Tamilwin Latest News: “போர்க்குற்றச் செயல் குறித்த ...” plus 17 more | ![]() |
- போர்க்குற்றச் செயல் குறித்த ...
- ஊவா மாகாண தேர்தலில் அரசாங்கத்தின் ...
- ஜனாதிபதி நியமித்துள்ள ...
- பாதுகாப்பு அமைச்சு ...
- விக்னேஸ்வரனின் நடவடிக்கையை ...
- குமார் குணரட்னம் மீண்டும் ...
- பொது அபேட்சகராக தயார்! ஜனாதிபதித் ...
- நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழு ...
- இலங்கையில் ஊடக சுதந்திரம் ...
- வட மாகாணசபைக்கான ...
- வெற்றி மிதப்பால் தோற்ற இந்திய அணி: ...
- அவுஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி ...
- தோற்றால் விமர்சிப்பதா…இந்தியா ...
- டென்மார்க்கில் அரங்கேறிய ...
- சச்சினுக்கு ’பாரத ரத்னா’ ...
- காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் ...
- நாங்கள் யாரால் தோற்றோம் தெரியுமா? ...
- தண்டனையின்றி தப்பினார் ஆண்டர்சன் - ...
போர்க்குற்றச் செயல் குறித்த ... Posted: 02 Aug 2014 05:46 PM PDT போர்க்குற்றச் செயல் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். |
ஊவா மாகாண தேர்தலில் அரசாங்கத்தின் ... Posted: 02 Aug 2014 05:40 PM PDT ஊவா மாகாணசபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசாங்கத்தின் பிடி தளர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
Posted: 02 Aug 2014 05:24 PM PDT காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் மீது தமக்கு நம்பிக்கை கிடையாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். |
Posted: 02 Aug 2014 05:10 PM PDT இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பாரிய குற்றம் ஒன்றை இழைத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி கூறியுள்ளது. |
விக்னேஸ்வரனின் நடவடிக்கையை ... Posted: 02 Aug 2014 04:54 PM PDT ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணை போகும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
Posted: 02 Aug 2014 04:36 PM PDT ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட குமார் குணரட்னம் மீண்டும் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. |
பொது அபேட்சகராக தயார்! ஜனாதிபதித் ... Posted: 02 Aug 2014 04:26 PM PDT எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய பிக்குமார் முன்னணியின் பொதுச் செயலாளர் தம்பர அமில தேரர் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
நவநீதம்பிள்ளையின் விசாரணைக் குழு ... Posted: 02 Aug 2014 10:44 AM PDT ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்த குழுவினர், இந்தியா வருவதற்கான வீசாவுக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. |
Posted: 02 Aug 2014 10:21 AM PDT மன்னாரில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையான புதியவன் தனது 150 இதழை வெளியிட்டு மகிழ்ச்சி கண்டுள்ளது. |
Posted: 02 Aug 2014 09:58 AM PDT வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்ட நிதியை பெற்றுக்கொள்ள எட்டு உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் திட்டங்களை வழங்கியுள்ளனர். |
வெற்றி மிதப்பால் தோற்ற இந்திய அணி: ... Posted: 02 Aug 2014 06:46 AM PDT லார்ட்ஸ் டெஸ்டில் பெற்ற வெற்றியால் தான் 3வது டெஸ்ட் போட்டியில் தோற்று விட்டனர் என முன்னாள்அணித்தலைவர் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். |
அவுஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி ... Posted: 02 Aug 2014 05:39 AM PDT அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணி அவுஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. |
தோற்றால் விமர்சிப்பதா…இந்தியா ... Posted: 02 Aug 2014 04:25 AM PDT டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் தோற்றதற்காக விமர்சனம் செய்யும் அனைவருக்கும் இந்திய அணி மீண்டு வந்து பதிலடி கொடுக்கும் என கங்குலி கூறியுள்ளார். |
Posted: 02 Aug 2014 01:49 AM PDT டென்மார்க்கின் இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய சுற்றுப்போட்டியான வில்ட்ப்ஜெர்க் கிண்ணப் போட்டிகள் (Vildbjerg cup-2014) நேற்று வில்ட்ப்ஜெர்க் நகரில் ஆரம்பமானது. |
Posted: 02 Aug 2014 12:49 AM PDT இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினுக்கு 'பாரத ரத்னா' வழங்கப்பட்டதன் பின்னணியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
காமென்வெல்த்: குத்துச்சண்டையிலும் ... Posted: 01 Aug 2014 11:56 PM PDT ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று பதக்கப்பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
நாங்கள் யாரால் தோற்றோம் தெரியுமா? ... Posted: 01 Aug 2014 11:01 PM PDT இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்து அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளானது. |
தண்டனையின்றி தப்பினார் ஆண்டர்சன் - ... Posted: 01 Aug 2014 09:22 PM PDT அண்மையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. |
You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |