ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விண்டோஸ் 10
- 19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..!
- ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!
- ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும!
- ஒரு நிமிச நிசப்தம் - ராஜேஷ்குமார் நாவல் .
- ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1)
- சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்!
- கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
- 1-10-2014-புதிய ஜனநாயகம் மாத இதழை டவுன்லோட் செய்ய.
- நட்பதிகாரம் 79 - திரைப்படம்
- ஒவ்வொரு வாசகனும் கவிஞனே! -கா.பாலபாரதி.
- சுடும் நிலவு சுடாத சூரியன் - ராஜேஷ்குமார் நாவல் .
- எஸ்.பி.பி சினிமாவுக்குள் வந்தது எப்படி?
- காதல் மயக்கம் – கவிதை
- எதையுமே வாங்கமாட்டேன்...!
- October 2014-BBC Good Food India Magazine Free Download Link.
- இந்திய தேசியச் சின்னங்கள் -அறியாத பல தகவல்கள் அடங்கிய மின்னூல் .
- 10-10-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய
- October 2014-Discovery Channel Magazine India PDF Mediafire Link.
- 5-10-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய
- October 2014 -FHM India Hot Magazine PDF Mediafire Download Link.
- October 2014-Maxim India Magazine PDF Mediafire Download Link.
- வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி
- 'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...!
- கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை திரைப் படமாகவுள்ளது.
- நடன பள்ளியை தொடங்குகிறார் நடிகை பூர்ணா
- 18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்!
- அர்னால்டுக்கு வெண்கலத்தில் சிலை!
- வரதட்சணை -பெண்
- EN KAADHALI KARUPPU AADAI POTTA PODHU
- KADHAL THOZHVI
- ஃபேஷன் குடும்பம்!
- படுகை மண் மாஃபியாக்கள்!
- உங்களுக்கு கிரிகாமி தெரியுமா?
- வந்து விட்டது சோலார் ஆர்ட்!
- " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"
- உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்
| Posted: 13 Oct 2014 02:21 PM PDT ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். எனவே, தாங்கள் தொடர்ந்து விரும்பும் சில வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய விண்டோஸ் சிஸ்டம் கிடைக்கும் ... |
| 19 வருடங்களாக ஒரு படம் ஓடுவது... உண்மையில் பேரதிசயம்தான்..! Posted: 13 Oct 2014 12:09 PM PDT கடந்த சில வருடங்களாக தியேட்டர்களில் படங்கள் ஓடும் நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. படங்களின் எண்ணிக்கையும், ரிலீஸ் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகமானதால் ஏற்பட்ட மாற்றம் இது. கடந்த காலங்களில் 100 நாட்கள் படங்கள் ஓடுவதும், 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடுவதும் வழக்கத்தில் இருந்தது. சமீபகாலங்களில் இந்தநிலை மாறிவிட்டது. அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் ஓடினால் வெற்றிப்படம் என்ற நிலையும் உருவாகிவிட்டது. அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடிப்பில் 1972 ஆம் வருடம் வெளியான ஹிந்திப்படம் ஷோலே. ... |
| ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்! Posted: 13 Oct 2014 12:04 PM PDT ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்.............. முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு, வரிசை இல் தான் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம் ..................இவருடைய வழக்கு எண் 73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள் ................ கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் ... |
| ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும! Posted: 13 Oct 2014 11:42 AM PDT ஜெ., விடுதலையாக அசைவம் கூடாது; சுத்த பத்தமாக இருக்க வேண்டும: அ.தி.மு.க.,வினருக்கு ஜோதிடர்கள் ஆலோசனை ! சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜாமினில் வெளியே வரவும், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவும், பிரபல ஜோதிடர்கள், பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளனர். குறிப்பாக, 'ஜெ., விடுதலையாக, அ.தி.மு.க.,வினர் அசைவம் சாப்பிடுவதை, தவிர்க்க வேண்டும்; சுத்த பத்தமாக இருக்க வேண்டும். யாகம் செய்வதை விட, தியாகம் செய்வது நல்லது' என்று குறிப்பிட்டுள்ளனர். ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என, இறைவனை வேண்டி, ... |
| ஒரு நிமிச நிசப்தம் - ராஜேஷ்குமார் நாவல் . Posted: 13 Oct 2014 11:40 AM PDT |
| ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! ( மினி தொடர்: பகுதி- 1) Posted: 13 Oct 2014 11:18 AM PDT சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தீபாவளி பண்டிகைக்குள் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம். 18 ஆண்டுகளாக ஆமைநடை போட்ட சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கி, குற்றவாளி அதை செலுத்தத் தவறும்படசத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் ... |
| சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்! Posted: 13 Oct 2014 11:03 AM PDT இது வரை இப்படி ஒரு சூரிய அஸ்தமன காட்சியை ஒருவரும் பார்த்திருக்க முடியாது என்று அசந்து போகும் வகையில், சூரிய அஸ்தமனத்தை அட்டகாசமாக படம் பிடித்து வியக்க வைத்திருக்கிறார் புகைப்பட கலைஞரான சைமன் ராபர்ட்ஸ். சூரிய அஸ்தமன காட்சியை படம் பிடிப்பது அப்படி என்ன கஷ்டமா? என்று கேட்கலாம். அமெசூர் புகைப்பட கலைஞர்கள் முதல் தொழில்முறை வல்லுனர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சூரியோதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் படம் எடுத்து தள்ளியிருக்கின்றனர். அநேகமாக உலகில் அதிகம் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளில் சூரிய அஸ்தமனமும் ... |
| கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! Posted: 13 Oct 2014 10:26 AM PDT கோவை: கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாணவ, மாணவியர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் தாக்குதல் நடத்தியதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவையை அடுத்த கோவைப்புதூரில் சி.பி.எம். எனும் தனியார் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் கல்லூரியான இங்கு, பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது. இதனால் தங்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மாணவர்கள், கல்லூரியில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இல்லாவிட்டால் இந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் ... |
| 1-10-2014-புதிய ஜனநாயகம் மாத இதழை டவுன்லோட் செய்ய. Posted: 13 Oct 2014 10:21 AM PDT |
| Posted: 13 Oct 2014 10:20 AM PDT -- "கண்ணெதிரே தோன்றினாள்', "மஜ்னு', "சந்தித்த வேளை', "உற்சாகம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதி இயக்கும் படம் "நட்பதிகாரம் 79'. ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இப்படத்தில் ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ரேஷ்மி, தேஜஸ்வி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். தனது முந்தைய படங்களைப் போலவே காதல், நட்பு, ... |
| ஒவ்வொரு வாசகனும் கவிஞனே! -கா.பாலபாரதி. Posted: 13 Oct 2014 10:17 AM PDT ஒருவாசகனாக வலம்வந்த என்னை, திடீரெனக் கவிஞனாகப் பார்த்த நண்பர்களுக்கும், கவிதை படைக்கச் செய்த அன்பர்களுக்கும், அறிந்தும் அறியாமலும் என்னைத் தூண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், பறந்து சென்ற தாள்களில் பரிதவித்த என் கவிதைகளுக்குத், தனிப்புத்தகத்தில் இளைப்பாற இடம் தந்த கனிவானவர்களுக்கும், உயர் அறிவை அள்ளித்தந்து இவ்வுலகிற்கு என்னைக்காட்டிய அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும், பல ஆண்டுக் கனவு இன்று உங்கள் விரல்கள் தீண்டப்பரிட்சயமானதற்கு உதவியாய் இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான ... |
| சுடும் நிலவு சுடாத சூரியன் - ராஜேஷ்குமார் நாவல் . Posted: 13 Oct 2014 10:16 AM PDT |
| எஸ்.பி.பி சினிமாவுக்குள் வந்தது எப்படி? Posted: 13 Oct 2014 10:12 AM PDT - மேடைகளில் மட்டுமே கவனம் ஈர்த்து வந்த எஸ்.பி.பி.க்கு சினிமா ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை. இன்னிசைக் குழுக்களில் முதன்மைப் பாடகராக வலம் வந்து கொண்டு இருந்த நேரத்தில், சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாடகி ஜானகியுடன் நடந்த சந்திப்பு ஒன்றுதான் எஸ்.பி.பி.யின் பார்வையை சினிமாவின் பக்கம் திரும்ப வைத்தது. "உங்களை நான் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்... இப்படி குழுக்களில் மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் எப்படி... சினிமாவில் நீங்கள் ஏன் பாடக் கூடாது? யாருடைய சாயலிலும் உங்கள் குரல் இல்லாதது ... |
| Posted: 13 Oct 2014 10:10 AM PDT [/color] -- இறைவனிடம் கையேந்துவதைப் போல உன்னிடம் கண் ஏந்தினேன் நீ காதலை அருளினாய் - ———————— - நீ என் காதலியாகி விட்டாய் - உனக்கென்ன வேண்டும் கேள் தருகிறேன் என்று கடவுளைப் பார்த்துக்கூட கேட்பேன் இனி நான் - ———————————————– - உன்னை நேரில் பார்க்காத நாளில் நான் தூங்கியதில்லை - உன்னை கனவில் பார்க்காத நாளில் நான் விழிக்கப்போவதில்லை - ————————– - உன்னிடம் பேச வந்து பார்த்து விட்டுத் திரும்பி விடுகிறேன் என்றாலும் பார்த்தே பேசியது மாதிரிதான் இருக்கிறது - ——————————-[color=#000000] –தபூ ... |
| Posted: 13 Oct 2014 10:05 AM PDT ஒரேநாளில் பில்லியன் கணக்கில் வணிகம் நடத்தி வருகின்றன இணைய சந்தைகள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் நமக்குத்தானே லாபம் என நினைத்தால், அதுதான் இல்லை. குளிர்காய்வது வழக்கம் போல வணிக நிறுவனங்களே..! ஆளாளுக்கு போட்டி போட்டிக்கொண்டு தீபாவளிக்கு பர்சேஸ் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலகில் 65 நாடுகளுக்கும் மேலாக இந்த நுகர்வோர் கலாசாரத்திற்கு எதிராக 'Buy Nothing Day' என்னும் ஒரு நாளை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றன. இதன் நோக்கம் ... |
| October 2014-BBC Good Food India Magazine Free Download Link. Posted: 13 Oct 2014 09:07 AM PDT 1-10-2014-BBC Good Food India இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . BBC Good Food India – OCTOBER 2014 (47 MB) BBC GoodFood is UK's first and best-selling food magazine. In 22 years, the magazine has tested, cooked and eaten it's way through 7500 recipies and now has arrived in India, as it's first truly international food magazine. Thoughtfully customised to local taste buds, BBC GoodFood India is here to redefine food in ... |
| இந்திய தேசியச் சின்னங்கள் -அறியாத பல தகவல்கள் அடங்கிய மின்னூல் . Posted: 13 Oct 2014 09:05 AM PDT நாடு என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பும் எல்லையும் இருக்கும். அதே போல் நாட்டிற்கு என்று ஒரு தனிக்கொடி,முத்திரை என்றும் இருக்கும் . ஒவ்வொருவரும் தங்கள் நாட்டின் கொடிக்கு தனி மரியாதை கொடுப்பார்கள். கொடியை தங்களின் உயிரினும் மேலாகக் கருதி அதனை பாதுகாப்பார்கள்.கொடிக்கு தனி மரியாதை செலுத்துவார்கள்.கொடியும்,முத்திரைகளும் பண்டைய ராஜாக்கள் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. துணியில் ஆனக் கொடியை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ரோமானியர்கள் ஆவர்.கி.பி.1218 ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கி ... |
| 10-10-2014-தினகரன் வெள்ளிமலர் டவுன்லோட் செய்ய Posted: 13 Oct 2014 09:05 AM PDT |
| October 2014-Discovery Channel Magazine India PDF Mediafire Link. Posted: 13 Oct 2014 08:59 AM PDT 1-10-2014-Discovery Channel Magazine India PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Magazine Description Discovery Channel Magazine India, published by the India Today Group, is a monthly magazine boasting premium content based on original and in-depth left-field research. Featuring world-class photography and infographics, the stories are presented with a good dose of humour, insight and attitude, making the eclectic range of topics, ... |
| 5-10-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 13 Oct 2014 08:58 AM PDT |
| October 2014 -FHM India Hot Magazine PDF Mediafire Download Link. Posted: 13 Oct 2014 08:57 AM PDT 1-10-2014-FHM India Hot Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . FHM India (For Him Magazine) is the world's leading men's magazine brand, published in over 20 languages in 26 editions across 40 countries. Funny, zany and fashionably sexy, FHM continues to set new standards in the men's magazine market globally. In poll after poll, men have gone on record saying that their life would never be the same without FHM! So, here ... |
| October 2014-Maxim India Magazine PDF Mediafire Download Link. Posted: 13 Oct 2014 08:56 AM PDT 1-10-2014-Maxim India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . MAXIM is India's No. 1 men's magazine and the perfect mix of everything men love. From the hottest girls to the latest gizmos and from wicked jokes to incredible human stories, MAXIM never fails to excite. Every new issue is full of guy-friendly knowledge, fun, real-world advice and the most amazing things out there to make you cooler, happier and more relaxed. ... |
| வள்ளுவம்-வசனகவிதையில்-கவிஞர்வாலி Posted: 13 Oct 2014 08:54 AM PDT ஈகரை உறவுகளே... நான் சமீபமாக நூலத்திலிருந்து எடுத்துவந்த நூல் கவிஞர் வாலி எழுதிய வள்ளுவம் என்ற நூல் ஆகும் இதில் திருக்குறளுக்கு வசன கவிதை நடையில் புது வடிவம் கொடுத்திருக்கிறார்..வாலி அவர்கள் நான் ரசித்தவை....நீங்களும் ரசிக்க இந்த திரி.. திரி கொளுத்தியாயிற்று...உங்கள் ஆதரவை வேண்டி...தமிழ்நேசன் |
| 'இயற்கை'யில் ஜெயிக்கும் பினாங்கு... எல்லாப்புகழும் நம்மாழ்வாருக்கே...! Posted: 13 Oct 2014 07:52 AM PDT கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு தாய் நாட்டின் மீது அன்பும், பாசமும் அதிகமாகவே இருக்கும். அதற்கு ஓர் உதாரணமாக, மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு மாநிலத்தை குறிப்பிடலாம். தமிழ்நாட்டில் நடக்கும், நல்ல விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அதை பினாங்கு மாநில மண்ணில் செயல்படுத்திவிடுகிறது 'பினாங்கு பயனீட்டாளர் சங்கம்'. இந்த சங்கம் இத்தீரிஸ் என்ற தமிழரால் தொடங்கப்பட்டு, சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம், மனித உரிமை, கல்வி என்று பல துறையிலும் செயல்பட்டு வருகிறது. இது குறித்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ... |
| கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை திரைப் படமாகவுள்ளது. Posted: 13 Oct 2014 07:37 AM PDT - கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படமாகவுள்ளது. தனது வாழ்க்கை வரலாறு குறித்த இப்படத்துக்கு தோனி விருப்பம் தெரிவித்ததையடுத்து இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது. - பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே இப்படத்தை எழுதி இயக்கவுள்ளார். தனது வாழ்க்கை படமாவதைத் தெரிந்து கொண்ட தோனி, இயக்குநர் நீரஜ் பாண்டேவை தொடர்பு கொண்டு, எந்தெந்த மாதிரியான அம்சங்கள் படத்தில் இடம் பெறுகின்றன என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டாராம். - பள்ளி படிப்பு முதல் கிரிக்கெட் வாழ்க்கை, ... |
| நடன பள்ளியை தொடங்குகிறார் நடிகை பூர்ணா Posted: 13 Oct 2014 07:33 AM PDT - நடிகை பூர்ணாவுக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை - இதனால் சினிமாவை நம்பி காத்திருந்து நேரத்தை வீணாக்குவதை விட, தன் நீண்ட நாள் கனவான நடன பள்ளியை தொடங்கி நடத்த முடிவு செய்துள்ளார். - கேரள மாநிலம் கண்ணனூரைச் சேர்ந்த பூர்ணா, அந்த இடத்திலேயே நடன பள்ளியை தொடங்குகிறார். - "நடன பள்ளி ஆசிரியை என்பதுதான் என் கனவாக இருந்தது. என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட என் பெற்றோர் பல்வேறு நடனங்களை கற்க ஊக்குவித்தனர். - அந்த சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஆடியது பலரையும் ஈர்த்தது. அதுதான் ... |
| 18 லிருந்து 21… உடனே மாற்றுங்கள்! Posted: 13 Oct 2014 07:31 AM PDT பெண்களின் உடல், மன வளர்ச்சியையும், மண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களால் அவர்கள் தடுமாறி நிற்கும் சூழல்களையும் முன்னிறுத்தி, பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் மதுரை கிளை கூறியுள்ளது. இந்தக் கருத்து குறித்து ஆதரவு பெருகி வரும் நிலையில் இதைப்பற்றி சிலரிடம் கேட்டபோது... பானு ரவிக்குமார், குடும்பத் தலைவி: "எனக்கு சின்ன வயசுலயே திருமணம் ஆகிடுச்சு. புகுந்த வீட்டில் ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் புரிஞ்சுக்கவே ரொம்ப சிரமப்பட்டேன். அப்புறம் ... |
| அர்னால்டுக்கு வெண்கலத்தில் சிலை! Posted: 13 Oct 2014 07:31 AM PDT - அர்னால்டுக்குச் சுக்கிர திசை அடித்திருக்கிறது. - 1965-ல் 'மிஸ்டர் ஐரோப்பியா,' 1966-ல் இருந்து 1970 வரை தொடர்ந்து ஐந்து முறை 'மிஸ்டர் யுனிவெர்ஸ்', தொடர்ந்து ஆறு முறை 'மிஸ்டர் ஒலிம்பியா' என்று பாடி பில்டிங்கின் உச்சத்தைத் தொட்டவர் அர்னால்டு. அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, வட அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. - 1970 முதல் 'அர்னால்டு ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்' எனும் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படுவது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு ... |
| Posted: 13 Oct 2014 07:29 AM PDT B]]அன்பும் தந்து அறிவும் தந்து அழகான பெண் தந்தா.. அதுக்கும் கேட்பான் கூலி காரும் தந்து சீரும் தந்து சில லட்சம் தந்தாத்தான் தருவான் தங்கத்தாலி கருப்பையை நிரப்பிடதான் பணப்பையை கேட்கிறியே மனிதா சொல் உனக்கென்ன பேரூ.. வெட்கக்கேடு.. கோட்டுப்போட்ட மாப்பிள்ளைக்கு ரேட்டுக்கொஞ்ச்ம் ஜாஸ்தி என்றால் இதுக்குப் பேரு என்ன ஆண் விபச்சாரம் இது அவச்சாரம் ....[/b] - ========================= எதோ ஒரு படத்தின் பாடல் & சின்னத்திரை சிரியலில் வரும் வரிகள். - படித்ததில் பிடித்தது |
| EN KAADHALI KARUPPU AADAI POTTA PODHU Posted: 13 Oct 2014 07:28 AM PDT வெண்ணிற மேனியே கருநிற ஆடையே ; உன் கண்களில் என்ன காந்தமோ -இல்லை செந்நிற ரோஜாவின் ராஜாங்கமோ ; ஆடினேன் ஆலமர விழுதினில் மனமோ உன் பரந்து படர்ந்த கூந்தலில் ; உன் அழகை சொல்வது கருவிழி அதை சிறை பிடிப்பதோ இமை முடி ; நீ செவியில் மாட்டினாய் தோடாக அதுவே என் மகிழ்ச்சியின் வீடாக ; மருதாணி எனும் கோலம் உன் கைகள் கொண்டது என்நெஞ்சில் கொலகலம் ஊட்டுது. |
| Posted: 13 Oct 2014 07:02 AM PDT மனிதனாய் பிறந்தேன் மகத்தான காதலுடன் வாழ்ந்தேன் அண்ணா என கூப்பிட்டால் அன்பதனை ஒழித்திட்டால் நெஞ்சதை பறித்தால் நஞ்சினை பதித்தால் நெருப்பில் எரித்தால் வாழ்வையும் சாவாக்கினால். |
| Posted: 13 Oct 2014 07:00 AM PDT திருவிழாக்களிலோ அல்லது ரொம்ப கூட்டம் கூடும் இடங்களுக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி செல்வார்கள். யாரும் மிஸ்ஸாயிடக்கூடாது. அதிலும் சுட்டிகள் தொலைந்துவிடகூடாது என்பதற்காக, ஒரு பதற்றத்துடனே சென்று திரும்புவார்கள். அப்படியும் சில சுட்டிகள் ஐஸ் க்ரீம் சாப்பிடும்போதோ அல்லது டிக்கெட் கவுண்டர் அருகிலோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டே காணாமல் போய்விடுவார்கள். அழுது புரண்டு கடைசியில் குடும்பத்துடன் சேர்ந்து அந்தப் பயணத்தை குடும்பமே என்றைக்கும் மறந்துவிடாமல் சொல்லிச் சொல்லி மாய்ந்து ... |
| Posted: 13 Oct 2014 06:59 AM PDT தாதுமணல், ஆற்றுமணல், கிராணைட் கொள்ளைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள், சமீபகாலமா சுடச்சுட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரையிலும் வெளிச்சத்திற்கு வராமலே இருள் சூழ்ந்த புகைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறது படுகை மண் கொள்ளை. இதன் மூலம், மிக குறுகிய காலத்திலேயே, கோடிக்கணக்கில் பணம் பார்க்கிறார்கள், படுகை மண் மாஃபியாக்கள். இது முழுக்க முழுக்க நூறு சதவீதம் சட்டவிரோதமாகவே நடைபெறுகிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இது சட்டத்திற்கு புறம்பான செயல் மட்டுமல்ல... இயற்கைக்கும் எதிரானது. இதனால் ஏற்படும் ... |
| Posted: 13 Oct 2014 06:57 AM PDT ஒரிகாமி தெரியும் கிரிகாமின்னா..? ஒரிகாமி என்பது ஜப்பானிய காகிதக் கலை. காகிதத்தை மடித்து உருவங்களை உருவாக்குவது ஒரிகாமி. கிரிகாமியும், ஒரிகாமியும் 'ட்வின் பிரதர்ஸ்' என்று சொல்லலாம். கிரிகாமியும் ஜப்பானியக் கலைதான்... கிரிகாமி என்பது காகிதத்தை வைத்து உருவாக்கப்படும் கலைதான் என்றாலும், இதில் கத்தரிக்கோலைப் பயன்படுத்தி காகிதத்தை வெட்டி உருவங்களை உருவாக்குவதுதான். இதன் சிறப்பு. இந்த கலையில் இந்தியாவில் மிகவும் பிரபலமானவர் மைசூர் ஹுசைனி. கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பிறந்தவர். ''இந்தக் ... |
| Posted: 13 Oct 2014 06:43 AM PDT இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் புதுமை வந்து விட்டது. சோலார் அடுப்பு, சோலார் வண்டி போல சோலார் ஆர்ட்டும் வந்து விட்டது. ஆம் சூரிய ஒளியைக்கொண்டு ஓவியம் வரைவது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோர்டான் மாங் ஓசான் (Jordan Mang-osan) என்ற ஓவியரின் ஐடியா இது. உலகில் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது. அதனால்தான் சாதிக்கத் துடிப்பவர்கள் எதையாவது செய்யவேண்டும் என்று துடிதுடிப்புடன் இருப்பார்கள். சில ஓவியர்கள் பிரஷ் இல்லாமலேயே கை விரல்களைக் கொண்டும், மணல், காய்கறிகள், பொருட்கள் என்று பலவிதத்தில் ஓவியங்களில் தீட்டி ... |
| " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்" Posted: 13 Oct 2014 06:40 AM PDT இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம். |
| உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன் Posted: 13 Oct 2014 06:36 AM PDT ஈகரையின் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் வணக்கங்கள், நான் இலங்கையில் வசிக்கின்றேன், இங்கு க்ரைம் நாவல்,சூப்பர் நாவல் போன்ற பாக்கெட் நாவல்கள் கிடைப்பதில்லை தமிழ்நாட்டில் எங்கு அவற்றை கொள்வனவு செய்ய முடியும். அதாவது ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தராஐன், சுபா, பாலகுமாரனின் ஊடையார் போன்றவர்களின் எல்லா தலைப்புகளிலும் ஒவ்வொரு புத்தகங்கள் தேவை, எனக்கு தெரிந்தவர்கள் இங்கு இருந்து வரும் போது அங்கு கொள்வனவு செய்வதற்கு வசதியாக இருக்கும்.... உங்கள் உதவியை நாடி நிற்கும் செல்லா பி.கு எனக்கு தமிழ்நேசன் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |