2014 11:50 AM PDT தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வுப் போட்டி நடைபெற்றது. |
| Posted: 17 Oct 2014 11:50 AM PDT மண்டபம் மற்றும் பாம்பன் பாலப் பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை பகலில் இடைவிடாமல் தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைப்பாலத்தில் வாகனங்கள் |
| செல்லப்பனேந்தலில் அம்மா திட்ட முகாம் Posted: 17 Oct 2014 11:50 AM PDT சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்பாச்சேத்தி வருவாய் பிர்க்காவுக்கு உட்பட்ட செல்லப்பனேந்தல் கிராமத்தில் இரண்டாவது சுற்று அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை Posted: 17 Oct 2014 11:49 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| காரைக்குடி பள்ளியில் அறிவியல் பெரு விழா Posted: 17 Oct 2014 11:49 AM PDT காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருப்பத்தூர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு Posted: 17 Oct 2014 11:49 AM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெங்கணத்தி பைத்தான் இன மலைப்பாம்புகள் அதிக அளவில் ஊருக்குள் புகுந்தவண்ணம் |
| Posted: 17 Oct 2014 11:48 AM PDT |
| விபத்தில்லா தீபாவளி குறித்த கருத்தரங்கம் Posted: 17 Oct 2014 11:48 AM PDT செங்குன்றத்தை அடுத்த எம்.கேபி. நகரில் உள்ள செயின்ட் ஜோசப், தொன்போஸ்கோ பள்ளி மாணவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சர்வேஸ்வரர் சிவன் ஆலயத்தில் 1,008 பால்குட அபிஷேக விழா Posted: 17 Oct 2014 11:48 AM PDT ஊத்துக்கோட்டையை அடுத்த தாமரைப்பாக்கம் ஸ்ரீசர்வேஸ்வரர் சிவன் ஆலயத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி 1,008 பால்குட அபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| டெங்கு காய்ச்சல் தடுப்பு கருத்தரங்கம் Posted: 17 Oct 2014 11:48 AM PDT கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் |
| மென்பொருள் பொறியாளர் வீட்டில் 16 பவுன் கொள்ளை Posted: 17 Oct 2014 11:48 AM PDT அம்பத்தூர் அருகே மென்பொருள் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |