Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மும்பையில் தமிழக பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம்
- விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து: ஆணையர் எச்சரிக்கை
- வேலைநிறுத்த அறிவிப்பு: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் அக்டோபர் 17-இல் பேச்சுவார்த்தை
- வைகோ மீதான பொடா வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து
- நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு
- பெரம்பலூரில் தேசிய பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி
- வயலப்பாடியில் நாளைசிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம்
- அரசு வீட்டுமனை நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு
- கைலாஷுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
- அரியலூரில் குறைதீர் முகாம்: ரூ. 8.48 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- புதுக்கோட்டையில்நாளை சுயதொழில் தொடங்குவோருக்கான கருத்தரங்கம்
- அக். 21 வரை அனைத்து வேலை நாள்களிலும் நியாய விலைக் கடைகள் இயங்க நடவடிக்கை
- புதுகையில் ரோட்ராக்ட் சங்க மண்டல மாநாடு
- சென்னையில் கார் ஏறியதில் நடைபாதையில் தூங்கிய மூவர் பலி
- ஆண்டிமடம் அருகேவிடுதியில் சாப்பிட்ட 15 மாணவிகளுக்குவாந்தி, மயக்கம்
- ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிறப்பு யாகம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
- பேராவூரணி அரசு கல்லூரியை பேரூராட்சி எல்லைக்குள் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்
- கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லி கடல் ஆமை
- வழிபாட்டுத் தலங்களில் அதிமுகவினர் பிரார்த்தனை
- இயற்கை பேரிடர் இன்னல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
- டிராக்டர் உழவுக் கருவியில் சிக்கி ஓட்டுநர் சாவு
- திருத்துறைப்பூண்டி அருகே புள்ளிமான் மீட்பு
- ஆண்டிமடம் அருகேவிடுதியில் சாப்பிட்ட15 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
- ஜெயலலிதா விடுதலையாக திருமழபாடி கோயிலில் சிறப்பு யாகம்
- சர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி
- விலையில்லா ஆடுகள் வழங்கப் பயனாளிகள் தேர்வு
- மோட்டார் சைக்கிள்கள்மோதிக்கொண்டதில் ஒருவர் சாவு: 4 பேர் காயம்
- பெரம்பலூரில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் காயம்
- கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் மின் ஆளுமை திட்டச் சான்றிதழ்கள்
- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை
- நமையூரில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை
- குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர்
- கூட்டுறவு அங்காடிவிற்பனையாளர் விஷம் குடித்து தற்கொலை
- விவசாயிகள் குறைகேட்பு முகாம் அக். 24 -க்கு ஒத்திவைப்பு
- பொன்னமராவதி ஒன்றியக்குழுக் கூட்டம்
- குறைகேட்பு முகாம்: பட்டா மாறுதல் கோரி அதிகமானோர் மனு
- தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை
- புதுகை அருகே கார் மோதி சிறுவன் சாவு
- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு நிர்வாகிகள் தேர்வு
- தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையில்மேற்பார்வையாளர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை
- தங்கம், வெள்ளி உள்பட 10 பதக்கங்கள்வென்ற சண்முகநாதன் பொறியியல் கல்லூரி
- "தொற்றா நோய்கள் குறித்து தொலைபேசியில் விளக்கம் பெறலாம்'
- சம்பா சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற யோசனை
- கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு
- புதுக்கோட்டை
- பழனி கோயிலில் கேரள ஆளுநர் சுவாமி தரிசனம்
- கடலோரப் பாதுகாப்பு காவலர்களுக்கு ராமேசுவரத்தில் பயிற்சி மையம் அமைக்கும் இடத்தை ஏடிஜிபி ஆய்வு
- தஞ்சை ஆட்சியரக மாடியில் ஏறி சிறுவன் தற்கொலை மிரட்டல்
- முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- செம்மரம் கடத்தச் சென்றதாக 5 பேர் கைது
- குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
- ஆரணியில் பொறியாளர் வீட்டில் நகை திருட்டு
- பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான கூட்டம்
- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்
- அக்டோபர் 18 மின் தடை
- இளைஞர் கொலை வழக்கு: குண்டர் தடுப்புச் சட்டத்தில் சகோதரர்கள் கைது
- தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி
- மனைவி மாயம்:எஸ்.பி.யிடம் எலக்ட்ரீஷியன் புகார்
- இலவச மருத்துவ முகாம்
- கட்டடத் தொழிலாளி தற்கொலை
- அக்டோபர் 14 மின் தடை
- உலக பேரிடர் அபாயம் குறைப்பு நாள் ஊர்வலம்
- ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு பூஜைகள்
- பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட்: தொடங்கியது கவுன்ட் டவுன்
- பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல், குறிப்பேடு
- கல்லூரியில் மேலாண்மைத் துறை கருத்தரங்கம்
- வீடுவீடாகச் சென்று கொசுக்களை ஒழிக்க வேண்டும்
- ஜெய்ப்பூரில் தமிழக சுற்றுலாத் துறை நிகழ்ச்சி
- தில்லியில் காவலர் சுட்டுக் கொலை: மற்றொருவர் கவலைக்கிடம்
- அகில இந்திய கபடி: ஆண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிக்கு கோப்பை
- அரசுப் பள்ளி விடுதி சமையல் கூடத்தில் தீ: சமையலர் பலத்த காயம்
- ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி அதிமுகவினர் ரத்த கையெழுத்து இயக்கம்
- கருங்கல் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள் அவதி
- இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது அரிது: பிரணாப் முகர்ஜி
- செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழா
- பொறியியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம்
- நீரோடி பள்ளியில் செயல் விளக்கம்
- பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி
- குலசேகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப் பேருந்து: பயணிகள் காயம்
- பூதப்பாண்டியில் பாஜக நூதன போராட்டம்
- தாழக்குடியில் பிடிபட்ட ரத்த அணலி பாம்பு
- அஞ்சல் வார விழா: விநாடி- வினாவில் குளச்சல் செயின்ட் மேரீஸ் பள்ளி முதலிடம்
- ஆசிரியர் இயக்கங்கள் தொடர் உண்ணாவிரதம்
- குமரி பள்ளியில் பேரிடர் ஒத்திகை முகாம்
- நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தர்னா
- வேளாண்மை விற்பனை நிலையங்களில் தரமற்ற விதைகள் விற்பனை
- உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க மாநாடு
- மாற்றுத் திறனாளிகள் முற்றுகை
- மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை
- கோவில்பட்டியில் இன்று நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ்
- 12 இடங்களில் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
- சைக்கிளிலிருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
- அரசுப் பொருள்காட்சியில் செய்தித் துறை செயலர் ஆய்வு
- மாவோயிஸ்டுகளை ஒடுக்க கூடுதல் துணை ராணுவப் படை
- உடன்குடி, கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்
- சிவகிரியில் வீட்டுக்குள் புகுந்த உடும்பு
- பேரிடர் தணிப்பு செயல்விளக்கம், விழிப்புணர்வு
| மும்பையில் தமிழக பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் Posted: 13 Oct 2014 01:00 PM PDT தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். |
| விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து: ஆணையர் எச்சரிக்கை Posted: 13 Oct 2014 12:59 PM PDT விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரித்தார். |
| வேலைநிறுத்த அறிவிப்பு: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் அக்டோபர் 17-இல் பேச்சுவார்த்தை Posted: 13 Oct 2014 12:55 PM PDT தமிழக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த |
| வைகோ மீதான பொடா வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து Posted: 13 Oct 2014 12:54 PM PDT மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை |
| நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு Posted: 13 Oct 2014 12:52 PM PDT மன்னார்குடியில் திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பெரம்பலூரில் தேசிய பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 13 Oct 2014 12:52 PM PDT பெரம்பலூரில் தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வயலப்பாடியில் நாளைசிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் Posted: 13 Oct 2014 12:51 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் புதன்கிழமை (அக். 15) நடைபெற உள்ளது என்றார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி. |
| அரசு வீட்டுமனை நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு Posted: 13 Oct 2014 12:51 PM PDT பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தில் அரசு மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான நிலத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| கைலாஷுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து Posted: 13 Oct 2014 12:50 PM PDT அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள கைலாஷ் சத்தியார்த்திக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் |
| அரியலூரில் குறைதீர் முகாம்: ரூ. 8.48 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் Posted: 13 Oct 2014 12:50 PM PDT அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ரூ. 8.48 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| புதுக்கோட்டையில்நாளை சுயதொழில் தொடங்குவோருக்கான கருத்தரங்கம் Posted: 13 Oct 2014 12:50 PM PDT படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்குவதற்கான கருத்தரங்கம் புதன்கிழமை (அக். 15) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| அக். 21 வரை அனைத்து வேலை நாள்களிலும் நியாய விலைக் கடைகள் இயங்க நடவடிக்கை Posted: 13 Oct 2014 12:49 PM PDT தீபஒளித் திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகள் அனைத்து வேலை நாள்களிலும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| புதுகையில் ரோட்ராக்ட் சங்க மண்டல மாநாடு Posted: 13 Oct 2014 12:49 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், லெணா விலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சென்னையில் கார் ஏறியதில் நடைபாதையில் தூங்கிய மூவர் பலி Posted: 13 Oct 2014 12:49 PM PDT சென்னை வேளச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறியதில் 8 மாதக் |
| ஆண்டிமடம் அருகேவிடுதியில் சாப்பிட்ட 15 மாணவிகளுக்குவாந்தி, மயக்கம் Posted: 13 Oct 2014 12:49 PM PDT அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே விடுதியில் சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு திங்கள்கிழமை வாந்தி மயக்கம் ஏற்பட்டது. |
| ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிறப்பு யாகம் Posted: 13 Oct 2014 12:48 PM PDT தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் கோயிலில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி சிறப்பு யாகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம் Posted: 13 Oct 2014 12:48 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வரும் 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் அழைப்பு விடுத்துள்ளார். |
| பேராவூரணி அரசு கல்லூரியை பேரூராட்சி எல்லைக்குள் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 13 Oct 2014 12:48 PM PDT பேராவூரணி அரசு கலைக் கல்லூரியை பேரூராட்சி எல்லைக்குள் அமைக்கக் கோரி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி கடந்த 2 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் தாற்காலிகமாக இயங்கி வருகிறது |
| சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் Posted: 13 Oct 2014 12:47 PM PDT தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சேதுபாவாசத்திரம் வட்ட அழகியநாயகிபுரம் ஊராட்சி கரிசவயலில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லி கடல் ஆமை Posted: 13 Oct 2014 12:47 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆலிவ் ரிட்லி வகையைச் சேர்ந்த கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. |
| வழிபாட்டுத் தலங்களில் அதிமுகவினர் பிரார்த்தனை Posted: 13 Oct 2014 12:47 PM PDT வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் பைரவநாதர் கோயிலில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் நடத்தி, வழிபாடு மேற்கொண்டனர். |
| இயற்கை பேரிடர் இன்னல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 13 Oct 2014 12:47 PM PDT : நாகையில் தீ, வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற பேரிடர் நேரங்களில் பாதுகாப்புடன் செயல்படுவது குறித்த விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| டிராக்டர் உழவுக் கருவியில் சிக்கி ஓட்டுநர் சாவு Posted: 13 Oct 2014 12:46 PM PDT வேதாரண்யம் அருகே டிராக்டர் ஓட்டியபோது தவறி கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்று உழவுக் கருவியில் (ரொட்டவேட்டர்) |
| திருத்துறைப்பூண்டி அருகே புள்ளிமான் மீட்பு Posted: 13 Oct 2014 12:46 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே காட்டில் இருந்து தப்பி வந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு, வனத் துறையினரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர். |
| ஆண்டிமடம் அருகேவிடுதியில் சாப்பிட்ட15 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் Posted: 13 Oct 2014 12:46 PM PDT அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே விடுதியில் சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு திங்கள்கிழமை வாந்தி மயக்கம் ஏற்பட்டது. |
| ஜெயலலிதா விடுதலையாக திருமழபாடி கோயிலில் சிறப்பு யாகம் Posted: 13 Oct 2014 12:45 PM PDT ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது. |
| சர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 13 Oct 2014 12:45 PM PDT அரியலூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். |
| விலையில்லா ஆடுகள் வழங்கப் பயனாளிகள் தேர்வு Posted: 13 Oct 2014 12:45 PM PDT அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராம சபைக் கூட்டத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மோட்டார் சைக்கிள்கள்மோதிக்கொண்டதில் ஒருவர் சாவு: 4 பேர் காயம் Posted: 13 Oct 2014 12:44 PM PDT பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். |
| பெரம்பலூரில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் காயம் Posted: 13 Oct 2014 12:44 PM PDT பெரம்பலூரில் கட்டடத் தொழிலாளர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்களுக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். |
| கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் மின் ஆளுமை திட்டச் சான்றிதழ்கள் Posted: 13 Oct 2014 12:44 PM PDT பெரம்பலூர் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் அனைத்தும், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் உள்ள கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் மூலம் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை Posted: 13 Oct 2014 12:44 PM PDT எழுத்தர் பணம் கேட்டு தொலைபேசியில் மிரட்டியதாக புகார் தெரிவித்து, தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கத்தினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| நமையூரில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை Posted: 13 Oct 2014 12:43 PM PDT வேப்பூர் ஒன்றியம், நமையூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர் Posted: 13 Oct 2014 12:43 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கூட்டுறவு அங்காடிவிற்பனையாளர் விஷம் குடித்து தற்கொலை Posted: 13 Oct 2014 12:43 PM PDT வலங்கைமான் வட்டம், சித்தன்வாழூர் ஊராட்சி தென்கரை குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் விஜயகுமார் (28). இவர் கண்டியூர் ஊராட்சி நரசிங்கமங்கலம் கூட்டுறவு அங்காடி விற்பனை |
| விவசாயிகள் குறைகேட்பு முகாம் அக். 24 -க்கு ஒத்திவைப்பு Posted: 13 Oct 2014 12:42 PM PDT புதுக்கோட்டையில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 17) நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் அக். 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பொன்னமராவதி ஒன்றியக்குழுக் கூட்டம் Posted: 13 Oct 2014 12:42 PM PDT பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவர் சி. அழகுசுப்பையா தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர்கள் |
| குறைகேட்பு முகாம்: பட்டா மாறுதல் கோரி அதிகமானோர் மனு Posted: 13 Oct 2014 12:42 PM PDT புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாமில் பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை Posted: 13 Oct 2014 12:42 PM PDT தேசிய பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு செய்முறை விளக்க முகாம் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| புதுகை அருகே கார் மோதி சிறுவன் சாவு Posted: 13 Oct 2014 12:41 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் 3 வயது சிறுவன் உயிரிழந்தார். |
| முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு நிர்வாகிகள் தேர்வு Posted: 13 Oct 2014 12:41 PM PDT தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு (2014-17) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையில்மேற்பார்வையாளர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை Posted: 13 Oct 2014 12:41 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை மத்திய தோட்டக்கலை பயிற்சி மையத்தில் ஓராண்டு மேற்பார்வையாளர் பயிற்சியில் சேர்வதற்கு தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். |
| தங்கம், வெள்ளி உள்பட 10 பதக்கங்கள்வென்ற சண்முகநாதன் பொறியியல் கல்லூரி Posted: 13 Oct 2014 12:41 PM PDT சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான தடகளப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி உள்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர். |
| "தொற்றா நோய்கள் குறித்து தொலைபேசியில் விளக்கம் பெறலாம்' Posted: 13 Oct 2014 12:40 PM PDT தொற்றா நோய்கள் குறித்த சந்தேகங்களுக்கு தொலைபேசி மூலம் அக். 15-ம் தேதியன்று பொதுமக்கள் விளக்கம் பெறலாம் என்று எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. |
| சம்பா சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற யோசனை Posted: 13 Oct 2014 12:40 PM PDT சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் முறையாக ஊட்டச்சத்து நிர்வாகத்தினை மேற்கொண்டால், கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார். |
| கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு Posted: 13 Oct 2014 12:40 PM PDT கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த |
| Posted: 13 Oct 2014 12:40 PM PDT |
| பழனி கோயிலில் கேரள ஆளுநர் சுவாமி தரிசனம் Posted: 13 Oct 2014 12:37 PM PDT பழனி மலைக் கோயிலில் கேரள ஆளுநர் சதாசிவம் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். |
| கடலோரப் பாதுகாப்பு காவலர்களுக்கு ராமேசுவரத்தில் பயிற்சி மையம் அமைக்கும் இடத்தை ஏடிஜிபி ஆய்வு Posted: 13 Oct 2014 12:34 PM PDT ராமேசுவரம் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு காவலர்கள் பயிற்சி மையம் அமைக்கும் இடத்தை தமிழக கடலோரப் பாதுகாப்பு |
| தஞ்சை ஆட்சியரக மாடியில் ஏறி சிறுவன் தற்கொலை மிரட்டல் Posted: 13 Oct 2014 12:31 PM PDT நாட்டில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு |
| முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 13 Oct 2014 12:29 PM PDT முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி வந்தவாசி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட முதியோர் திங்கள்கிழமை |
| செம்மரம் கடத்தச் சென்றதாக 5 பேர் கைது Posted: 13 Oct 2014 12:29 PM PDT செம்மரம் கடத்தல் தொழிலுக்கு செல்லக் காத்திருந்ததாக 5 பேரை கலசப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள இளைஞர்கள்{செம்மரக் கடத்தல் தொழிலில் அண்மைக்காலமாக |
| குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 13 Oct 2014 12:28 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 25 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் Posted: 13 Oct 2014 12:28 PM PDT கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி, புதுச்சேரியில் விவசாயிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினர். |
| ஆரணியில் பொறியாளர் வீட்டில் நகை திருட்டு Posted: 13 Oct 2014 12:28 PM PDT ஆரணி விஏகே நகர் பகுதியில் பொறியாளர் வீட்டில் 6 சவரன் தங்க நகைகளும், வெள்ளி பொருள்களும் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் Posted: 13 Oct 2014 12:28 PM PDT போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாலுகா அளவில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் Posted: 13 Oct 2014 12:28 PM PDT போளூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 Oct 2014 12:27 PM PDT செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 18) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில், அவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் டி.பூர்ணசந்திரன் தெரிவித்துள்ளார். |
| இளைஞர் கொலை வழக்கு: குண்டர் தடுப்புச் சட்டத்தில் சகோதரர்கள் கைது Posted: 13 Oct 2014 12:27 PM PDT திருவண்ணாமலையில் இளைஞரை வெட்டிக் கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அண்ணன்-தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். |
| தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி Posted: 13 Oct 2014 12:26 PM PDT வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த பயிற்சி கலசப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மனைவி மாயம்:எஸ்.பி.யிடம் எலக்ட்ரீஷியன் புகார் Posted: 13 Oct 2014 12:26 PM PDT திருவண்ணாமலையை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் சங்கர் (39). இவரது மனைவி செந்தாமரை (30). இவர் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி வீட்டில் இருந்து 2 குழந்தைகளுடன் காணாமல் போனாராம். |
| Posted: 13 Oct 2014 12:26 PM PDT ஆரணியை அடுத்த அப்பநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில், 250 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அறுவை சிகிச்சைக்கு 29 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர் |
| Posted: 13 Oct 2014 12:26 PM PDT வந்தவாசி அருகே கட்டட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 13 Oct 2014 12:25 PM PDT ஆரணி 110 கே.வி.துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அத்தியாவசிய அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று ஆரணி மின்வாரிய செயற்பொறியாளர் டி.பூர்ணசந்திரன் தெரிவித்தார். |
| உலக பேரிடர் அபாயம் குறைப்பு நாள் ஊர்வலம் Posted: 13 Oct 2014 12:25 PM PDT உலக பேரிடர் அபாயம் குறைப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். |
| ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு பூஜைகள் Posted: 13 Oct 2014 12:24 PM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி கோயில்களில் அதிமுகவினர் திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடத்தினர். |
| பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட்: தொடங்கியது கவுன்ட் டவுன் Posted: 13 Oct 2014 12:24 PM PDT பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட்டுக்கான 67 மணி நேர கவுன்ட் டவுன் திங்கள்கிழமை காலை 6.32 மணிக்குத் தொடங்கியது. |
| பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல், குறிப்பேடு Posted: 13 Oct 2014 12:24 PM PDT போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியைச் சேர்ந்த பூங்கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல், குறிப்பேடு வழங்கும் விழா நடைபெற்றது |
| கல்லூரியில் மேலாண்மைத் துறை கருத்தரங்கம் Posted: 13 Oct 2014 12:24 PM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| வீடுவீடாகச் சென்று கொசுக்களை ஒழிக்க வேண்டும் Posted: 13 Oct 2014 12:23 PM PDT டெங்கு உள்ளிட்ட விஷக் காய்ச்சல்கள் வராமல் தடுக்க வீடுவீடாகச் சென்று கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். |
| ஜெய்ப்பூரில் தமிழக சுற்றுலாத் துறை நிகழ்ச்சி Posted: 13 Oct 2014 12:16 PM PDT உலக சுற்றுலா தினத்தையொட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தமிழக அரசின் சுற்றுலாத் துறை |
| தில்லியில் காவலர் சுட்டுக் கொலை: மற்றொருவர் கவலைக்கிடம் Posted: 13 Oct 2014 12:14 PM PDT தில்லியில் இரவில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த மூவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் காவலர்கள் மீது |
| அகில இந்திய கபடி: ஆண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிக்கு கோப்பை Posted: 13 Oct 2014 12:12 PM PDT நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய ஏ கிரைடு கபடி போட்டியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, ஆண்கள் பிரிவில் தென்மத்திய ரயில்வே அணியும், மகளிர் பிரிவில் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியும் முதலிடம் பெற்றன. |
| அரசுப் பள்ளி விடுதி சமையல் கூடத்தில் தீ: சமையலர் பலத்த காயம் Posted: 13 Oct 2014 12:11 PM PDT குமரி மாவட்டம், பத்துகாணி அரசுப் பள்ளி விடுதியில் சமையல் செய்தபோது தீ பரவியதில், அங்கு பணிபுரிந்த சமையலர் பலத்த காயமடைந்தார். |
| ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி அதிமுகவினர் ரத்த கையெழுத்து இயக்கம் Posted: 13 Oct 2014 12:11 PM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி, நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை சார்பில், ரத்த கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கருங்கல் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள் அவதி Posted: 13 Oct 2014 12:11 PM PDT கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் சிறுதொழில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். |
| இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது அரிது: பிரணாப் முகர்ஜி Posted: 13 Oct 2014 12:10 PM PDT ""இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது அரிதான ஒன்று'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். |
| செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழா Posted: 13 Oct 2014 12:10 PM PDT நாகர்கோவிலில் செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் திருச்செந்தூர் திருகுமரா சி.டி. வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது. |
| பொறியியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம் Posted: 13 Oct 2014 12:10 PM PDT நாகர்கோவில் கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. |
| நீரோடி பள்ளியில் செயல் விளக்கம் Posted: 13 Oct 2014 12:10 PM PDT கொல்லங்கோடு அருகேயுள்ள நீரோடி புனித நிக்கோலஸ் உயர்நிலைப் பள்ளியில் பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி Posted: 13 Oct 2014 12:10 PM PDT பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குலசேகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப் பேருந்து: பயணிகள் காயம் Posted: 13 Oct 2014 12:09 PM PDT குலசேகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து திங்கள்கிழமை சாலையோரப் பள்ளத்தில் சரிந்ததில் பள்ளி மாணவர்கள் உள்பட பயணிகள் காயமடைந்தனர். |
| பூதப்பாண்டியில் பாஜக நூதன போராட்டம் Posted: 13 Oct 2014 12:09 PM PDT சுகாதாரகேட்டைக் கண்டித்து, பூதப்பாண்டியில் பாஜக சார்பில் காகித கப்பல் விடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தாழக்குடியில் பிடிபட்ட ரத்த அணலி பாம்பு Posted: 13 Oct 2014 12:09 PM PDT தாழக்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர் வீட்டின் பின்பகுதியில் இருந்து ரத்த அணலி என்ற ஒரு வகை பாம்பை வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர். |
| அஞ்சல் வார விழா: விநாடி- வினாவில் குளச்சல் செயின்ட் மேரீஸ் பள்ளி முதலிடம் Posted: 13 Oct 2014 12:08 PM PDT அஞ்சல் வார விழா, விநாடி- வினா போட்டியில் குளச்சல் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பரிசை வென்றது. |
| ஆசிரியர் இயக்கங்கள் தொடர் உண்ணாவிரதம் Posted: 13 Oct 2014 12:08 PM PDT நாகர்கோவிலில் ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் திங்கள்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. |
| குமரி பள்ளியில் பேரிடர் ஒத்திகை முகாம் Posted: 13 Oct 2014 12:08 PM PDT சர்வதேச இயற்கை பேரிடர் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் கால ஒத்திகை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தர்னா Posted: 13 Oct 2014 12:08 PM PDT நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது. |
| வேளாண்மை விற்பனை நிலையங்களில் தரமற்ற விதைகள் விற்பனை Posted: 13 Oct 2014 12:07 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை நிலையங்களில் தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை விவசாயிகள் புகார் மனு அளித்தனர். |
| உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க மாநாடு Posted: 13 Oct 2014 12:07 PM PDT தூத்துக்குடி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க 4ஆவது மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் நடைபெற்றது. |
| Posted: 13 Oct 2014 12:07 PM PDT இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள உதவித்தொகையை வழங்கக் கோரி தூத்துக்குடியில் திங்கள்கிழமை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டனர். |
| மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை Posted: 13 Oct 2014 12:07 PM PDT கோவையில் சிறுமி, சிறுவன் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு விதித்த தண்டனையை நிறைவேற்ற |
| கோவில்பட்டியில் இன்று நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் Posted: 13 Oct 2014 12:06 PM PDT கோவில்பட்டியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (அக். 14) நடைபெறவிருந்த பூட்டு போடும் போராட்டம் கைவிடப்பட்டது. |
| 12 இடங்களில் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு Posted: 13 Oct 2014 12:06 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் அக். 17 ஆம் தேதி 12 இடங்களில் நூதனப் போராட்டம் நடைபெறுகிறது. |
| சைக்கிளிலிருந்து தவறி விழுந்து முதியவர் சாவு Posted: 13 Oct 2014 12:06 PM PDT திருச்செந்தூர் அருகே சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார். திருச்செந்தூர் அருகே உள்ள சீர்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (60). |
| அரசுப் பொருள்காட்சியில் செய்தித் துறை செயலர் ஆய்வு Posted: 13 Oct 2014 12:06 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை செயலர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| மாவோயிஸ்டுகளை ஒடுக்க கூடுதல் துணை ராணுவப் படை Posted: 13 Oct 2014 12:05 PM PDT மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக, அவர்களின் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் கூடுதலாக துணை ராணுவப் படையினரை |
| உடன்குடி, கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் Posted: 13 Oct 2014 12:05 PM PDT உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவி ஜெ.மல்லிகா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலு |
| சிவகிரியில் வீட்டுக்குள் புகுந்த உடும்பு Posted: 13 Oct 2014 12:05 PM PDT சிவகிரியில் வீட்டுக்குள் திங்கள்கிழமை புகுந்த பெண் உடும்பை வனத் துறையினர் உயிருடன் மீட்டு, வனப் பகுதியில் கொண்டுபோய்விட்டனர். |
| பேரிடர் தணிப்பு செயல்விளக்கம், விழிப்புணர்வு Posted: 13 Oct 2014 12:05 PM PDT சர்வதேச பேரிடர் தணிப்பு நாளையொட்டி தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் பல்வேறு இடங்களில் பேரிடர் தணிப்பு செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |