Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சொல் புதிது - 19

Posted: 02 Aug 2014 01:13 PM PDT

யாராவது சும்மா இருக்கிறார்களா? சும்மா இருக்க முடியுமா? வேலை இல்லாத பட்டதாரிகளும் சும்மா இருப்பதில்லை. படம் எடுக்கிறார்கள்; படம் பார்க்கிறார்கள்; படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்; பிஸியாக இருக்கிறார்கள். எல்லோரும் ஏதாவது ஒன்றில் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள்.

நூல்களின் வகைகள்

Posted: 02 Aug 2014 01:11 PM PDT

மொழி நூலுக்கு வித்திட்டவர்கள் தமிழர்களே. தமிழ்ச் சொற்களை, இலக்கண வகைச் சொல் மூன்றும் பொருள் வகைச் சொல் ஒன்றும் சொற்பிறப்பியல் வகைச் சொல் மூன்றாக வகுத்துள்ளனர்.

இலக்கியப் பொன்மொழிகள்

Posted: 02 Aug 2014 01:09 PM PDT

தேவலோகத்து அமுதம் கிடைத்தாலும் அதைத் தாமே தனியாக உண்ணாதவர், பிறரை வெறுக்காதவர், சோம்பலற்றவர், பிறர் அஞ்சும் தீவினைகளுக்குத் தாமும் அஞ்சுபவர், புகழுக்காக உயிரையும் கொடுக்கத் துணிபவர், பழியுடன் வருவதென்றால் உலகம் முழுதுமே பெறுவதாயினும் கொள்ளாதவர், ஓய்வில்லாது உழைக்கும் தன்மையர் - இத்தகைய சிறப்பியல்புடையோர் தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் பண்பாளர்களாவர்.

பழமொழி - முதுமொழியா?

Posted: 02 Aug 2014 01:07 PM PDT

பழமொழி என்பது தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் முக்கியமான ஒன்று. அதைத் தொல்காப்பியர் "முதுமொழி' என்று சொல்வதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி

Posted: 02 Aug 2014 01:00 PM PDT

ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார்.

நீதிநெறி விளக்கம்: யானை நிழல்

Posted: 02 Aug 2014 12:58 PM PDT

சிறிய பகையெனினும் ஓம்புதல் தேற்றார் பெரிதும் பிழைபாடு உடையர் நிறைகயத் தாழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது. (பாடல்-53)

கொட்டும் மழையில் சசிபெருமாள் 4-ஆவது நாளாக உண்ணாவிரதம்

Posted: 02 Aug 2014 12:48 PM PDT

நாடு முழுவதும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் தில்லியில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கொட்டும் மழையில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார்.

தொழிலாளர் சட்டத்தைத் திருத்தம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும்: வைகோ

Posted: 02 Aug 2014 12:46 PM PDT

தொழிலாளர் சட்டத்தைத் திருத்தம் செய்யும் முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

சோனியா காந்தியை நட்வர் சிங் காயப்படுத்துவதை ஏற்க முடியாது: பி.எஸ்.ஞானதேசிகன்

Posted: 02 Aug 2014 12:46 PM PDT

சோனியா காந்தியை நட்வர் சிங் போன்றோர் மேலும் மேலும் காயப்படுத்துவதை காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

தமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?

Posted: 02 Aug 2014 12:45 PM PDT

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: ஜெயலலிதா வேண்டுகோள்

Posted: 02 Aug 2014 12:44 PM PDT

புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காகவும், பதிவைப் புதுப்பிப்பதற்காகவும் வழங்கப்பட்டுள்ள உரிமைச் சீட்டுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியினரை அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி: இருவருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு

Posted: 02 Aug 2014 12:44 PM PDT

காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமல்ராஜ், சரத்கமல் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவதூறு கட்டுரை: இலங்கையுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்: விஜயகாந்த், தொல்.திருமாவளவன்

Posted: 02 Aug 2014 12:43 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்ட இலங்கையுடனான உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தில்லியில் ராஜ்நாத் சிங் வீடு முற்றுகை

Posted: 02 Aug 2014 12:40 PM PDT

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வு எழுதுபவர்கள், இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் (என்எஸ்யுஐ) உள்ளிட்டோர் தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தை சனிக்கிழமை காலையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஷ்மீர் மசூதியில் மோதல்: ஒருவர் சாவு

Posted: 02 Aug 2014 12:33 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 23 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் 7ஆம் தேதி இந்தியா வருகை

Posted: 02 Aug 2014 12:32 PM PDT

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.

கிராம மக்கள் மோதல்: ஜார்க்கண்ட் பேரவையில் அமளி

Posted: 02 Aug 2014 12:32 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலம், சில்கைன் கிராமத்தில் கடந்த 29ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி அந்த மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பூபேன் தலாலுக்கு கூடுதல் அவகாசம்

Posted: 02 Aug 2014 12:31 PM PDT

பங்குச் சந்தை மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூபேன் தலால் வெளிநாடு செல்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு மும்பை உயர்நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

தகவல் ஆணையர்களை நியமித்த விவகாரம்: ஹரியாணா அரசிடம் விளக்கம் கேட்கிறார் ஆளுநர்

Posted: 02 Aug 2014 12:31 PM PDT

தகவல் ஆணையர்களை நியமித்த விவகாரம் தொடர்பாக ஹரியாணா அரசிடம் அந்த மாநில ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி விளக்கம் கேட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்து: அருந்ததி ராய் பேச்சின் விடியோ பதிவைக் கேட்கிறது கேரள போலீஸ்

Posted: 02 Aug 2014 12:30 PM PDT

கேரள பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க அவரது பேச்சுக்கான விடியோ பதிவை போலீஸார் கோரியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவருடன் அகிலேஷ்: புகைப்படத்தால் சர்ச்சை

Posted: 02 Aug 2014 12:29 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நேரிட்ட கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபருடன் அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஹரியாணாவில் சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது

Posted: 02 Aug 2014 12:26 PM PDT

ஹரியாணா மாநிலம், அம்பாலா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் என்ஜின் சனிக்கிழமை தடம் புரண்டது.

புணே நிலச்சரிவு: பலி 82ஆக உயர்வு

Posted: 02 Aug 2014 12:26 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏர் இந்தியா விமான டயர் வெடித்தது; 369 பயணிகள் உயிர் தப்பினர்

Posted: 02 Aug 2014 12:26 PM PDT

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஏர் இந்தியா விமானம், அங்கு தரை இறங்கியபோது அதன் டயர் வெடித்தது.

மேற்கு வங்கம்: 2 நாள்களில் 12 குழந்தைகள் சாவு

Posted: 02 Aug 2014 12:25 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2 நாள்களில் 12 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர எம்எல்ஏ ராஜிநாமா

Posted: 02 Aug 2014 12:25 PM PDT

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகிய சவந்த்வாதி தொகுதி எம்எல்ஏவான தீபக் கேசர்க்கர் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

அமர்நாத் யாத்திரை: 37- ஆவது குழு புறப்பட்டது

Posted: 02 Aug 2014 12:24 PM PDT

இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் 37ஆவது குழு ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டது.

12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு "ஸ்கூட்டி': இந்திய தேசிய லோக் தளம் தேர்தல் அறிக்கை

Posted: 02 Aug 2014 12:11 PM PDT

ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், 12ஆம் வகுப்பு தேர்ச்சியடையும் மாணவிகளுக்கு "ஸ்கூட்டி' வாகனம் வழங்கப்படும் என இந்திய தேசிய லோக் தளக் கட்சி அறிவித்துள்ளது.

பள்ளிகள் தொடங்க அனுமதித்ததில் முறைகேடு: விசாரணையை எதிர்கொள்ளத் தயார்

Posted: 02 Aug 2014 12:10 PM PDT

கேரளத்தில் புதிதாகப் பள்ளிகள் தொடங்க அனுமதியளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ள தனது அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

விசா விவகாரம்: மத்திய உள்துறை அமைச்சருடன் தஸ்லிமா நஸ்ரீன் சந்திப்பு

Posted: 02 Aug 2014 12:10 PM PDT

இந்தியாவில் ஓராண்டு தங்குவதற்கு விசா மறுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த, சர்ச்சைக்குரிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

நேபாளத்தில் நிலச்சரிவு: பிகாரில் வெள்ள தடுப்புப் பணியை விரைவுபடுத்தியது மத்திய அரசு

Posted: 02 Aug 2014 12:08 PM PDT

நேபாளத்தில் நிகழ்ந்த நிலச்சரிவைத் தொடர்ந்து அங்குள்ள கோசி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதன் எல்லையையொட்டிய பிகாரில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது.

அங்கீகாரமற்ற குடியிருப்புகள் குறித்த சிஏஜி அறிக்கை: காங்கிரஸ் மீது பாஜக கடும் சாடல்

Posted: 02 Aug 2014 12:08 PM PDT

தலைநகரில் அங்கீகாரமற்ற குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உருவாக்குவதாகக் கூறி, அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான தில்லி அரசு ஏற்படுத்தி விட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

கல்லூரியின் தவறுக்கு மாணவர்களைத் தண்டிப்பதா?

Posted: 02 Aug 2014 12:07 PM PDT

விதிமுறைகளைப் பின்பற்றாத மருத்துவக் கல்லூரிகளை தண்டிக்காமல் மாணவர்களை தண்டிப்பதால் அவர்களுடைய மருத்துவக் கல்வி பாதிக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

நவீன நகரங்கள்: ஒடிஸாவின் 10 நகரங்களை சேர்க்க வலியுறுத்தல்

Posted: 02 Aug 2014 12:07 PM PDT

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 100 நவீன (ஸ்மார்ட்) நகரங்களை அமைக்கும் திட்டப் பணியில் ஒடிஸாவைச் சேர்ந்த 10 நகரங்களையும் சேர்க்க வேண்டும் என்று மாநில வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் புஷ்பேந்திர சிங் தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 லஷ்கர் பயங்கரவாதிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

Posted: 02 Aug 2014 12:06 PM PDT

தில்லி போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அப்துல் சுபான், அசாபுதீன் ஆகியோரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

காஸா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: ஒரே நாளில் 210 பாலஸ்தீனர்கள் பலி

Posted: 02 Aug 2014 12:02 PM PDT

ஹமாஸ் தீவிரவாதிகளால் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், காஸாவின் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 210 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

அரிய வகை திமிங்கலப் படிமம் கண்டெடுப்பு

Posted: 02 Aug 2014 12:01 PM PDT

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், 1 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வகை திமிங்கலத்தின் படிமம் கண்டறியப்பட்டுள்ளது.

நேபாளத்தில் நிலச்சரிவு: 8 பேர் பலி

Posted: 02 Aug 2014 12:00 PM PDT

நேபாளத்தில் பெய்து வரும் பலத்த மழையால் சனிக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

சிங்கப்பூரில் தங்கக் கட்டிகள் திருட்டு: இந்திய மாணவருக்கு சிறை

Posted: 02 Aug 2014 11:58 AM PDT

சிங்கப்பூரிலுள்ள தங்கநகைக் கடையிலிருந்து 14,775 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.5 லட்சம்) மதிப்புள்ள 4 தங்கக் கட்டிகளை திருடிய இந்திய மாணவர் சிவசக்தி குமரன் நாகராஜனுக்கு (22), 4 மாத தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

ரஷியாவுடனான "நேட்டோ' உறவை மறுபரிசீலனை செய்வது அவசியம்: டேவிட் கேமரூன்

Posted: 02 Aug 2014 11:57 AM PDT

ரஷியாவுடனான "நேட்டோ'வின் நீண்ட கால உறவை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்றும், எந்தவிதத்தில் பதற்றம் ஏற்பட்டாலும் அதற்கு விரைவில் பதிலடி கொடுக்க அதன் கூட்டணி நாடுகளின் திறனை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

பள்ளிவாசல் இடத்தை விற்க முயற்சி: 7 பேர் மீது வழக்கு

Posted: 02 Aug 2014 11:57 AM PDT

உடன்குடியில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்க முயன்ற 7 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செயல்படாத ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

Posted: 02 Aug 2014 11:57 AM PDT

விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் அதன் சேவைகள் குறைந்து விவசாய விளைபொருள்களை இருப்பு வைக்க முடியாத நிலையில் விவசாயிகள்

தலைமையாசிரியர் வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு

Posted: 02 Aug 2014 11:56 AM PDT

தூத்துக்குடியில் தலைமையாசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் திடீர் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 02 Aug 2014 11:56 AM PDT

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட மார்க்கெட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் திடீரென காவல் துறையினரால் அகற்றப்பட்டன.

சீனத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 68 பேர் சாவு

Posted: 02 Aug 2014 11:56 AM PDT

சீனாவில் உலோகத் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 68 பேர் உயிரிழந்தனர்.

புதுமணப் பெண் தற்கொலை

Posted: 02 Aug 2014 11:56 AM PDT

கோவில்பட்டியில் புதுமணப் பெண் தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தீத்தடுப்பு பயிற்சி முகாம்

Posted: 02 Aug 2014 11:55 AM PDT

கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் மற்றும் தீத்தடுப்பு நடவடிக்கை பயிற்சி முகாம் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் குப்புசாமி தலைமை வகித்தார். கே.ஆர். கல்வி நிறுவனங்களி

கடலோரக் கவிச்சோலை நூல் வெளியீட்டு விழா

Posted: 02 Aug 2014 11:55 AM PDT

தூத்துக்குடியில் கடலோர கவிச்சோலை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இலங்கை அதிபர் ராஜபட்ச படத்தை எரித்துஅண்ணா தொழிற்சங்கத்தினர், நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

Posted: 02 Aug 2014 11:55 AM PDT

தூத்துக்குடியில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் இலங்கை அதிபர் ராஜபட்ச உருவப் படத்தை எரித்து முழக்கங்களை எழுப்பினர்.

"ஐடிஐ படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 02 Aug 2014 11:55 AM PDT

ஐடிஐ படித்தவர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரிய வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகே பொதுக்கூட்டம் நடத்த தடை

Posted: 02 Aug 2014 11:54 AM PDT

திருச்செந்தூர் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் மு. சுரேஷ்பாபு தலைமை வகித்தார்.

புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

Posted: 02 Aug 2014 11:54 AM PDT

தூத்துக்குடியில் புதிதாக கட்டடப்பட்ட அங்கன்வாடி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்துவைத்தார்.

வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி தொழில் கடன்: இந்தியன் வங்கி வழங்கியது

Posted: 02 Aug 2014 11:54 AM PDT

சென்னை பாடியிலுள்ள இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.

கோவில்பட்டியில் ஆன்லைன் பொதுச்சேவை மையம் திறப்பு

Posted: 02 Aug 2014 11:54 AM PDT

கோவில்பட்டி வட்டத்தில் ஆன்லைன் மூலம் சான்று பெறும் பொதுச்சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

5இல் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

Posted: 02 Aug 2014 11:54 AM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

"கிராமம் செல்வோம்' திட்ட தொடக்க விழா

Posted: 02 Aug 2014 11:53 AM PDT

உடன்குடி அருகே முத்துலட்சுமிபுரத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பேர வை சார்பில் "கிராமம் செல்வோம்' திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

கோவில்பட்டியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமையுமா

Posted: 02 Aug 2014 11:53 AM PDT

கோவில்பட்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தரம் உயர்த்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் வாழ்க்கையில் மதிப்பீடாக மாற்ற வேண்டும்

Posted: 02 Aug 2014 11:52 AM PDT

பல்கலைக் கழகங்கள் தந்த பட்டங்கள் அறிவுலகத்தின் மதிப்பீடு. அதனை வாழ்க்கையில் மதிப்பீடாக பட்டம் பெற்றவர்கள் மாற்ற வேண்டும் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தேர்வாணையர் கா. உதயசூரியன் குறிப்பிட்டார்.

எல்ஐசி-யிடம் பங்கு விற்றதன் மூலம் ரூ.581 கோடி திரட்டியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா

Posted: 02 Aug 2014 11:52 AM PDT

அரசு வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் (எல்.ஐ.சி.) விற்பனை செய்து ரூ. 581.61 கோடி திரட்டியுள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது.

அரசுத் துறை காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு வெளியீடு

Posted: 02 Aug 2014 11:52 AM PDT

வனத்துறை, பேரூராட்சி, ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு விபரம் வெளியிட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் மூதாட்டி தற்கொலை

Posted: 02 Aug 2014 11:52 AM PDT

குடும்பப் பிரச்னையில் மூதாட்டி சனிக்கிழமை உடலில் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Posted: 02 Aug 2014 11:51 AM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

"எஸ்.பி.ஐ. துணை வங்கிகள் இணைப்புக்கு கூடுதல் மூலதனம் தேவை'

Posted: 02 Aug 2014 11:51 AM PDT

பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்.பி.ஐ.) அதன் துணை வங்கிகளை இணைக்க கூடுதல் மூலதனம் தேவைப்படும் என்று அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல்

Posted: 02 Aug 2014 11:51 AM PDT

தேரிருவேலி போலீஸார் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதில்லாமல் மணல் அள்ளி வந்த 2 டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்து டிரைவர்க

ராஜபட்ச உருவபொம்மை எரிக்க முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 9 பேர் கைது

Posted: 02 Aug 2014 11:50 AM PDT

 ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன் நாம் தமிழர் கட்சியினர் ராஜபக்ச உருவபொம்மையை எரிக்க முயன்றதாக 9 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தேவிபட்டிணத்தில் அதிமுகவினர் ராஜபக்ச உருவபொம்மையை எரித்தனர்.

குருதி கொடையாளர் சங்க தொடக்க விழா

Posted: 02 Aug 2014 11:50 AM PDT

தேவகோட்டை காஸ்மஸ் லயன்சங்க மாதாந்திர கூட்டம் மற்றும் குருதி கொடையாளர் சங்க கூட்டம் புதன்கிழமை மாலை நால்வர் கோயிலில் நடைபெற்றது. பட்டய தலைவர் காசி ஸ்ரீதட்சிணாமூர்த்தி கூட்டத்தை தொடங்கி வைத்தார். குருசாமி லயன்ஸ் வழிபாடும், சரவணன் கொடி வணக்கமும்

காபூலுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியது "ஸ்பைஸ் ஜெட்'

Posted: 02 Aug 2014 11:50 AM PDT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கான விமானச் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக "ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

பரமக்குடியில் பொன்விழா ஆண்டு நினைவு வளைவு

Posted: 02 Aug 2014 11:50 AM PDT

பரமக்குடியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வளைவு நினைவுச் சின்னமாக விளங்கியது. சேதமடைந்து காணப்பட்ட இதனை அகற்றிவிட்டு அதே இடத்தில் பரமக்குடி நகராட்சியின் பொன்விழா ஆண்டு நினைவு வளைவு புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா

கமுதி பகுதி கோயில்களில் ஆடிவெள்ளி உற்சவம்

Posted: 02 Aug 2014 11:49 AM PDT

கமுதி பகுதி அம்மன் கோயில்களில் நடைபெற்ற ஆடி 3ஆவது வெள்ளி உற்சவத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டிவிஎஸ் வாகன விற்பனை ஜூலையில் 32% அதிகரிப்பு

Posted: 02 Aug 2014 11:49 AM PDT

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூலை மாத மொத்த வாகன விற்பனை 32.15 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாய்கள் கடித்து மான் சாவு

Posted: 02 Aug 2014 11:49 AM PDT

திருவாடானை அருகே ஓரியூர் திட்டையில் காட்டுப் பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த புள்ளி மான், நாய்கள் கடித்து உயிரிழந்தது.

காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய தேர் பவனி

Posted: 02 Aug 2014 11:49 AM PDT

: திருவாடானை தாலுகா தொண்டி காரங்காடு கிராமத்தில் தூய செங்கோல் மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை சப்பர பவனி நடைபெற்றது.

கமுதி ஆரம்ப பள்ளிகளில் இலவச சீருடை வழங்கல்

Posted: 02 Aug 2014 11:49 AM PDT

கமுதி ஆரம்பப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீராவி பள்ளியில் கலையரங்கம் கட்ட கோரிக்கை

Posted: 02 Aug 2014 11:48 AM PDT

கமுதி அருகே நீராவியில் உள்ள தேவாங்கர் மேனிலைப்பள்ளியில் கலைஅரங்கம் கட்ட வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் மு.முருகனிடம் வலியுறுத்தப்பட்டது.

லட்சுமி கணபதி கோயில் குடமுழுக்கு விழா

Posted: 02 Aug 2014 11:48 AM PDT

திருத்தணியில் உள்ள ஸ்ரீ லட்சுமி கணபதி கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ லட்சுமிகணபதி கோயில் புதிதாக

அரசுக் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்:பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Aug 2014 11:48 AM PDT

பொன்னேரி அரசுக் கல்லூரி முதல்வரைத் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வெள்ளிக்கிழமை

ஞானபிரசூணாம்பிகை அம்மன் கோயிலில் சண்டியாகம்

Posted: 02 Aug 2014 11:48 AM PDT

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஞானபிரசூணாம்பிகை அம்மன் கோயிலில் மழை வேண்டியும், நாட்டின் அமைதிக்காகவும் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவ விழா தொடக்கம்

Posted: 02 Aug 2014 11:48 AM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயிலில் ஆடிப் பிரமோற்சவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய வைபவங்களான திருக்கல்யாண உற்சவம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Posted: 02 Aug 2014 11:48 AM PDT

சிவகங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிவகங்கை மாவட்ட தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முதியவர் கொலை: பேரன் கைது

Posted: 02 Aug 2014 11:47 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது பேரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காலி மனை வரியைகுறைக்க பொறியாளர்கள் கோரிக்கை

Posted: 02 Aug 2014 11:47 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கட்டடப் பொறியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் சோமசுந்தரத்திடம் மனு அளித்தனர்.

பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு

Posted: 02 Aug 2014 11:47 AM PDT

சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 150-ஆம் ஆண்டு விழாக்குழு சார்பில் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் தேர்வு

Posted: 02 Aug 2014 11:47 AM PDT

தேவகோட்டையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. தேவகோட்டை வட்டாரம், நகரம், கண்ணங்குடி வட்டாரக் கிளையின் தமிழ்நாடு ஆரம்பப்பள்ள

மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வாய்ப்பு

Posted: 02 Aug 2014 11:46 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதுப்பிக்கப்பட்ட நீச்சல்குளம் திறப்பு

Posted: 02 Aug 2014 11:46 AM PDT

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் சனிக்கிழமை திறந்து வைத்து போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

2014-ஆம் ஆண்டு ரூ.1.43 கோடி கள்ளச்சாராயம் பறிமுதல்

Posted: 02 Aug 2014 11:45 AM PDT

தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ரூ. 1.43 கோடி மதிப்புள்ள 3.58 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

Posted: 02 Aug 2014 11:45 AM PDT

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எல்லாபுரம் ஒன்றியத்தில் வேணுகோபால் எம்.பி. நன்றி தெரிவிப்பு

Posted: 02 Aug 2014 11:45 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், தேர்தலில் வெற்றியடையச்

120 பேருக்கு மடிக் கணினிகள் அளிப்பு

Posted: 02 Aug 2014 11:45 AM PDT

மாமல்லபுரத்தை அடுத்த மணமை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கமுதி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட நுழைவு வாயில்

Posted: 02 Aug 2014 11:45 AM PDT

கமுதி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் சீரமைப்பு பணி முடிந்து, வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

Posted: 02 Aug 2014 11:45 AM PDT

சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டி ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய காவலர்கள் 3 பேர் கைது

Posted: 02 Aug 2014 11:45 AM PDT

ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரியை சனிக்கிழமை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 தீயணைப்பு நிலைய காவலர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏழை மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்: அன்வர்ராஜா எம்.பி.

Posted: 02 Aug 2014 11:44 AM PDT

அரசின் திட்டங்களை பயன்படுத்தி ஏழை மாணவர்கள் தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழாவில் பேசினார்.

ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டப் பணிகள் பயிற்சி முகாம்

Posted: 02 Aug 2014 11:44 AM PDT

கமுதியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப் பணிகள் குறித்து, ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் தொழில் சிறக்க உதவுகின்றன

Posted: 02 Aug 2014 11:44 AM PDT

தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் தொழில் சிறக்கவும், வாடிக்கையாளர் பயன்பெறவும் உதவுகிறது என்று மலேசியா கோலாலம்பூர் மல்ட்டி மீடியா பல்கலைக் கழகப் பேராசிரியர் எம். கோபாலன்

கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 02 Aug 2014 11:43 AM PDT

விக்ரம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் முழுமை உற்பத்திப் பராமரிப்பு என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருப்புலிவனம் அரசுக் கல்லூரி கட்டடப் பணிகள் தொடங்கப்படுவது எப்போது?

Posted: 02 Aug 2014 11:43 AM PDT

தாற்காலிகமாக உத்தரமேரூர் அரசுப் பள்ளியில் இயங்கி வரும் திருப்புலிவனம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இடப்பற்றாக்குறை நிலவி வருவதால், கல்லூரி கட்டடத்துக்கான கட்டடம் கட்டுமானப்

அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை: பேரூராட்சியில் தீர்மானம்

Posted: 02 Aug 2014 11:43 AM PDT

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாமல்லபுரம் பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரூ.11 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

Posted: 02 Aug 2014 11:43 AM PDT

உத்தரமேரூர் ஒன்றியத்தில், ஆலஞ்சேரி, வளத்தோடு கிராமங்களில் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வகுப்பறை கூடுதல் கட்டடங்களின் திறப்பு விழா

பேரவையில் கேலிக் கூத்தாகும் கேள்வி நேரம் பகுதி

Posted: 02 Aug 2014 11:43 AM PDT

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் பகுதியை ஆட்சியாளர்கள் கேலிக் கூத்தாக்குவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™