Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சொல் புதிது - 19
- நூல்களின் வகைகள்
- இலக்கியப் பொன்மொழிகள்
- பழமொழி - முதுமொழியா?
- கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி
- நீதிநெறி விளக்கம்: யானை நிழல்
- கொட்டும் மழையில் சசிபெருமாள் 4-ஆவது நாளாக உண்ணாவிரதம்
- தொழிலாளர் சட்டத்தைத் திருத்தம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும்: வைகோ
- சோனியா காந்தியை நட்வர் சிங் காயப்படுத்துவதை ஏற்க முடியாது: பி.எஸ்.ஞானதேசிகன்
- தமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
- உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: ஜெயலலிதா வேண்டுகோள்
- டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி: இருவருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு
- அவதூறு கட்டுரை: இலங்கையுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்: விஜயகாந்த், தொல்.திருமாவளவன்
- தில்லியில் ராஜ்நாத் சிங் வீடு முற்றுகை
- காஷ்மீர் மசூதியில் மோதல்: ஒருவர் சாவு
- அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் 7ஆம் தேதி இந்தியா வருகை
- கிராம மக்கள் மோதல்: ஜார்க்கண்ட் பேரவையில் அமளி
- உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பூபேன் தலாலுக்கு கூடுதல் அவகாசம்
- தகவல் ஆணையர்களை நியமித்த விவகாரம்: ஹரியாணா அரசிடம் விளக்கம் கேட்கிறார் ஆளுநர்
- சர்ச்சைக்குரிய கருத்து: அருந்ததி ராய் பேச்சின் விடியோ பதிவைக் கேட்கிறது கேரள போலீஸ்
- குற்றம் சாட்டப்பட்டவருடன் அகிலேஷ்: புகைப்படத்தால் சர்ச்சை
- ஹரியாணாவில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது
- புணே நிலச்சரிவு: பலி 82ஆக உயர்வு
- ஏர் இந்தியா விமான டயர் வெடித்தது; 369 பயணிகள் உயிர் தப்பினர்
- மேற்கு வங்கம்: 2 நாள்களில் 12 குழந்தைகள் சாவு
- மகாராஷ்டிர எம்எல்ஏ ராஜிநாமா
- அமர்நாத் யாத்திரை: 37- ஆவது குழு புறப்பட்டது
- 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு "ஸ்கூட்டி': இந்திய தேசிய லோக் தளம் தேர்தல் அறிக்கை
- பள்ளிகள் தொடங்க அனுமதித்ததில் முறைகேடு: விசாரணையை எதிர்கொள்ளத் தயார்
- விசா விவகாரம்: மத்திய உள்துறை அமைச்சருடன் தஸ்லிமா நஸ்ரீன் சந்திப்பு
- நேபாளத்தில் நிலச்சரிவு: பிகாரில் வெள்ள தடுப்புப் பணியை விரைவுபடுத்தியது மத்திய அரசு
- அங்கீகாரமற்ற குடியிருப்புகள் குறித்த சிஏஜி அறிக்கை: காங்கிரஸ் மீது பாஜக கடும் சாடல்
- கல்லூரியின் தவறுக்கு மாணவர்களைத் தண்டிப்பதா?
- நவீன நகரங்கள்: ஒடிஸாவின் 10 நகரங்களை சேர்க்க வலியுறுத்தல்
- 2 லஷ்கர் பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
- காஸா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: ஒரே நாளில் 210 பாலஸ்தீனர்கள் பலி
- அரிய வகை திமிங்கலப் படிமம் கண்டெடுப்பு
- நேபாளத்தில் நிலச்சரிவு: 8 பேர் பலி
- சிங்கப்பூரில் தங்கக் கட்டிகள் திருட்டு: இந்திய மாணவருக்கு சிறை
- ரஷியாவுடனான "நேட்டோ' உறவை மறுபரிசீலனை செய்வது அவசியம்: டேவிட் கேமரூன்
- பள்ளிவாசல் இடத்தை விற்க முயற்சி: 7 பேர் மீது வழக்கு
- செயல்படாத ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
- தலைமையாசிரியர் வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு
- கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் திடீர் ஆக்கிரமிப்பு அகற்றம்
- சீனத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 68 பேர் சாவு
- புதுமணப் பெண் தற்கொலை
- தீத்தடுப்பு பயிற்சி முகாம்
- கடலோரக் கவிச்சோலை நூல் வெளியீட்டு விழா
- இலங்கை அதிபர் ராஜபட்ச படத்தை எரித்துஅண்ணா தொழிற்சங்கத்தினர், நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
- "ஐடிஐ படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
- திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்த தடை
- புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
- வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி தொழில் கடன்: இந்தியன் வங்கி வழங்கியது
- கோவில்பட்டியில் ஆன்லைன் பொதுச்சேவை மையம் திறப்பு
- 5இல் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
- "கிராமம் செல்வோம்' திட்ட தொடக்க விழா
- கோவில்பட்டியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமையுமா
- மாணவர்கள் வாழ்க்கையில் மதிப்பீடாக மாற்ற வேண்டும்
- எல்ஐசி-யிடம் பங்கு விற்றதன் மூலம் ரூ.581 கோடி திரட்டியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
- அரசுத் துறை காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு வெளியீடு
- திருப்பத்தூரில் மூதாட்டி தற்கொலை
- தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
- "எஸ்.பி.ஐ. துணை வங்கிகள் இணைப்புக்கு கூடுதல் மூலதனம் தேவை'
- அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல்
- ராஜபட்ச உருவபொம்மை எரிக்க முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 9 பேர் கைது
- குருதி கொடையாளர் சங்க தொடக்க விழா
- காபூலுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியது "ஸ்பைஸ் ஜெட்'
- பரமக்குடியில் பொன்விழா ஆண்டு நினைவு வளைவு
- கமுதி பகுதி கோயில்களில் ஆடிவெள்ளி உற்சவம்
- டிவிஎஸ் வாகன விற்பனை ஜூலையில் 32% அதிகரிப்பு
- நாய்கள் கடித்து மான் சாவு
- காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய தேர் பவனி
- கமுதி ஆரம்ப பள்ளிகளில் இலவச சீருடை வழங்கல்
- நீராவி பள்ளியில் கலையரங்கம் கட்ட கோரிக்கை
- லட்சுமி கணபதி கோயில் குடமுழுக்கு விழா
- அரசுக் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்:பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஞானபிரசூணாம்பிகை அம்மன் கோயிலில் சண்டியாகம்
- ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவ விழா தொடக்கம்
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
- முதியவர் கொலை: பேரன் கைது
- காலி மனை வரியைகுறைக்க பொறியாளர்கள் கோரிக்கை
- பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு
- ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் தேர்வு
- மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வாய்ப்பு
- புதுப்பிக்கப்பட்ட நீச்சல்குளம் திறப்பு
- 2014-ஆம் ஆண்டு ரூ.1.43 கோடி கள்ளச்சாராயம் பறிமுதல்
- முத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
- எல்லாபுரம் ஒன்றியத்தில் வேணுகோபால் எம்.பி. நன்றி தெரிவிப்பு
- 120 பேருக்கு மடிக் கணினிகள் அளிப்பு
- கமுதி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட நுழைவு வாயில்
- ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா
- ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய காவலர்கள் 3 பேர் கைது
- ஏழை மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்: அன்வர்ராஜா எம்.பி.
- ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டப் பணிகள் பயிற்சி முகாம்
- தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் தொழில் சிறக்க உதவுகின்றன
- கல்லூரியில் கருத்தரங்கு
- திருப்புலிவனம் அரசுக் கல்லூரி கட்டடப் பணிகள் தொடங்கப்படுவது எப்போது?
- அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை: பேரூராட்சியில் தீர்மானம்
- ரூ.11 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
- பேரவையில் கேலிக் கூத்தாகும் கேள்வி நேரம் பகுதி
Posted: 02 Aug 2014 01:13 PM PDT யாராவது சும்மா இருக்கிறார்களா? சும்மா இருக்க முடியுமா? வேலை இல்லாத பட்டதாரிகளும் சும்மா இருப்பதில்லை. படம் எடுக்கிறார்கள்; படம் பார்க்கிறார்கள்; படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்; பிஸியாக இருக்கிறார்கள். எல்லோரும் ஏதாவது ஒன்றில் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள். |
Posted: 02 Aug 2014 01:11 PM PDT மொழி நூலுக்கு வித்திட்டவர்கள் தமிழர்களே. தமிழ்ச் சொற்களை, இலக்கண வகைச் சொல் மூன்றும் பொருள் வகைச் சொல் ஒன்றும் சொற்பிறப்பியல் வகைச் சொல் மூன்றாக வகுத்துள்ளனர். |
Posted: 02 Aug 2014 01:09 PM PDT தேவலோகத்து அமுதம் கிடைத்தாலும் அதைத் தாமே தனியாக உண்ணாதவர், பிறரை வெறுக்காதவர், சோம்பலற்றவர், பிறர் அஞ்சும் தீவினைகளுக்குத் தாமும் அஞ்சுபவர், புகழுக்காக உயிரையும் கொடுக்கத் துணிபவர், பழியுடன் வருவதென்றால் உலகம் முழுதுமே பெறுவதாயினும் கொள்ளாதவர், ஓய்வில்லாது உழைக்கும் தன்மையர் - இத்தகைய சிறப்பியல்புடையோர் தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் பண்பாளர்களாவர். |
Posted: 02 Aug 2014 01:07 PM PDT பழமொழி என்பது தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் முக்கியமான ஒன்று. அதைத் தொல்காப்பியர் "முதுமொழி' என்று சொல்வதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. |
கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி Posted: 02 Aug 2014 01:00 PM PDT ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார். |
Posted: 02 Aug 2014 12:58 PM PDT சிறிய பகையெனினும் ஓம்புதல் தேற்றார் பெரிதும் பிழைபாடு உடையர் நிறைகயத் தாழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது. (பாடல்-53) |
கொட்டும் மழையில் சசிபெருமாள் 4-ஆவது நாளாக உண்ணாவிரதம் Posted: 02 Aug 2014 12:48 PM PDT நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் தில்லியில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கொட்டும் மழையில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். |
தொழிலாளர் சட்டத்தைத் திருத்தம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும்: வைகோ Posted: 02 Aug 2014 12:46 PM PDT தொழிலாளர் சட்டத்தைத் திருத்தம் செய்யும் முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். |
சோனியா காந்தியை நட்வர் சிங் காயப்படுத்துவதை ஏற்க முடியாது: பி.எஸ்.ஞானதேசிகன் Posted: 02 Aug 2014 12:46 PM PDT சோனியா காந்தியை நட்வர் சிங் போன்றோர் மேலும் மேலும் காயப்படுத்துவதை காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார். |
தமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்? Posted: 02 Aug 2014 12:45 PM PDT தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. |
உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: ஜெயலலிதா வேண்டுகோள் Posted: 02 Aug 2014 12:44 PM PDT புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காகவும், பதிவைப் புதுப்பிப்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ள உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியினரை அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். |
டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி: இருவருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு Posted: 02 Aug 2014 12:44 PM PDT காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமல்ராஜ், சரத்கமல் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
அவதூறு கட்டுரை: இலங்கையுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்: விஜயகாந்த், தொல்.திருமாவளவன் Posted: 02 Aug 2014 12:43 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்ட இலங்கையுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். |
தில்லியில் ராஜ்நாத் சிங் வீடு முற்றுகை Posted: 02 Aug 2014 12:40 PM PDT மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வு எழுதுபவர்கள், இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் (என்எஸ்யுஐ) உள்ளிட்டோர் தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தை சனிக்கிழமை காலையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
காஷ்மீர் மசூதியில் மோதல்: ஒருவர் சாவு Posted: 02 Aug 2014 12:33 PM PDT ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 23 பேர் காயமடைந்தனர். |
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் 7ஆம் தேதி இந்தியா வருகை Posted: 02 Aug 2014 12:32 PM PDT அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் அடுத்த வாரம் இந்தியா வருகிறார். |
கிராம மக்கள் மோதல்: ஜார்க்கண்ட் பேரவையில் அமளி Posted: 02 Aug 2014 12:32 PM PDT ஜார்க்கண்ட் மாநிலம், சில்கைன் கிராமத்தில் கடந்த 29ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி அந்த மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். |
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பூபேன் தலாலுக்கு கூடுதல் அவகாசம் Posted: 02 Aug 2014 12:31 PM PDT பங்குச் சந்தை மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூபேன் தலால் வெளிநாடு செல்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு மும்பை உயர்நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. |
தகவல் ஆணையர்களை நியமித்த விவகாரம்: ஹரியாணா அரசிடம் விளக்கம் கேட்கிறார் ஆளுநர் Posted: 02 Aug 2014 12:31 PM PDT தகவல் ஆணையர்களை நியமித்த விவகாரம் தொடர்பாக ஹரியாணா அரசிடம் அந்த மாநில ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி விளக்கம் கேட்டுள்ளார். |
சர்ச்சைக்குரிய கருத்து: அருந்ததி ராய் பேச்சின் விடியோ பதிவைக் கேட்கிறது கேரள போலீஸ் Posted: 02 Aug 2014 12:30 PM PDT கேரள பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க அவரது பேச்சுக்கான விடியோ பதிவை போலீஸார் கோரியுள்ளனர். |
குற்றம் சாட்டப்பட்டவருடன் அகிலேஷ்: புகைப்படத்தால் சர்ச்சை Posted: 02 Aug 2014 12:29 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நேரிட்ட கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபருடன் அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. |
ஹரியாணாவில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது Posted: 02 Aug 2014 12:26 PM PDT ஹரியாணா மாநிலம், அம்பாலா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் என்ஜின் சனிக்கிழமை தடம் புரண்டது. |
புணே நிலச்சரிவு: பலி 82ஆக உயர்வு Posted: 02 Aug 2014 12:26 PM PDT மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. |
ஏர் இந்தியா விமான டயர் வெடித்தது; 369 பயணிகள் உயிர் தப்பினர் Posted: 02 Aug 2014 12:26 PM PDT சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஏர் இந்தியா விமானம், அங்கு தரை இறங்கியபோது அதன் டயர் வெடித்தது. |
மேற்கு வங்கம்: 2 நாள்களில் 12 குழந்தைகள் சாவு Posted: 02 Aug 2014 12:25 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2 நாள்களில் 12 குழந்தைகள் உயிரிழந்தனர். |
Posted: 02 Aug 2014 12:25 PM PDT தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகிய சவந்த்வாதி தொகுதி எம்எல்ஏவான தீபக் கேசர்க்கர் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். |
அமர்நாத் யாத்திரை: 37- ஆவது குழு புறப்பட்டது Posted: 02 Aug 2014 12:24 PM PDT இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் 37ஆவது குழு ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டது. |
12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு "ஸ்கூட்டி': இந்திய தேசிய லோக் தளம் தேர்தல் அறிக்கை Posted: 02 Aug 2014 12:11 PM PDT ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், 12ஆம் வகுப்பு தேர்ச்சியடையும் மாணவிகளுக்கு "ஸ்கூட்டி' வாகனம் வழங்கப்படும் என இந்திய தேசிய லோக் தளக் கட்சி அறிவித்துள்ளது. |
பள்ளிகள் தொடங்க அனுமதித்ததில் முறைகேடு: விசாரணையை எதிர்கொள்ளத் தயார் Posted: 02 Aug 2014 12:10 PM PDT கேரளத்தில் புதிதாகப் பள்ளிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ள தனது அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். |
விசா விவகாரம்: மத்திய உள்துறை அமைச்சருடன் தஸ்லிமா நஸ்ரீன் சந்திப்பு Posted: 02 Aug 2014 12:10 PM PDT இந்தியாவில் ஓராண்டு தங்குவதற்கு விசா மறுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த, சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். |
நேபாளத்தில் நிலச்சரிவு: பிகாரில் வெள்ள தடுப்புப் பணியை விரைவுபடுத்தியது மத்திய அரசு Posted: 02 Aug 2014 12:08 PM PDT நேபாளத்தில் நிகழ்ந்த நிலச்சரிவைத் தொடர்ந்து அங்குள்ள கோசி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதன் எல்லையையொட்டிய பிகாரில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. |
அங்கீகாரமற்ற குடியிருப்புகள் குறித்த சிஏஜி அறிக்கை: காங்கிரஸ் மீது பாஜக கடும் சாடல் Posted: 02 Aug 2014 12:08 PM PDT தலைநகரில் அங்கீகாரமற்ற குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உருவாக்குவதாகக் கூறி, அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான தில்லி அரசு ஏற்படுத்தி விட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. |
கல்லூரியின் தவறுக்கு மாணவர்களைத் தண்டிப்பதா? Posted: 02 Aug 2014 12:07 PM PDT விதிமுறைகளைப் பின்பற்றாத மருத்துவக் கல்லூரிகளை தண்டிக்காமல் மாணவர்களை தண்டிப்பதால் அவர்களுடைய மருத்துவக் கல்வி பாதிக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். |
நவீன நகரங்கள்: ஒடிஸாவின் 10 நகரங்களை சேர்க்க வலியுறுத்தல் Posted: 02 Aug 2014 12:07 PM PDT மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 100 நவீன (ஸ்மார்ட்) நகரங்களை அமைக்கும் திட்டப் பணியில் ஒடிஸாவைச் சேர்ந்த 10 நகரங்களையும் சேர்க்க வேண்டும் என்று மாநில வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் புஷ்பேந்திர சிங் தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். |
2 லஷ்கர் பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி Posted: 02 Aug 2014 12:06 PM PDT தில்லி போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அப்துல் சுபான், அசாபுதீன் ஆகியோரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. |
காஸா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: ஒரே நாளில் 210 பாலஸ்தீனர்கள் பலி Posted: 02 Aug 2014 12:02 PM PDT ஹமாஸ் தீவிரவாதிகளால் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், காஸாவின் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 210 பாலஸ்தீனர்கள் பலியாகினர். |
அரிய வகை திமிங்கலப் படிமம் கண்டெடுப்பு Posted: 02 Aug 2014 12:01 PM PDT அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், 1 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வகை திமிங்கலத்தின் படிமம் கண்டறியப்பட்டுள்ளது. |
நேபாளத்தில் நிலச்சரிவு: 8 பேர் பலி Posted: 02 Aug 2014 12:00 PM PDT நேபாளத்தில் பெய்து வரும் பலத்த மழையால் சனிக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். |
சிங்கப்பூரில் தங்கக் கட்டிகள் திருட்டு: இந்திய மாணவருக்கு சிறை Posted: 02 Aug 2014 11:58 AM PDT சிங்கப்பூரிலுள்ள தங்கநகைக் கடையிலிருந்து 14,775 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.5 லட்சம்) மதிப்புள்ள 4 தங்கக் கட்டிகளை திருடிய இந்திய மாணவர் சிவசக்தி குமரன் நாகராஜனுக்கு (22), 4 மாத தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். |
ரஷியாவுடனான "நேட்டோ' உறவை மறுபரிசீலனை செய்வது அவசியம்: டேவிட் கேமரூன் Posted: 02 Aug 2014 11:57 AM PDT ரஷியாவுடனான "நேட்டோ'வின் நீண்ட கால உறவை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்றும், எந்தவிதத்தில் பதற்றம் ஏற்பட்டாலும் அதற்கு விரைவில் பதிலடி கொடுக்க அதன் கூட்டணி நாடுகளின் திறனை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். |
பள்ளிவாசல் இடத்தை விற்க முயற்சி: 7 பேர் மீது வழக்கு Posted: 02 Aug 2014 11:57 AM PDT உடன்குடியில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்க முயன்ற 7 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
செயல்படாத ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் Posted: 02 Aug 2014 11:57 AM PDT விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் அதன் சேவைகள் குறைந்து விவசாய விளைபொருள்களை இருப்பு வைக்க முடியாத நிலையில் விவசாயிகள் |
தலைமையாசிரியர் வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு Posted: 02 Aug 2014 11:56 AM PDT தூத்துக்குடியில் தலைமையாசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் திடீர் ஆக்கிரமிப்பு அகற்றம் Posted: 02 Aug 2014 11:56 AM PDT கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட மார்க்கெட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் திடீரென காவல் துறையினரால் அகற்றப்பட்டன. |
சீனத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 68 பேர் சாவு Posted: 02 Aug 2014 11:56 AM PDT சீனாவில் உலோகத் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 68 பேர் உயிரிழந்தனர். |
Posted: 02 Aug 2014 11:56 AM PDT கோவில்பட்டியில் புதுமணப் பெண் தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
Posted: 02 Aug 2014 11:55 AM PDT கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மற்றும் தீத்தடுப்பு நடவடிக்கை பயிற்சி முகாம் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் குப்புசாமி தலைமை வகித்தார். கே.ஆர். கல்வி நிறுவனங்களி |
கடலோரக் கவிச்சோலை நூல் வெளியீட்டு விழா Posted: 02 Aug 2014 11:55 AM PDT தூத்துக்குடியில் கடலோர கவிச்சோலை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
இலங்கை அதிபர் ராஜபட்ச படத்தை எரித்துஅண்ணா தொழிற்சங்கத்தினர், நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் Posted: 02 Aug 2014 11:55 AM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இலங்கை அதிபர் ராஜபட்ச உருவப் படத்தை எரித்து முழக்கங்களை எழுப்பினர். |
"ஐடிஐ படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 02 Aug 2014 11:55 AM PDT ஐடிஐ படித்தவர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரிய வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். |
திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்த தடை Posted: 02 Aug 2014 11:54 AM PDT திருச்செந்தூர் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் மு. சுரேஷ்பாபு தலைமை வகித்தார். |
புதிய அங்கன்வாடி மையம் திறப்பு Posted: 02 Aug 2014 11:54 AM PDT தூத்துக்குடியில் புதிதாக கட்டடப்பட்ட அங்கன்வாடி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்துவைத்தார். |
வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி தொழில் கடன்: இந்தியன் வங்கி வழங்கியது Posted: 02 Aug 2014 11:54 AM PDT சென்னை பாடியிலுள்ள இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. |
கோவில்பட்டியில் ஆன்லைன் பொதுச்சேவை மையம் திறப்பு Posted: 02 Aug 2014 11:54 AM PDT கோவில்பட்டி வட்டத்தில் ஆன்லைன் மூலம் சான்று பெறும் பொதுச்சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். |
5இல் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் Posted: 02 Aug 2014 11:54 AM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
"கிராமம் செல்வோம்' திட்ட தொடக்க விழா Posted: 02 Aug 2014 11:53 AM PDT உடன்குடி அருகே முத்துலட்சுமிபுரத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பேர வை சார்பில் "கிராமம் செல்வோம்' திட்ட தொடக்க விழா நடைபெற்றது. |
கோவில்பட்டியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமையுமா Posted: 02 Aug 2014 11:53 AM PDT கோவில்பட்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தரம் உயர்த்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
மாணவர்கள் வாழ்க்கையில் மதிப்பீடாக மாற்ற வேண்டும் Posted: 02 Aug 2014 11:52 AM PDT பல்கலைக் கழகங்கள் தந்த பட்டங்கள் அறிவுலகத்தின் மதிப்பீடு. அதனை வாழ்க்கையில் மதிப்பீடாக பட்டம் பெற்றவர்கள் மாற்ற வேண்டும் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தேர்வாணையர் கா. உதயசூரியன் குறிப்பிட்டார். |
எல்ஐசி-யிடம் பங்கு விற்றதன் மூலம் ரூ.581 கோடி திரட்டியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா Posted: 02 Aug 2014 11:52 AM PDT அரசு வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் (எல்.ஐ.சி.) விற்பனை செய்து ரூ. 581.61 கோடி திரட்டியுள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. |
அரசுத் துறை காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு வெளியீடு Posted: 02 Aug 2014 11:52 AM PDT வனத்துறை, பேரூராட்சி, ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
திருப்பத்தூரில் மூதாட்டி தற்கொலை Posted: 02 Aug 2014 11:52 AM PDT குடும்பப் பிரச்னையில் மூதாட்டி சனிக்கிழமை உடலில் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். |
தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு Posted: 02 Aug 2014 11:51 AM PDT சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
"எஸ்.பி.ஐ. துணை வங்கிகள் இணைப்புக்கு கூடுதல் மூலதனம் தேவை' Posted: 02 Aug 2014 11:51 AM PDT பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்.பி.ஐ.) அதன் துணை வங்கிகளை இணைக்க கூடுதல் மூலதனம் தேவைப்படும் என்று அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். |
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல் Posted: 02 Aug 2014 11:51 AM PDT தேரிருவேலி போலீஸார் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதில்லாமல் மணல் அள்ளி வந்த 2 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்து டிரைவர்க |
ராஜபட்ச உருவபொம்மை எரிக்க முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 9 பேர் கைது Posted: 02 Aug 2014 11:50 AM PDT ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் நாம் தமிழர் கட்சியினர் ராஜபக்ச உருவபொம்மையை எரிக்க முயன்றதாக 9 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தேவிபட்டிணத்தில் அதிமுகவினர் ராஜபக்ச உருவபொம்மையை எரித்தனர். |
குருதி கொடையாளர் சங்க தொடக்க விழா Posted: 02 Aug 2014 11:50 AM PDT தேவகோட்டை காஸ்மஸ் லயன்சங்க மாதாந்திர கூட்டம் மற்றும் குருதி கொடையாளர் சங்க கூட்டம் புதன்கிழமை மாலை நால்வர் கோயிலில் நடைபெற்றது. பட்டய தலைவர் காசி ஸ்ரீதட்சிணாமூர்த்தி கூட்டத்தை தொடங்கி வைத்தார். குருசாமி லயன்ஸ் வழிபாடும், சரவணன் கொடி வணக்கமும் |
காபூலுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியது "ஸ்பைஸ் ஜெட்' Posted: 02 Aug 2014 11:50 AM PDT ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கான விமானச் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக "ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனம் அறிவித்துள்ளது. |
பரமக்குடியில் பொன்விழா ஆண்டு நினைவு வளைவு Posted: 02 Aug 2014 11:50 AM PDT பரமக்குடியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வளைவு நினைவுச் சின்னமாக விளங்கியது. சேதமடைந்து காணப்பட்ட இதனை அகற்றிவிட்டு அதே இடத்தில் பரமக்குடி நகராட்சியின் பொன்விழா ஆண்டு நினைவு வளைவு புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா |
கமுதி பகுதி கோயில்களில் ஆடிவெள்ளி உற்சவம் Posted: 02 Aug 2014 11:49 AM PDT கமுதி பகுதி அம்மன் கோயில்களில் நடைபெற்ற ஆடி 3ஆவது வெள்ளி உற்சவத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். |
டிவிஎஸ் வாகன விற்பனை ஜூலையில் 32% அதிகரிப்பு Posted: 02 Aug 2014 11:49 AM PDT சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூலை மாத மொத்த வாகன விற்பனை 32.15 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. |
Posted: 02 Aug 2014 11:49 AM PDT திருவாடானை அருகே ஓரியூர் திட்டையில் காட்டுப் பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த புள்ளி மான், நாய்கள் கடித்து உயிரிழந்தது. |
காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய தேர் பவனி Posted: 02 Aug 2014 11:49 AM PDT : திருவாடானை தாலுகா தொண்டி காரங்காடு கிராமத்தில் தூய செங்கோல் மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை சப்பர பவனி நடைபெற்றது. |
கமுதி ஆரம்ப பள்ளிகளில் இலவச சீருடை வழங்கல் Posted: 02 Aug 2014 11:49 AM PDT கமுதி ஆரம்பப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
நீராவி பள்ளியில் கலையரங்கம் கட்ட கோரிக்கை Posted: 02 Aug 2014 11:48 AM PDT கமுதி அருகே நீராவியில் உள்ள தேவாங்கர் மேனிலைப்பள்ளியில் கலைஅரங்கம் கட்ட வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் மு.முருகனிடம் வலியுறுத்தப்பட்டது. |
லட்சுமி கணபதி கோயில் குடமுழுக்கு விழா Posted: 02 Aug 2014 11:48 AM PDT திருத்தணியில் உள்ள ஸ்ரீ லட்சுமி கணபதி கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமிகணபதி கோயில் புதிதாக |
அரசுக் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்:பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 02 Aug 2014 11:48 AM PDT பொன்னேரி அரசுக் கல்லூரி முதல்வரைத் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வெள்ளிக்கிழமை |
ஞானபிரசூணாம்பிகை அம்மன் கோயிலில் சண்டியாகம் Posted: 02 Aug 2014 11:48 AM PDT திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஞானபிரசூணாம்பிகை அம்மன் கோயிலில் மழை வேண்டியும், நாட்டின் அமைதிக்காகவும் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. |
ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவ விழா தொடக்கம் Posted: 02 Aug 2014 11:48 AM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய வைபவங்களான திருக்கல்யாண உற்சவம் |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம் Posted: 02 Aug 2014 11:48 AM PDT சிவகங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிவகங்கை மாவட்ட தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
Posted: 02 Aug 2014 11:47 AM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது பேரனை போலீஸார் கைது செய்துள்ளனர். |
காலி மனை வரியைகுறைக்க பொறியாளர்கள் கோரிக்கை Posted: 02 Aug 2014 11:47 AM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கட்டடப் பொறியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் சோமசுந்தரத்திடம் மனு அளித்தனர். |
பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு Posted: 02 Aug 2014 11:47 AM PDT சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 150-ஆம் ஆண்டு விழாக்குழு சார்பில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் தேர்வு Posted: 02 Aug 2014 11:47 AM PDT தேவகோட்டையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. தேவகோட்டை வட்டாரம், நகரம், கண்ணங்குடி வட்டாரக் கிளையின் தமிழ்நாடு ஆரம்பப்பள்ள |
மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வாய்ப்பு Posted: 02 Aug 2014 11:46 AM PDT சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. |
புதுப்பிக்கப்பட்ட நீச்சல்குளம் திறப்பு Posted: 02 Aug 2014 11:46 AM PDT ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் சனிக்கிழமை திறந்து வைத்து போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். |
2014-ஆம் ஆண்டு ரூ.1.43 கோடி கள்ளச்சாராயம் பறிமுதல் Posted: 02 Aug 2014 11:45 AM PDT தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ரூ. 1.43 கோடி மதிப்புள்ள 3.58 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
முத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா Posted: 02 Aug 2014 11:45 AM PDT திருவள்ளூர் அருகே அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
எல்லாபுரம் ஒன்றியத்தில் வேணுகோபால் எம்.பி. நன்றி தெரிவிப்பு Posted: 02 Aug 2014 11:45 AM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், தேர்தலில் வெற்றியடையச் |
120 பேருக்கு மடிக் கணினிகள் அளிப்பு Posted: 02 Aug 2014 11:45 AM PDT மாமல்லபுரத்தை அடுத்த மணமை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. |
கமுதி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட நுழைவு வாயில் Posted: 02 Aug 2014 11:45 AM PDT கமுதி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் சீரமைப்பு பணி முடிந்து, வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. |
ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா Posted: 02 Aug 2014 11:45 AM PDT சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டி ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. |
ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய காவலர்கள் 3 பேர் கைது Posted: 02 Aug 2014 11:45 AM PDT ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரியை சனிக்கிழமை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 தீயணைப்பு நிலைய காவலர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். |
ஏழை மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்: அன்வர்ராஜா எம்.பி. Posted: 02 Aug 2014 11:44 AM PDT அரசின் திட்டங்களை பயன்படுத்தி ஏழை மாணவர்கள் தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழாவில் பேசினார். |
ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டப் பணிகள் பயிற்சி முகாம் Posted: 02 Aug 2014 11:44 AM PDT கமுதியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப் பணிகள் குறித்து, ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் தொழில் சிறக்க உதவுகின்றன Posted: 02 Aug 2014 11:44 AM PDT தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் தொழில் சிறக்கவும், வாடிக்கையாளர் பயன்பெறவும் உதவுகிறது என்று மலேசியா கோலாலம்பூர் மல்ட்டி மீடியா பல்கலைக் கழகப் பேராசிரியர் எம். கோபாலன் |
Posted: 02 Aug 2014 11:43 AM PDT விக்ரம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் முழுமை உற்பத்திப் பராமரிப்பு என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
திருப்புலிவனம் அரசுக் கல்லூரி கட்டடப் பணிகள் தொடங்கப்படுவது எப்போது? Posted: 02 Aug 2014 11:43 AM PDT தாற்காலிகமாக உத்தரமேரூர் அரசுப் பள்ளியில் இயங்கி வரும் திருப்புலிவனம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இடப்பற்றாக்குறை நிலவி வருவதால், கல்லூரி கட்டடத்துக்கான கட்டடம் கட்டுமானப் |
அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை: பேரூராட்சியில் தீர்மானம் Posted: 02 Aug 2014 11:43 AM PDT சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாமல்லபுரம் பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
ரூ.11 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு Posted: 02 Aug 2014 11:43 AM PDT உத்தரமேரூர் ஒன்றியத்தில், ஆலஞ்சேரி, வளத்தோடு கிராமங்களில் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வகுப்பறை கூடுதல் கட்டடங்களின் திறப்பு விழா |
பேரவையில் கேலிக் கூத்தாகும் கேள்வி நேரம் பகுதி Posted: 02 Aug 2014 11:43 AM PDT தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் பகுதியை ஆட்சியாளர்கள் கேலிக் கூத்தாக்குவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் குற்றஞ்சாட்டினார். |
You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |