ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பந்தம்
- பெய்யனப் பெய்யும் மழை -வைரமுத்து நூல் .
- ஒரு நிஜம் ஒரு நிழல் -பட்டுகோட்டை பிரபாகர் நாவல் .
- கருடன் -மஹாபாரத சிறுகதை .
- ஸ்பைடர் மேன் -கசப்பான பாடம் தமிழ் காமிக்ஸ் .
- நாளைய நாணயங்கள்
- நான் நிரந்தரமானவன்! - கண்ணதாசன் பற்றிய குறிப்பு
- நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்..............
- ராட்டினம்
- அறிமுகம் - முருகேசன்!!
- ஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்'
- அரண்மனை ரகசியம் -இந்திராசௌந்தரராஜன் நாவல் .
- வேட்டையாடு விவேக் -ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் .
- தலையணையுத்தம் -பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் .
- பூமிக்கு புதியவன் -சுபா நாவல் .
- பறவை கூண்டில் பேட்மேனும் ராபினும் -மொழி பெயர்ப்பு காமிக்ஸ் .
- அபிதா -லா.ச.ராமாமிருதம் நாவல் .
- வேட்டை நாய்- சுபா நாவல் .
- 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி?-சுஜாதா சிறுகதை
- June 2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக (Multi Download Links)
- சட்ட விரோதி -சாட்டையடி வீரர் தோன்றும் காமிக்ஸ் .
- மூன்றாம் உலகப்போர் -வைரமுத்து நூல் .
- The Photoshop CC Book Vol. 1-The ultimate guide இலவசமாக(3 Download Links)
- இரும்பு குதிரைகள்- பாலகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய .
- நாளை (3-8-14) குழாய் பூஜை செய்யுங்கள் :)
- காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே...
- முன்னுரைக்குப் பதிலா, பின்னுரை எழுதி இருக்காரே...!
- எதிரியென்று யாருமில்லை!
- அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் - PDF வடிவில்
- நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?
- 'கயா' யாத்திரை !
- தள்ளுபடியிலே கார் குடுக்கும்போதே சுதாரிச்சிருக்கணும்...!
- பாவம் போக்கும் பவானி கூடுதுறை!
- முன்னோர் வழிபாடு முக்கியம் !
- நீராட்ட நுணுக்கங்கள்
- எது உதவும்?
- நர்ஸ் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'..!
- தமிழ் அறிவு கதைகள்
- பயனுள்ள பொது அறிவு - தொடர்பதிவு
- பயனுள்ள தகவல் குறிப்புகள்
- எனக்கு கயிறு பிடிக்காது...! -( கவிதை) - வத்ஸலா
Posted: 02 Aug 2014 12:03 PM PDT கதிரவன் பூமியைப் பார்க்க ஆவலுடன் வந்து கொண்டிருக்கும் அதிகாலை நேரம். நிம்மதியாக உலகை மறந்து உறங்கிக் கொண்டிருந்த துரையின் உடம்பில் அந்த அதிகாலை நேர மஞ்சள் வெயிலின் சூட்டின் தாக்கம் சற்றே அதிகமானதில், கதிரவன் பூமியைப் பார்க்க ஆவலுடன் வந்து கொண்டிருக்கும் அதிகாலை நேரம். நிம்மதியாக உலகை மறந்து உறங்கிக் கொண்டிருந்த துரையின் உடம்பில் அந்த அதிகாலை நேர மஞ்சள் வெயிலின் சூட்டின் தாக்கம் சற்றே அதிகமானதில், உறக்கம் கலைய, விழித்துக் கொண்டு, படுக்கை நிலையில் இருந்து கொண்டே தலை தூக்கிப் பார்த்தது. அதன் ... |
பெய்யனப் பெய்யும் மழை -வைரமுத்து நூல் . Posted: 02 Aug 2014 11:29 AM PDT http://www.mediafire.com/download/c143ccc9644390d/peiyenapeiyummazai-viramuthu_LQ.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_49.html |
ஒரு நிஜம் ஒரு நிழல் -பட்டுகோட்டை பிரபாகர் நாவல் . Posted: 02 Aug 2014 11:27 AM PDT http://www.mediafire.com/download/3abvsank67bnb69/oru+nijam+oru+nizhal+pkp.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_43.html |
Posted: 02 Aug 2014 11:26 AM PDT http://www.mediafire.com/download/t1dtikb4saap5js/karudan.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_70.html |
ஸ்பைடர் மேன் -கசப்பான பாடம் தமிழ் காமிக்ஸ் . Posted: 02 Aug 2014 11:25 AM PDT http://www.mediafire.com/download/b827rdy4iydledy/spiderman%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_51.html |
Posted: 02 Aug 2014 11:21 AM PDT - அம்மாவின் கனவு நோக்கி அறிவைத் தூக்கி சுமக்கிறது முதுகு வளைந்த குழந்தை உடம்பை முறுக்கி வளைத்து யோகம் புரிகிறது ஒன்று அப்பாவுக்கான கோப்பைக்காக - தொலைக்காட்சி விருது வேண்டி உச்சக்குரலில் பாடி அழுகிறது விளையாட்டைத் தொலைத்த பிள்ளை - கம்பி மேல் வளையம் நுழைந்து தன் வயிற்றில் தாயைச் சுமக்கிறது பேருந்து நிலையத்தின் மழலை - இழுக்கப்பட்டும் எறியப்பட்டும் வகுப்பறைக் கதவுகளில் கசிகிறது இளஞ்சிவப்பு நிறத்தில் குருதி - பகீரென்று சுருளும் அடிவயிற்றை தடவி ஆசுவாசப்படுத்துகின்றன தட்டில் ... |
நான் நிரந்தரமானவன்! - கண்ணதாசன் பற்றிய குறிப்பு Posted: 02 Aug 2014 11:14 AM PDT கண்ணதாசன்… காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கும் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மதுகோப்பை, தேய்பிறை காணாத தேன் தமிழ் நிலவு, கவியரசருக்குக் காலமெல்லாம் காதல் மேல் உறவு. மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை. வார்த்தைகளில் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் காட்டாறாய் பொங்கிப் பிரவகித்தவர். 'நான் நிரந்தரமானவன். அழிவதில்லை' என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடாலடியான தனி சினிமா… கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே ... |
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Posted: 02 Aug 2014 11:02 AM PDT நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால், பகதவ் கீதை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி ! ஆமதாபாத்: இந்தியர்கள் அனைவரும் பழங்கால நடைமுறைக்கு திரும்ப வேண்டும் எனவும், குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏஆர் தேவ் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆமதாபாத்தில், நடந்த, உலகமயமாக்கல் காலத்தில் மனித உரிமைக்கு உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்களில் அவர் மேலும் கூறியதாவது: நமது பழங்கால நடைமுறையான குரு-சிஷ்யன் ... |
Posted: 02 Aug 2014 11:00 AM PDT - சொர்க்கத்தின் ரகசிய வழி ராட்டினத்துக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது - வாழ்க்கை நம்மை சுழற்றி விடுகையில் சமயத்தில் நாமும் ராட்டினமாவது உண்டு அப்போது கிடைக்கும் அனுபவத்தை ரங்க ராட்டினம் எனலாம் - குழந்தைகள் சுற்றும் ராட்டினத்திலிருந்தே திருவிழாக்கள் தொடங்குகின்றன - விஷ்ணுவின் கையிலிருந்து தவிறி விழுந்த சக்கரம் போலிருக்கிற ராட்டினம் குடை சாய்ந்து கிடந்தபோது பிரசவத்தால் இறந்துபோன தலைப் பிரசவக்காரிகளை நினைவுபடுத்துகிறது - ------------------------------- >அசோக் பழனியப்பன் ... |
Posted: 02 Aug 2014 10:58 AM PDT பெயர்:க.முரூகேசன் சொந்த ஊர்:திரூவாரூர ஆண்/பெண்:ஆ ண் ஈகரையை அறிந்த விதம்: பொழுதுபோக்கு: தொழில்: மேலும் என்னைப் பற்றி: |
Posted: 02 Aug 2014 10:48 AM PDT என்னதான் பெண்கள் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதுமாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெண்கள் பெரும்பாலும் அவர்கள் பாதுகாப்பை அவர்களே உறுதிசெய்துகொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். அப்படியும் மீறி ஆபத்தில் சிக்கிக் கொள்கிற பெண்களுக்கு சில ஸ்மார்ட் போன் ஆப்ஸ் உதவிக்கரம் நீட்டுகின்றன. ஃபைட் பேக் (fight back) இந்த ஆப்ஸ் நீங்கள் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டால் உங்கள் குடும்பத்தினருக்கு ... |
அரண்மனை ரகசியம் -இந்திராசௌந்தரராஜன் நாவல் . Posted: 02 Aug 2014 09:53 AM PDT http://www.mediafire.com/download/p0vh8f4kfvgzdld/106701468-Aranmanai-Ragasiyam-indirasoundarrajan.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_2.html |
வேட்டையாடு விவேக் -ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் . Posted: 02 Aug 2014 09:52 AM PDT http://www.mediafire.com/download/zs0xwhc21am195k/Vettaiyadu+Vivek+.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_76.html |
தலையணையுத்தம் -பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் . Posted: 02 Aug 2014 09:51 AM PDT http://www.mediafire.com/download/g6rmsrwgbyov8zw/thalaiyanai-yudhdham-pattukkottai-prabhakar.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_34.html |
பூமிக்கு புதியவன் -சுபா நாவல் . Posted: 02 Aug 2014 09:50 AM PDT http://www.mediafire.com/download/f5zog37ibje28jz/Poomikku+Puthiyavan.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_58.html |
பறவை கூண்டில் பேட்மேனும் ராபினும் -மொழி பெயர்ப்பு காமிக்ஸ் . Posted: 02 Aug 2014 09:49 AM PDT http://www.mediafire.com/download/2a1doh5u812l5io/Batman%26robin%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_72.html |
அபிதா -லா.ச.ராமாமிருதம் நாவல் . Posted: 02 Aug 2014 09:48 AM PDT http://www.mediafire.com/download/lar0gcas1vlz4k3/ABITHA-LA-SA-Ramamirtham.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_1.html |
Posted: 02 Aug 2014 09:47 AM PDT http://www.mediafire.com/download/o0h5psqbxr6h7v0/Vettai+naai%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post.html |
1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி?-சுஜாதா சிறுகதை Posted: 02 Aug 2014 09:46 AM PDT http://www.mediafire.com/download/ltrv6ufbk7fs4cx/1000+varudankal+uyerrudan%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/1000.html |
June 2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக (Multi Download Links) Posted: 02 Aug 2014 09:45 AM PDT 1-6-2014-Reader's Digest India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . Reader's Digest has been the world's biggest-selling magazine for nearly nine decades. It is also India's largest-selling magazine in English. Beneath the fun and excitement of its pages, the Digest is, above all else, a serious magazine that never loses sight of the fact that, each day, all of us confront a tough, challenging world. http://www.multiupfile.com/f/9803421எ49 http://orathanadukarthik.blogspot.ae/2014/08/june-2014-readers-digest-india-magazine.html |
சட்ட விரோதி -சாட்டையடி வீரர் தோன்றும் காமிக்ஸ் . Posted: 02 Aug 2014 09:43 AM PDT http://www.mediafire.com/download/0yp7gp77bqxeu4n/Satta_Virothi_RC%28OrathanaduKarthik.blogspot.com%29.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_31.html |
மூன்றாம் உலகப்போர் -வைரமுத்து நூல் . Posted: 02 Aug 2014 09:42 AM PDT http://www.mediafire.com/download/ukq18f44qqt5yqv/Moonraam+Ulagappor-Vairamuthu.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_34.html |
The Photoshop CC Book Vol. 1-The ultimate guide இலவசமாக(3 Download Links) Posted: 02 Aug 2014 09:41 AM PDT The Photoshop CC Book Vol. 1 Guide புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . A collection of great tutorials on how to get more out of Photoshop CC. As Adobe takes a giant leap into the world of cloud-based subscription services for its latest instalment of Photoshop, we bring you some great tutorials that range from basic photo edits to the more adventurous digital artwork that will have you creating some of your best work to ... |
இரும்பு குதிரைகள்- பாலகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய . Posted: 02 Aug 2014 09:40 AM PDT http://www.mediafire.com/download/htqjj7wc6x7xaza/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/07/blog-post_20.html |
நாளை (3-8-14) குழாய் பூஜை செய்யுங்கள் :) Posted: 02 Aug 2014 09:27 AM PDT நாளை 3ம் தேதி 'ஆடிப்பெருக்கு' எங்கள் வீடுகளில் கலந்த சாதம் செய்வோம். அந்த காலத்தில் காவிரி ஆத்தங்கரைக்கு போய் சாப்பிட ஏதுவாக செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்று அவ்வாறு போக முடியாவிட்டாலும், கலந்த சாதம் செய்து, வற்றல் பொறிப்பது இன்னும் எங்கள் பழக்கத்தில் இருக்கு நம்முடைய வாழ்வாதாரம் தண்ணி தான். நாகரீகம் வளர்ந்தது கூட நதி ஓரங்களில் தான் இல்லையா? அதனால் அவங்க எல்லோரும் புது வெள்ளம் வரும்போது, தங்களின் அந்த வருடம் முழுவதும் தண்ணீர் கஷ்டம் இல்லாமல் இருக்கணும் என்று வேண்டிக்கொள்வார்கள். ... |
காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே... Posted: 02 Aug 2014 09:23 AM PDT திரைப்படம்: கைராசி இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: ஆர். கோவர்த்தனம் பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா - -- காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மோய் காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ? காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மா காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ? காதலெனும் கலையினிலே கைதேர்ந்த காளையரே கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது பண்புடனே வரும் அன்பினிலே ... |
முன்னுரைக்குப் பதிலா, பின்னுரை எழுதி இருக்காரே...! Posted: 02 Aug 2014 09:21 AM PDT - இது மன்னர் எழுதிய புத்தகம்னு எப்படி சொல்றே? - முன்னுரைக்குப் பதிலா, பின்னுரை எழுதி இருக்காரே...! - >பர்வின் யூனூஸ் - -------------------------------------- - என்னுடன் மோதுவது வீண் முயற்சி என்று எதிரி மன்னனுக்கு தெரியாதா அமைச்சரே? - தெரிந்திருந்தா இவ்வளவு படையுடன் வந்திருக்க மாட்டானே மன்னா...! - >எஸ்.கோபாலன் - ----------------------------------- - மன்னரின் வருகைக்காக நான் 'வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பது' வீண்னு ஏன் சொல்றே? - மன்னர், பதுங்கு குழியில் இருப்பதால் 'குழி ... |
Posted: 02 Aug 2014 09:19 AM PDT - ---- பயன்படுத்தப்படாத புத்தகத்தின் மீது படியும் தூசியை ஊதி ஒதுக்கலாம்! - கண்ணாடி மீது கவிழும் அழுக்கை ஈரத்துணியால் துடைத்துப் போக்கலாம்! - தூசுபடியாத நூலும் மாசுபடியாத கண்ணாடியும் மண்ணில் இல்லை! அதுபோல் சறுக்கலைச் சந்திக்காத மனிதர்கள் மண்ணில் இல்லை! - இடறி விடவும் இடறி விழுந்தால் மகிழ்ந்து களிக்கவும் மனிதரில் ஒருபிரிவு உண்டு! - பாசியும், குப்பையும் படிந்த குளம் கூட தன்மேல் கல்வீசும் சிறுவருக்காய் கலங்குவதில்லை! - விழும் கற்களின் கணநேரத்தில் ஆழத்தின் அழகை அழகாய் ... |
அதிர்ஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் - PDF வடிவில் Posted: 02 Aug 2014 09:08 AM PDT என்னிடம் திரு.பண்டிட் சேதுராமனின் அதிர்ஷ்ட விஞ்ஞானம் PDF வடிவில் உள்ளது, இது ஏற்கனவே ஈகரையில் உள்ளதா என தெரியவில்லை, தேவைப்பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். ராஜூ |
நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா? Posted: 02 Aug 2014 08:59 AM PDT - - நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா? - ஒப்புக்கிட்டா என்ன செக்ஷன்...ஒப்புக்கொள்ளா விட்டால் என்ன செக்ஷன்எசமான்..? - பர்வின் யூனூஸ் - ------------------------------------ - தலைவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லையாமே..? - அதுக்காக, அவரை மேடையிலே போட்டு இப்படியா அடிச்சுப் புரட்டி எடுக்கறது...! - >சொக்கம்பட்டி தேவதாசன் - ------------------------------------------ - என் பொண்ணு பின்னாடி சுத்துனே...கட்டி வச்சு உதைப்பேன்...1 - அவ என்னை லவ் பண்ணினா என்ன பண்ணூவீங்க அங்கிள்...! - அவளை ... |
Posted: 02 Aug 2014 07:31 AM PDT 'கயா' யாத்திரை ! தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ ... |
தள்ளுபடியிலே கார் குடுக்கும்போதே சுதாரிச்சிருக்கணும்...! Posted: 02 Aug 2014 06:22 AM PDT - முடியவே முடியாதுன்னு சொன்ன அந்த எட்டாம் நம்பர் பேஷன்ட் ஆபரேஷனுக்கு எப்படி ஒத்துக்கிட்டார் சிஸ்டர்..? - அடுத்த ஜென்மத்துல அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்,.. டாக்டர்! - >பர்வின் யூனூஸ் - ----------------------------------------- - தலைவருக்கு வேண்டியவங்க, வேண்டாதவங்கன்னு யாருமே கிடையாது...! - தலைவர் ஒரு அனாதைன்னு சொல்லு...! - >எஸ்.கோபாலன் - -------------------------------------- - 'தலய' அடகு வச்சாவது உன் கடனை ரெண்டு நாள்ல திருப்பித் தர்றேன்னு சொல்றேன்...ஏன் நம்ப மாட்டேங்கிறே? - எப்படி ... |
பாவம் போக்கும் பவானி கூடுதுறை! Posted: 02 Aug 2014 06:16 AM PDT கூடுதுறை! வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்' (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்' என்று அழைக்கப்படும்… பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதுறையில் அமைந்துள்ளது, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ... |
Posted: 02 Aug 2014 05:02 AM PDT முன்னோர் வழிபாடு முக்கியம் ! இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று வரையறுக்கிறது. இம்மூன்று வழிபாடுகளை முறைப்படி செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும், எள்ளளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டுமொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும். மூன்று முக்கியம்: வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழிசெய்பவை மூன்று வழிபாடுகளாகும். அவை: குலகுரு வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முலமுன்னோர் வழிபாடு. தென்புலத்தார். இறந்து போன முன்னோரைப் ' பிதிரர் ' என்பர். ... |
Posted: 02 Aug 2014 05:00 AM PDT நீராட்ட நுணுக்கங்கள் காலையில் சூரிய உதயதிற்கு முன்னால் எழுந்து குளித்து விட வேண்டும். சூரிய உதயமாகி விட்டால், நீரில் உள்ள பல சக்திகள் ஆவியாகிப் போய்விடும். குளத்திலோ, நதியிலோ நீராடும் போது, அதில் இருந்து மூன்று கைப்பிடிகள் மண்ணை எடுத்து கரையில் போட்டுவிட்டு அதன்பிறகே நீராட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தூர் வாரல், கரையைப் பலப்படுத்துவது ஆகியவற்றிற்குத் தனியாகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. குளிக்கும் போது, இறைவனின் நாமங்களை ஒரு சில முறையாவது சொல்லிக் குளிக்க ... |
Posted: 02 Aug 2014 04:37 AM PDT எது உதவும்? ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன், ' சுவாமி! என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளம் உள்ளது. உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எவரிடமிருந்தும் எந்த உதவியும் எதிர் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை! எனப் பெருமையடித்துக் கொண்டான். புன்சிரிப்போடு கேட்ட ஞானி, " வா! சற்று தூரம் நடந்துவிட்டு வரலாம்!" என்றார். ' கடுமையான வெயிலில் போக வேண்டுமா?' என தயங்கினாலும், ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது ... |
நர்ஸ் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'..! Posted: 02 Aug 2014 03:24 AM PDT புற நானூறைப் படித்து ரசித்து இருக்கிறீர்களா? - அண்டைநாட்டு மன்னர்கள் தூதாக அனுப்பிய புறா நானூறை அடித்து ருசித்து இருக்கேன், அமைச்சரே..! _ >டாக்டர் கே.லட்சுமணன் - --------------------------------------- - ஏன் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை மூடிட்டாங்க? - ஒரு நபர் கூட விசாரணைக்கு வரலியாம்...! - >எஸ்.மோகன் - ------------------------------------ - அமெரிக்காவைப் பார், இங்கிலாந்தைப் பார், ஜெர்மனியைப் பார், .ஏன் நம்ம அண்டை நாடான இலங்கையைப் பார்...! - மணி நைட் எட்டாயிடுச்சுல்ல...தலைவருக்கு ... |
Posted: 02 Aug 2014 02:58 AM PDT குழந்தைகள் என்றும் குழந்தைகளே! ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் ... |
பயனுள்ள பொது அறிவு - தொடர்பதிவு Posted: 02 Aug 2014 02:14 AM PDT - ஒகேனக்கல் அருவி, (Hogenakal Falls) இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 (via NH7) கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. - ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள். - நீளமான வீழ்ச்சியின் உயரம் 20 மீ - பரிசல் மூலம் சுற்றுலா பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம். - நன்றி: ... |
Posted: 02 Aug 2014 01:51 AM PDT - * நாம் தயிர் உறைய வைக்கும் போது சீக்கிரமாக உறைய வேண்டும் என்றால் சின்ன சின்ன கிண்ணத்தில் ஊற்றி வைத்தால் சீக்கிரம் உறைந்து தயிராக மாறிவிடும். - * பிரிட்ஜ் இல்லாதவர்கள், பால் காய்ச்சியதும் அதன் மேல் மெல்லிய துணியை கட்டி மூடி வைத்தால் காலையில் காய்ச்சிய பால் இரவு வரை கெடாமல் இருக்கும். - * தலையில் எண்ணெய் தேய்க்கும் போது வைரக் கம்மல்களை அணியக்கூடாது. வைரத்தில் எண்ணெய் படுவது மிகவும் கேடு. - * கழுத்தில் அணிந்திருக்கும் மஞ்சள் சரடு அழுக்கடைந்து விட்டால் சலவை சோடாவை சிறிது பஞ்சில் ... |
எனக்கு கயிறு பிடிக்காது...! -( கவிதை) - வத்ஸலா Posted: 02 Aug 2014 12:46 AM PDT - எனக்கு கயிறு பிடிக்காது கிராமத்து வீட்டிலிருக்கும் கயிற்றில் தொங்கும் தாம்புக்கயிறு முதல் பெரியப்பா சாமான் கட்டும் சணல் கயிறு வரை - என் மனைவி கழுத்திலிருக்கும் சங்கிலி கூட வேறு வகைதான் சித்தியுடையதும் எனக்கு பிடிக்காததை சித்தி செய்யமாட்டாள் அவளுக்கு என்னிடம் பயம் - அப்பாவுக்கும்தான் அம்மா கடைசியில் என்னிடம் என்ன சொல்லியிருப்பாளோ என்று - அம்மா சொன்னதெல்லாம் 'சித்தி வருவா அவகிட்ட சமத்தாயிரு சிக்கிரமா பெரியவனாயிடு ஸாரி கண்ணா, நா போயிட்டு வரேன்' பந்தை உருட்டியபடியே நான் தலையாட்டிய ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |