Tamil News | Online Tamil News |
விவசாயிகள் நலனே முக்கியம் நிதி அமைச்சர் ஜெட்லி பேச்சு Posted: ![]() புதுடில்லி,: வர்த்தக ஒப்பந்தத்துக்காக, நம் நாட்டு விவசாயிகளின் நலனை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:உலக வர்த்தக மையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளிடையே, விளைபொருள் வர்த்தகத்தை எளிமையாக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நம் நாட்டின் விவசாயிகளும், ஏழை மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனால், ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என, தெரிவித்துள்ளோம். ... |
You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 03,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |