Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மும்பையில் தமிழக பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம்

Posted: 13 Oct 2014 01:00 PM PDT

தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர்.

விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து: ஆணையர் எச்சரிக்கை

Posted: 13 Oct 2014 12:59 PM PDT

விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரித்தார்.

வேலைநிறுத்த அறிவிப்பு: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் அக்டோபர் 17-இல் பேச்சுவார்த்தை

Posted: 13 Oct 2014 12:55 PM PDT

தமிழக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த

வைகோ மீதான பொடா வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து

Posted: 13 Oct 2014 12:54 PM PDT

மதிமுக  பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை

நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு

Posted: 13 Oct 2014 12:52 PM PDT

மன்னார்குடியில் திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூரில் தேசிய பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 13 Oct 2014 12:52 PM PDT

பெரம்பலூரில் தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

வயலப்பாடியில் நாளைசிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம்

Posted: 13 Oct 2014 12:51 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் புதன்கிழமை (அக். 15) நடைபெற உள்ளது என்றார் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி.

அரசு வீட்டுமனை நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு

Posted: 13 Oct 2014 12:51 PM PDT

பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தில் அரசு மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான நிலத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கைலாஷுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Posted: 13 Oct 2014 12:50 PM PDT

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள கைலாஷ் சத்தியார்த்திக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அரியலூரில் குறைதீர் முகாம்: ரூ. 8.48 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Posted: 13 Oct 2014 12:50 PM PDT

அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ரூ. 8.48 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டையில்நாளை சுயதொழில் தொடங்குவோருக்கான கருத்தரங்கம்

Posted: 13 Oct 2014 12:50 PM PDT

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்குவதற்கான கருத்தரங்கம் புதன்கிழமை (அக். 15) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக். 21 வரை அனைத்து வேலை நாள்களிலும் நியாய விலைக் கடைகள் இயங்க நடவடிக்கை

Posted: 13 Oct 2014 12:49 PM PDT

தீபஒளித் திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகள் அனைத்து வேலை நாள்களிலும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுகையில் ரோட்ராக்ட் சங்க மண்டல மாநாடு

Posted: 13 Oct 2014 12:49 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், லெணா விலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் கார் ஏறியதில் நடைபாதையில் தூங்கிய மூவர் பலி

Posted: 13 Oct 2014 12:49 PM PDT

சென்னை வேளச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்த கார், நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறியதில் 8 மாதக்

ஆண்டிமடம் அருகேவிடுதியில் சாப்பிட்ட 15 மாணவிகளுக்குவாந்தி, மயக்கம்

Posted: 13 Oct 2014 12:49 PM PDT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே விடுதியில் சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு திங்கள்கிழமை வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிறப்பு யாகம்

Posted: 13 Oct 2014 12:48 PM PDT

தஞ்சாவூர் கொங்கணேஸ்வரர் கோயிலில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி சிறப்பு யாகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 13 Oct 2014 12:48 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வரும் 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் அழைப்பு விடுத்துள்ளார்.

பேராவூரணி அரசு கல்லூரியை பேரூராட்சி எல்லைக்குள் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 13 Oct 2014 12:48 PM PDT

பேராவூரணி அரசு கலைக் கல்லூரியை பேரூராட்சி எல்லைக்குள் அமைக்கக் கோரி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி கடந்த 2 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் தாற்காலிகமாக இயங்கி வருகிறது

சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

Posted: 13 Oct 2014 12:47 PM PDT

தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சேதுபாவாசத்திரம் வட்ட அழகியநாயகிபுரம் ஊராட்சி கரிசவயலில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

கோடியக்கரையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லி கடல் ஆமை

Posted: 13 Oct 2014 12:47 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆலிவ் ரிட்லி வகையைச் சேர்ந்த கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

வழிபாட்டுத் தலங்களில் அதிமுகவினர் பிரார்த்தனை

Posted: 13 Oct 2014 12:47 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் பைரவநாதர் கோயிலில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் நடத்தி, வழிபாடு மேற்கொண்டனர்.

இயற்கை பேரிடர் இன்னல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 13 Oct 2014 12:47 PM PDT

: நாகையில் தீ, வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற பேரிடர் நேரங்களில் பாதுகாப்புடன் செயல்படுவது குறித்த விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

டிராக்டர் உழவுக் கருவியில் சிக்கி ஓட்டுநர் சாவு

Posted: 13 Oct 2014 12:46 PM PDT

வேதாரண்யம் அருகே டிராக்டர் ஓட்டியபோது தவறி கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்று உழவுக் கருவியில் (ரொட்டவேட்டர்)

திருத்துறைப்பூண்டி அருகே புள்ளிமான் மீட்பு

Posted: 13 Oct 2014 12:46 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே காட்டில் இருந்து தப்பி வந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு, வனத் துறையினரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

ஆண்டிமடம் அருகேவிடுதியில் சாப்பிட்ட15 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

Posted: 13 Oct 2014 12:46 PM PDT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே விடுதியில் சாப்பிட்ட 15 மாணவிகளுக்கு திங்கள்கிழமை வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

ஜெயலலிதா விடுதலையாக திருமழபாடி கோயிலில் சிறப்பு யாகம்

Posted: 13 Oct 2014 12:45 PM PDT

ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

சர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 13 Oct 2014 12:45 PM PDT

அரியலூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

விலையில்லா ஆடுகள் வழங்கப் பயனாளிகள் தேர்வு

Posted: 13 Oct 2014 12:45 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராம சபைக் கூட்டத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மோட்டார் சைக்கிள்கள்மோதிக்கொண்டதில் ஒருவர் சாவு: 4 பேர் காயம்

Posted: 13 Oct 2014 12:44 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

பெரம்பலூரில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் காயம்

Posted: 13 Oct 2014 12:44 PM PDT

பெரம்பலூரில் கட்டடத் தொழிலாளர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்களுக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர்.

கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் மின் ஆளுமை திட்டச் சான்றிதழ்கள்

Posted: 13 Oct 2014 12:44 PM PDT

பெரம்பலூர் மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் அனைத்தும், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் உள்ள கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் மூலம் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முற்றுகை

Posted: 13 Oct 2014 12:44 PM PDT

எழுத்தர் பணம் கேட்டு தொலைபேசியில் மிரட்டியதாக புகார் தெரிவித்து, தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்கத்தினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

நமையூரில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 13 Oct 2014 12:43 PM PDT

வேப்பூர் ஒன்றியம், நமையூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர்

Posted: 13 Oct 2014 12:43 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு அங்காடிவிற்பனையாளர் விஷம் குடித்து தற்கொலை

Posted: 13 Oct 2014 12:43 PM PDT

வலங்கைமான் வட்டம், சித்தன்வாழூர் ஊராட்சி தென்கரை குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் விஜயகுமார் (28). இவர் கண்டியூர் ஊராட்சி நரசிங்கமங்கலம் கூட்டுறவு அங்காடி விற்பனை

விவசாயிகள் குறைகேட்பு முகாம் அக். 24 -க்கு ஒத்திவைப்பு

Posted: 13 Oct 2014 12:42 PM PDT

புதுக்கோட்டையில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 17) நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் அக். 24 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொன்னமராவதி ஒன்றியக்குழுக் கூட்டம்

Posted: 13 Oct 2014 12:42 PM PDT

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவர் சி. அழகுசுப்பையா தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர்கள்

குறைகேட்பு முகாம்: பட்டா மாறுதல் கோரி அதிகமானோர் மனு

Posted: 13 Oct 2014 12:42 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாமில் பட்டா மாறுதல் கேட்டு அதிகமானோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை

Posted: 13 Oct 2014 12:42 PM PDT

தேசிய பேரிடர் தவிர்ப்பு தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு செய்முறை விளக்க முகாம் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுகை அருகே கார் மோதி சிறுவன் சாவு

Posted: 13 Oct 2014 12:41 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் 3 வயது சிறுவன் உயிரிழந்தார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு நிர்வாகிகள் தேர்வு

Posted: 13 Oct 2014 12:41 PM PDT

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு (2014-17) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையில்மேற்பார்வையாளர் பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை

Posted: 13 Oct 2014 12:41 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை மத்திய தோட்டக்கலை பயிற்சி மையத்தில் ஓராண்டு மேற்பார்வையாளர் பயிற்சியில் சேர்வதற்கு தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

தங்கம், வெள்ளி உள்பட 10 பதக்கங்கள்வென்ற சண்முகநாதன் பொறியியல் கல்லூரி

Posted: 13 Oct 2014 12:41 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான தடகளப் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி உள்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.

"தொற்றா நோய்கள் குறித்து தொலைபேசியில் விளக்கம் பெறலாம்'

Posted: 13 Oct 2014 12:40 PM PDT

தொற்றா நோய்கள் குறித்த சந்தேகங்களுக்கு தொலைபேசி மூலம் அக். 15-ம் தேதியன்று பொதுமக்கள் விளக்கம் பெறலாம் என்று எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பா சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற யோசனை

Posted: 13 Oct 2014 12:40 PM PDT

சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் முறையாக ஊட்டச்சத்து நிர்வாகத்தினை மேற்கொண்டால், கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு

Posted: 13 Oct 2014 12:40 PM PDT

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த

புதுக்கோட்டை

Posted: 13 Oct 2014 12:40 PM PDT

பழனி கோயிலில் கேரள ஆளுநர் சுவாமி தரிசனம்

Posted: 13 Oct 2014 12:37 PM PDT

பழனி மலைக் கோயிலில் கேரள ஆளுநர் சதாசிவம் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

கடலோரப் பாதுகாப்பு காவலர்களுக்கு ராமேசுவரத்தில் பயிற்சி மையம் அமைக்கும் இடத்தை ஏடிஜிபி ஆய்வு

Posted: 13 Oct 2014 12:34 PM PDT

ராமேசுவரம் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு காவலர்கள் பயிற்சி மையம் அமைக்கும் இடத்தை தமிழக கடலோரப் பாதுகாப்பு

தஞ்சை ஆட்சியரக மாடியில் ஏறி சிறுவன் தற்கொலை மிரட்டல்

Posted: 13 Oct 2014 12:31 PM PDT

நாட்டில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு

முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 13 Oct 2014 12:29 PM PDT

முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி வந்தவாசி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட முதியோர் திங்கள்கிழமை

செம்மரம் கடத்தச் சென்றதாக 5 பேர் கைது

Posted: 13 Oct 2014 12:29 PM PDT

செம்மரம் கடத்தல் தொழிலுக்கு செல்லக் காத்திருந்ததாக 5 பேரை கலசப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள இளைஞர்கள்{செம்மரக் கடத்தல் தொழிலில் அண்மைக்காலமாக

குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 13 Oct 2014 12:28 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், 25 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

Posted: 13 Oct 2014 12:28 PM PDT

கரும்பு நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி, புதுச்சேரியில் விவசாயிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினர்.

ஆரணியில் பொறியாளர் வீட்டில் நகை திருட்டு

Posted: 13 Oct 2014 12:28 PM PDT

ஆரணி விஏகே நகர் பகுதியில் பொறியாளர் வீட்டில் 6 சவரன் தங்க நகைகளும், வெள்ளி பொருள்களும் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான கூட்டம்

Posted: 13 Oct 2014 12:28 PM PDT

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாலுகா அளவில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்

Posted: 13 Oct 2014 12:28 PM PDT

போளூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அக்டோபர் 18 மின் தடை

Posted: 13 Oct 2014 12:27 PM PDT

செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 18) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில், அவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் டி.பூர்ணசந்திரன் தெரிவித்துள்ளார்.

இளைஞர் கொலை வழக்கு: குண்டர் தடுப்புச் சட்டத்தில் சகோதரர்கள் கைது

Posted: 13 Oct 2014 12:27 PM PDT

திருவண்ணாமலையில் இளைஞரை வெட்டிக் கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அண்ணன்-தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி

Posted: 13 Oct 2014 12:26 PM PDT

வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த பயிற்சி கலசப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மனைவி மாயம்:எஸ்.பி.யிடம் எலக்ட்ரீஷியன் புகார்

Posted: 13 Oct 2014 12:26 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் சங்கர் (39). இவரது மனைவி செந்தாமரை (30). இவர் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி வீட்டில் இருந்து 2 குழந்தைகளுடன் காணாமல் போனாராம்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 13 Oct 2014 12:26 PM PDT

ஆரணியை அடுத்த அப்பநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில், 250 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அறுவை சிகிச்சைக்கு 29 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்

கட்டடத் தொழிலாளி தற்கொலை

Posted: 13 Oct 2014 12:26 PM PDT

வந்தவாசி அருகே கட்டட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அக்டோபர் 14 மின் தடை

Posted: 13 Oct 2014 12:25 PM PDT

ஆரணி 110 கே.வி.துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அத்தியாவசிய அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று ஆரணி மின்வாரிய செயற்பொறியாளர் டி.பூர்ணசந்திரன் தெரிவித்தார்.

உலக பேரிடர் அபாயம் குறைப்பு நாள் ஊர்வலம்

Posted: 13 Oct 2014 12:25 PM PDT

உலக பேரிடர் அபாயம் குறைப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி சிறப்பு பூஜைகள்

Posted: 13 Oct 2014 12:24 PM PDT

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி கோயில்களில் அதிமுகவினர் திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடத்தினர்.

பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட்: தொடங்கியது கவுன்ட் டவுன்

Posted: 13 Oct 2014 12:24 PM PDT

பி.எஸ்.எல்.வி.-சி26 ராக்கெட்டுக்கான 67 மணி நேர கவுன்ட் டவுன் திங்கள்கிழமை காலை 6.32 மணிக்குத் தொடங்கியது.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட நூல், குறிப்பேடு

Posted: 13 Oct 2014 12:24 PM PDT

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியைச் சேர்ந்த பூங்கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல், குறிப்பேடு வழங்கும் விழா நடைபெற்றது

கல்லூரியில் மேலாண்மைத் துறை கருத்தரங்கம்

Posted: 13 Oct 2014 12:24 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

வீடுவீடாகச் சென்று கொசுக்களை ஒழிக்க வேண்டும்

Posted: 13 Oct 2014 12:23 PM PDT

டெங்கு உள்ளிட்ட விஷக் காய்ச்சல்கள் வராமல் தடுக்க வீடுவீடாகச் சென்று கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

ஜெய்ப்பூரில் தமிழக சுற்றுலாத் துறை நிகழ்ச்சி

Posted: 13 Oct 2014 12:16 PM PDT

உலக சுற்றுலா தினத்தையொட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தமிழக அரசின் சுற்றுலாத் துறை

தில்லியில் காவலர் சுட்டுக் கொலை: மற்றொருவர் கவலைக்கிடம்

Posted: 13 Oct 2014 12:14 PM PDT

தில்லியில் இரவில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த மூவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் காவலர்கள் மீது

அகில இந்திய கபடி: ஆண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிக்கு கோப்பை

Posted: 13 Oct 2014 12:12 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்ற அகில இந்திய ஏ கிரைடு கபடி போட்டியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, ஆண்கள் பிரிவில் தென்மத்திய ரயில்வே அணியும், மகளிர் பிரிவில் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியும் முதலிடம் பெற்றன.

அரசுப் பள்ளி விடுதி சமையல் கூடத்தில் தீ: சமையலர் பலத்த காயம்

Posted: 13 Oct 2014 12:11 PM PDT

குமரி மாவட்டம், பத்துகாணி அரசுப் பள்ளி விடுதியில் சமையல் செய்தபோது தீ பரவியதில், அங்கு பணிபுரிந்த சமையலர் பலத்த காயமடைந்தார்.

ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி அதிமுகவினர் ரத்த கையெழுத்து இயக்கம்

Posted: 13 Oct 2014 12:11 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி, நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை சார்பில், ரத்த கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருங்கல் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: வியாபாரிகள் அவதி

Posted: 13 Oct 2014 12:11 PM PDT

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் சிறுதொழில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது அரிது: பிரணாப் முகர்ஜி

Posted: 13 Oct 2014 12:10 PM PDT

""இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது அரிதான ஒன்று'' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழா

Posted: 13 Oct 2014 12:10 PM PDT

நாகர்கோவிலில் செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் திருச்செந்தூர் திருகுமரா சி.டி. வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது.

பொறியியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம்

Posted: 13 Oct 2014 12:10 PM PDT

நாகர்கோவில் கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

நீரோடி பள்ளியில் செயல் விளக்கம்

Posted: 13 Oct 2014 12:10 PM PDT

கொல்லங்கோடு அருகேயுள்ள நீரோடி புனித நிக்கோலஸ் உயர்நிலைப் பள்ளியில் பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி

Posted: 13 Oct 2014 12:10 PM PDT

பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப் பேருந்து: பயணிகள் காயம்

Posted: 13 Oct 2014 12:09 PM PDT

குலசேகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து திங்கள்கிழமை சாலையோரப் பள்ளத்தில் சரிந்ததில் பள்ளி மாணவர்கள் உள்பட பயணிகள் காயமடைந்தனர்.

பூதப்பாண்டியில் பாஜக நூதன போராட்டம்

Posted: 13 Oct 2014 12:09 PM PDT

சுகாதாரகேட்டைக் கண்டித்து, பூதப்பாண்டியில் பாஜக சார்பில் காகித கப்பல் விடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தாழக்குடியில் பிடிபட்ட ரத்த அணலி பாம்பு

Posted: 13 Oct 2014 12:09 PM PDT

தாழக்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர் வீட்டின் பின்பகுதியில் இருந்து ரத்த அணலி என்ற ஒரு வகை பாம்பை வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர்.

அஞ்சல் வார விழா: விநாடி- வினாவில் குளச்சல் செயின்ட் மேரீஸ் பள்ளி முதலிடம்

Posted: 13 Oct 2014 12:08 PM PDT

அஞ்சல் வார விழா, விநாடி- வினா போட்டியில் குளச்சல் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பரிசை வென்றது.

ஆசிரியர் இயக்கங்கள் தொடர் உண்ணாவிரதம்

Posted: 13 Oct 2014 12:08 PM PDT

நாகர்கோவிலில் ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் திங்கள்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

குமரி பள்ளியில் பேரிடர் ஒத்திகை முகாம்

Posted: 13 Oct 2014 12:08 PM PDT

சர்வதேச இயற்கை பேரிடர் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் கால ஒத்திகை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி தர்னா

Posted: 13 Oct 2014 12:08 PM PDT

நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது.

வேளாண்மை விற்பனை நிலையங்களில் தரமற்ற விதைகள் விற்பனை

Posted: 13 Oct 2014 12:07 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை நிலையங்களில் தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.

உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க மாநாடு

Posted: 13 Oct 2014 12:07 PM PDT

தூத்துக்குடி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க 4ஆவது மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

Posted: 13 Oct 2014 12:07 PM PDT

இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள உதவித்தொகையை வழங்கக் கோரி தூத்துக்குடியில் திங்கள்கிழமை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டனர்.

மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை

Posted: 13 Oct 2014 12:07 PM PDT

கோவையில் சிறுமி, சிறுவன் கொலை வழக்கின் குற்றவாளி மனோகரனுக்கு விதித்த தண்டனையை நிறைவேற்ற

கோவில்பட்டியில் இன்று நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ்

Posted: 13 Oct 2014 12:06 PM PDT

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (அக். 14) நடைபெறவிருந்த பூட்டு போடும் போராட்டம் கைவிடப்பட்டது.

12 இடங்களில் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Posted: 13 Oct 2014 12:06 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் அக். 17 ஆம் தேதி 12 இடங்களில் நூதனப் போராட்டம் நடைபெறுகிறது.

சைக்கிளிலிருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

Posted: 13 Oct 2014 12:06 PM PDT

திருச்செந்தூர் அருகே சைக்கிளிலிருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார். திருச்செந்தூர் அருகே உள்ள சீர்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (60).

அரசுப் பொருள்காட்சியில் செய்தித் துறை செயலர் ஆய்வு

Posted: 13 Oct 2014 12:06 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை செயலர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்க கூடுதல் துணை ராணுவப் படை

Posted: 13 Oct 2014 12:05 PM PDT

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக, அவர்களின் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் கூடுதலாக துணை ராணுவப் படையினரை

உடன்குடி, கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 13 Oct 2014 12:05 PM PDT

உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவி ஜெ.மல்லிகா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலு

சிவகிரியில் வீட்டுக்குள் புகுந்த உடும்பு

Posted: 13 Oct 2014 12:05 PM PDT

சிவகிரியில் வீட்டுக்குள் திங்கள்கிழமை புகுந்த பெண் உடும்பை வனத் துறையினர் உயிருடன் மீட்டு, வனப் பகுதியில் கொண்டுபோய்விட்டனர்.

பேரிடர் தணிப்பு செயல்விளக்கம், விழிப்புணர்வு

Posted: 13 Oct 2014 12:05 PM PDT

சர்வதேச பேரிடர் தணிப்பு நாளையொட்டி தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் பல்வேறு இடங்களில் பேரிடர் தணிப்பு செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™