Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழில் நர்சரி ரைம்ஸ் - கானொளி பகுதி 1

Posted: 14 Jun 2013 12:25 PM PDT

ஆசை ஆசை



நன்றி: அம்முபாப்பா

என்னை பற்றி சிலவரிகள்

Posted: 14 Jun 2013 11:18 AM PDT

அன்பு உள்ளங்களுக்கு கே இனியவனின் மனமார்ந்த வணக்கங்கள் .... நான் இலங்கையில் தமிழ் பிரதேசமான யாழ்ப்பாணம் என்னும் புண்ணிய பூமியை பிறப்பிடமாக கொண்டவன் .எனது இயற்கை பெயர் குமாரசாமி .உதயகுமாரன் ... ஒரு முகாமைத்துவ பட்டதாரி மேலும் பல ... யான் ..30 வது வருடத்தை நோக்கி +2 க்கு பொருளாதாரம் கற்பிக்கும் ஆசிரியர் அரச துறையில் மற்றும் தனியார் துறையிலும் கற்பித்துவருகிறேன் ....கவிதையில் ஆர்வமிருந்ததால் எழுதுகிறேன் ...இந்தியா பிரபல தளங்க்கள் 5க்கும் மேல் கவிதை எழுதுகிறேன் ..அவற்றின் பெயர்களை இங்கு குறிப்பிடுவது ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (76)

Posted: 14 Jun 2013 10:57 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 ...

அத்தனையும் என் ஞாபகத்தில் (புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை)

Posted: 14 Jun 2013 10:19 AM PDT

இதற்குமுன் இங்கே பதிவிட்ட பல கவிதைகள் புகைப்படத்திற்காக எழுதி இருக்கிறேன். அந்த வரிசையில் ஒன்றாக கீழே உள்ள புகைப்படத்திற்காக எழுதப்பட்ட கவிதை இது ! http://2.bp.blogspot.com/-tVF3u5zVnLc/UbnVJmU_h9I/AAAAAAAACSY/-tCPeFYxssQ/s1600/Rainy_day_by_nayein.jpg பட்டாம் பூச்சிகள் நிறைந்த உனது பட்டுப்பாவாடை குட்டைச் சட்டை உன் கழுத்தோடு ராட்டினமாடும் ரெட்டை ஜடை உன் ஆள்காட்டி விரலின் வழியே பார்த்த அந்த மேகக்குதிரை அடிவானத்தில் அரவணைத்துக் கொண்டே பறந்துபோன அந்திநேர மைனாக் குஞ்சுகள் மழை ...

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Posted: 14 Jun 2013 09:55 AM PDT

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம் விளக்கு ஏற்றும் பொழுது : விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து : இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. பட்டியல்: 1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம் 2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம் 3. தீபம் (ஏகதீபம்) ...

கண்ணீர்  படைக்கும் தேவதையோ  ...

Posted: 14 Jun 2013 09:53 AM PDT

நீண்ட பயணங்கள்  எல்லாம்   நினைவுகளை  தீண்டியே நீண்ட  பாதைகள்  எல்லாம்   நீண்டு  கொண்டே  போகின்றது   நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே  .... நித்தம்  நித்தம்  கனவுகள் தரும் நினைவுகள் தான் எத்தனையோ   நில்லென்று  சொன்னாலும்   நிற்காமல்  நீந்தும்  நிலவு  கூட நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே .... நிழல் தரும் மரங்கள் கூட நினைவை மட்டுமே  தந்தன   நித்தம்  கண்ணீர் பறிக்கின்றன   நில்லாது வீசும்  தூசியால்   நிற்காது  ஓடும்  கண்ணீரை தந்தே .... நீர் தந்திடும்  நீர்நிலைகள்  கூட நீ ...

வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்

Posted: 14 Jun 2013 09:03 AM PDT

பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு தொடருவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிபட்டு கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ஜெகன் என்ற பாண்டியன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்துக்கு பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் இன்று ரூ.3 லட்சம் நிதி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.முக.வை ...

புளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை-ரவா கிச்சடி

Posted: 14 Jun 2013 09:02 AM PDT

புளி பேஸ்ட் கொண்டு பல 'recipes ம பண்ணலாம். புளி எங்கெல்லாம் உபயோகிக்கிறோமோ அங்கு இந்த பேஸ்ட் ஐ உபயோகப்படுத்தலாம் .
குழம்புகள் செய்யலாம்,
ரசம் செய்யலாம்,
புளித்த கூட்டு செய்யலாம்,
Ready Made புளியோதரை செய்யலாம்
ரவா கிச்சடி செய்யலாம்.
இங்கு நாம் merkuriyavaigalin செய்முறையை பார்போம்.

குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?

Posted: 14 Jun 2013 08:08 AM PDT

சென்னை: குவைத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படும் தமிழர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியர்கள், தமிழர்கள் ஏராளமாக வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருவதை அறிவோம். மிகவும் சிரமப்பட்டு இந்தியப் பணம் சுமார் ஒன்றரை இலட்ச ரூபாய்களை நேரடியாகவோ, ஏஜண்டுகள் மூலமாகவோ கொடுத்து விசா பெற்று இவர்கள் இந்நாடுகளுக்கு வந்து மிகவும் சிரமமான சூழலில் கடும் பணிகளைச் செய்து வருகின்றனர். 'காதிம்', 'சூன்' என இரு வகை விசாக்களில் இங்குள்ளவர்கள் ...

கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted: 14 Jun 2013 07:53 AM PDT

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதியில் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சில சமயங்களில் லேசான மழையாகவும், சில சமயங்களில் கனத்த மழையாகவும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பெய்த மழையால் கோவையாறு பகுதியில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஜெயன் என்பவர் வீட்டிலிருந்த அவரது மகன் பிரதாபன் காயமடைந்துள்ளனர். இவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த 30-க்கு தேதிக்கு முன்னர் ...

பினாங்கு கோரப் புயல் – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

Posted: 14 Jun 2013 07:52 AM PDT

பினாங்கு மாநிலத்தில் நேற்று வீசிய பலமான புயல் தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜாஹிர் ஹுசேன் சுலைமான்(வயது 46) என்பவர் இன்று பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கனரக வாகன ஓட்டுனரான அவர் நேற்று அம்னோ கட்டிடம் வழியாக வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது, புயலின் காரணமாக ஒளிவாங்கி கோபுரம் சரிந்து விழுந்ததது. இதில் தலையில் பலத்த காயமுற்ற ஜாஹிர் உடனடியாக பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடன் அதே வாகனத்தில் ...

கலைச் சொல்லாக்கம் தளத்தில் பார்த்தது

Posted: 14 Jun 2013 07:50 AM PDT

கலைச் சொல்லாக்கம் செய்யும் போது அந்நியச் சொல்லை அப்படியே மொழிபெயர்க்காமல் அதன் பொருளுடன் இயைந்து வரும் தமிழ் சொற்களைக் கையாளுதல் சிறப்பு. இரண்டாவது, கலைச்சொற்கள் எளிமையாகவும், சின்னதாகவும் இருந்தால் நிற்கும். உதாரணமாக, கணினிப் பயன்பாட்டிற்கு வந்த சமயம் சுஜாதா எழுதினார் "கணிப்பொறி". இது ஏதோ 'எலிப்பொறி' என்று மிரளவேண்டாம் என்றும் அவருக்கேயுரிய எள்ளலுடன் அறிமுகப்படுத்தினார். ஆனால், நண்பர் பழனியப்பன் எடுத்துக்காட்டியவாறு, தமிழ்.நெட்டில் புழகத்திற்கு வந்த கணினி என்ற சொல் இன்று நின்று விட்டது. ...

'சே குவேரா' பெற்றோருக்கு எழுதிய கடிதம்...

Posted: 14 Jun 2013 07:41 AM PDT

அன்பிற்குரியவர்களே! மீண்டும் என் கால்களுக்கடியில் "ரோசினாண்டேயின்" விலா எலும்புகளி உணர்கிறேன். கேடயத்தை கைகளில் ஏந்திக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பும் இதே போல விடைபெற்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அதில் நான் ஒரு சிறந்த படை வீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டிருக்கிறேன். இன்று நான் அவ்வளவு மோசமான படை வீரன் அல்ல. மேலும் நம்பிக்கையுள்ளவனாக நான் இருப்பதைத் தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை. என்னுடைய மார்க்சீயம் இன்னும் ஆழமானதாகவும், ...

என்னைப் பற்றி...

Posted: 14 Jun 2013 07:35 AM PDT

அனைவருக்கும் வணக்கங்கள்... எனது பெயர் சூரிய பிரகாஷ். இராமநாதபுரம் மாவட்டம், ஒரு சிற்றூரில் பிறந்தவன். வெளிநாட்டில்(கத்தார்) வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இங்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். காரணம், புதிய நண்பர்கள் கிடைத்திருப்பதும், நம் தாய்மொழி தமிழைப்பற்றினச் சிறப்பை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமைக்கும். மேலும், சிந்தனைத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புக் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.... ...

ஜெயஹிந்த் - நேதாஜி

Posted: 14 Jun 2013 07:25 AM PDT

சும்மா  கிடைக்க சுதந்திரம் என்ன -சுக்கா மிளகா  கிளியே ....! அடிமைகள்  உடம்பில்  வலிமைகள் செலுத்த   வீரன்  வந்தான்  வெளியே ....! இதுவரை  தொடர்ந்த  பழங்கதை  எல்லாம் புரண்டு  போனதே  தோழா ...! வெற்றியின்  விதைகள்   விழியில்  தெரித்ததே   தோல்விகள்  இல்லை  தோழா ...!                                                                                                        (சும்மா  கிடைக்க சுதந்திரம்) ஆழியும்  புலமும்  நம்  பெயர்  சொல்லும்   அடுத்தவன்  ஆழ  உரிமை  இல்லை ...! நிழலுக்கு ...

உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கிலும் Domain Search இணைப்பது எப்படி?

Posted: 14 Jun 2013 07:20 AM PDT

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், வெப்சைட் மற்றும் பிளாக் நடத்தும் அநேகம் நண்பர்கள் Domain Search எப்படி நமது தளத்திலும் நிறுவுவது எப்படி என்று தேடிக்கொண்டு இருப்பார். ஏனென்றால் உங்கள் வெப்சைட்டின் வருகையாளர்கள் உங்கள் வெப்சைட்டின் மூலமே ஒரு Domain Name ஐ ரெஜிஸ்டர் பண்ண முடியுமா அல்லது அதனை ஏற்கனவே வேறுயாராவது ரெஜிஸ்டர் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியும். மற்றும் அவர்களுக்கு பிடித்தமான டொமைன் நேம் ஐ உங்கள் வெப்சைட் மூலமே தேடி பதிவுசெய்துகொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்கள் தளத்திற்கான ...

சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !

Posted: 14 Jun 2013 07:17 AM PDT

சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி ! வானிலிருந்து வரும் அமுதம் மழை .உலக உயிரினங்களின் உயிர் மழை .ஒப்பற்ற மழை பற்றி பல்வேறு கோணங்களில் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி.உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .கண்ட காட்சி கவிதை என்று முத்தான  கருத்துக்களால் முத்துக் கவிதை வடித்துள்ளார் .மா .முத்துப்பாண்டி . மழையைப்  பற்றிப்  பல்வேறு கவிஞர்கள் கவிதை எழுதி உள்ளார்கள் .ஆனால் கவிஞர் மா .முத்துப்பாண்டி ...

TCS

Posted: 14 Jun 2013 07:02 AM PDT

The leading IT company TCS need 1,000,000 engineers in this year,,,,,,,,,,

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Posted: 14 Jun 2013 06:50 AM PDT

தமிழ்நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு கணக்குப்படி, மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேராகப் பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளது. 2011–ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரத்தை, சென்னையில் நேற்று வெளியிட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் மாநில இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் அளித்த பேட்டி: மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 9–ம் தேதி முதல் பிப்ரவரி 28–ம் தேதி வரை நாடு முழுவதும் ...

வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 14 Jun 2013 06:34 AM PDT

வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! பாவை பப்ளிகேசன்ஸ் ,142.ஜானி ஜான் கான் சாலை .இராயப்பேட்டை,சென்னை .14. விலை ரூபாய் 50. வலி தாங்கும் மூங்கில் நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .வலி தாங்கும் மூங்கில் தான் புல்லாங்குழல் ஆகின்றது .இசை தருகின்றது .துன்பத்தைத் தாங்கினால்தான் வாழ்வில் வெற்றிப் பெறலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நூல் உள்ளது .தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக முத்தாய்ப்பாக 30 கட்டுரைகள் உள்ளன . இனிய நண்பர் ...

மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்:

Posted: 14 Jun 2013 06:24 AM PDT

நண்பர்களே, எனக்கு தெரிந்தவற்றை இங்கு  பதிவு செய்கிறேன்... காரணம்  எனக்கு முழுமையாக பாரதியின் வரலாறு பற்றி தெரியாது.... புத்தகத்தில் படித்தது, என் அப்பா கூறியது, படத்தில் பார்த்து என்று மிக குறைவாக தான் தெரியும்... எனக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அதில் எதாவது தவறு இருந்தால் மற்றும் இன்னும் விரிவாக தெரியவேண்டியவை பற்றி நான் இன்னும் நிறைய அறிந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன் 1882 டிசம்பர் 11, பாரதி பிறந்தார். பிறப்பிடம்:நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டியபுரம் பெற்றோர்: ...

நினைவுகளின் பதிவு - ஆதிரா

Posted: 14 Jun 2013 06:07 AM PDT

நாம் எத்தனையோ நாள்களை எப்படி எப்படியோ கழித்துக் கொண்டிருக்கிறோம். யாராவது நம்மிடம் "அங்கு வருகிறீர்களா இங்கு வருகிறீர்களா?" என்று அழைத்தால் உடனடியாக நம் பதில் "எனக்கு வேலை இருக்கிறது. மன்னிக்கவும்" என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும். திருமதி பூமா அவர்கள் நல்ல தோழி. அதிகம் தொடர்பில் இருப்பதில்லை நாங்கள். எப்போதாவது பேசிக்கொள்வோம். ஏதேனும் விழாவில் எதிரெதிர் சந்தித்துக் கொள்வோம். "சனிக்கிழமை செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சி. வருகிறீர்களா" என்று அழைத்த போது அப்படித்தான் சொன்னேன். அடுத்ததாக "செங்கல்பட்டுக்கா? ...

ஸ்ரீ மதுராஷ்டகம்

Posted: 14 Jun 2013 06:03 AM PDT

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயநம் மதுரம் ஹஸிதம் மதுரம் | ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதே ரகிலம் மதுரம் || 1 || வசனம் மதுரம் சரிதம் மதுரம் வஸனம் மதுரம் வலிதம் மதுரம் | சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் || 2 || வேணூர்மதுரோ ரேணூர்மதுர: பாணிர்மதுர: பாதௌ மதுரௌ | ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் || 3 || கீதம் மதுரம் பீதம் மதுரம் புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம் | ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம் || 4 || கரணம் ...

புரி ஜெகந்நாதர் கோவில் நிலம் 26 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு!

Posted: 14 Jun 2013 05:57 AM PDT

கட்டாக்: ஒடிசா மாநிலம், புரி ஜெகந்நாதர் கோவிலுக்கு, சொந்தமான, 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும்...ஒடிசா மாநிலம் புரியில், உலகப்புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம், மாநிலம் முழுவதும் பலஇடங்களில், உள்ளது.கோவிலுக்கு சொந்தமான, 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து, எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பலர்அனுபவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ள நிலத்தை மீட்குமாறு, ...

மகனை காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்: பஞ்சாயத்தார் முன்னிலையில் கொடூரம்

Posted: 14 Jun 2013 05:42 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் கரஹ்கோல் கிராமத்தில் மகனைக் காதலித்த பெண்ணை தீ வைத்து எரித்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரஹ்கோல் என்ற கிராமம் உள்ளது. இங்கு மஞ்சு என்ற பெண் ரஞ்சித் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இதற்கு ரஞ்சித்தின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து ஊர்பஞ்சாயத்தையும் கூட்டினர். பஞ்சாயத்தில், காதலர்களை சேர்த்து வைக்குமாறு மஞ்சுவின் தாய் கோரிக்கை வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்தின் பெற்றோர், மஞ்சுவின் தாயாரை சரமாரியாக தாக்கினர். ...

சித்திரம் எழுப்பிய கவிதை

Posted: 14 Jun 2013 05:26 AM PDT

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம். (கலி விருத்தம்) அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள் இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில் நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில் கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று! --ரமணி, 01/03/2013 *****

'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!!

Posted: 14 Jun 2013 05:12 AM PDT

பவர் ஸ்டார்... என்ற பெயரை எதிரிலிருப்பவர் உச்சரித்ததுமே, 'செருப்பாலடிப்பேன்' என்று சந்தானம் கொந்தளிக்கிறார். இது தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் இடம் பெறும் ஒரு காட்சி. பவர் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டு லத்திகா என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார் சீனிவாசன். அந்தப் படத்தை 200 நாட்கள் ஓட்டினார். காசு கொடுத்துதான் அந்தப் படத்தை ஓட்டினேன் என வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். இந்த பவர் ஸ்டாருடன் திடீரென ஒரு நாள் கைகோர்த்தார் முன்னணி நகைச்சுவை நடிகர் சந்தானம். ...

பக்கத்து வீடுகள்.....!!!!

Posted: 14 Jun 2013 04:59 AM PDT

பக்கத்து வீடுகள்.....!!!! நம்மிலும் அதிகமாய் நம்மைத்தெரிந்தவர்களாய் பக்கத்துவீட்டுக்காரர்களே இருக்கிறார்கள்....!!! திருமணங்களின் போது மணமக்கள் மீதான நம்பிக்கைகளை பக்கத்து வீடுகள்தான் தருகின்றன....! ஊருக்குள் எது நடந்தாலும்... சுவாரசியம் பிசகாமல்; சுடச் சுடச்சேதி சொல்வதில்....; நாலு சுவருக்குள் முடிந்த நம் வீட்டுச் சண்டைகளை.... தெருவெல்லாம் நாறடிப்பதில்.... பக்கத்துவீடுகள்தான்; காலம் காலமாய்... முதலிடத்திலிருக்கின்றன...!!! ''அவன் என்னமா கொழுத்திருக்கான்....'' ...

அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட உத்தரவு

Posted: 14 Jun 2013 04:57 AM PDT

விழுப்புரம் :அரசு அங்கீகாரம் பெறாத 41 பள்ளிகளை மூட உத்தரவு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி எந்தவொரு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும் முதன்மை கல்வி அதிகாரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அங்கீகாரம் பெறாமல் செயல்படக்கூடாது. தற்போது விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களில் நமது மாவட்டத்தில் 41 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ...

பெட்ரோலிய மந்திரிகளை மிரட்டும் எண்ணை நிறுவனங்கள்: வீரப்ப மொய்லி

Posted: 14 Jun 2013 04:41 AM PDT

மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு பெட்ரோலிய மந்திரிகளையும் எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மிரட்டி வந்தன. என்னை எந்த ஒரு நிறுவனமும் மிரட்டவில்லை. முடிவெடுக்கும் வழிமுறைகள் தடை செய்யப்படுகின்றன. அனைத்து வருவாயும் வெளியில் செல்வது நாட்டுக்கு தீங்கினை ஏற்படுத்தும். அரசு பணத்தை யாரும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். எரிவாயு விலையை திருத்தியமைப்பது மிகப்பெரிய மோசடியாகும். இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதாயம் ...

விழி இழந்த போது ...!

Posted: 14 Jun 2013 03:37 AM PDT



விழி இழந்த போது

பழியாகும் காதலுக்கு

ஒளியாக நிற்கிறது

வரதட்சணை ...!

நம்பிக் கெட்ட சன்யாசி

Posted: 14 Jun 2013 02:38 AM PDT

ஓர் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் ஒரு சன்யாசி வசித்து வந்தான். சன்யாசி தொடக்கத்தில் உத்தமனாகத்தான் இருந்தான். அடிக்கடி வேள்விகள் செய்வான். பக்திநெறி தவழும் ஆன்மீக உபதேசங்களை மக்களுக்குச் செய்வான். நோய் நொடி என்று வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்து நோயைக் குணப்படுத்துவான். இந்தக் காரணத்தால் சன்யாசிக்கு ஊர் மக்களிடம் நல்ல மதிப்பும் செல்வாக்கும் இருந்தது. மக்கள் சன்யாசியை சந்திக்க வரும்போதெல்லாம் நல்ல விலை மதிப்புடைய பல பொருட்களை ...

'ருண முக்தயே' - 'கடன்கள் ஒழிய '- ஸ்ரீ லெக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

Posted: 13 Jun 2013 11:49 PM PDT

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன். லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம் ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை ...

திருவிளக்கு ஸ்லோகம் -2

Posted: 13 Jun 2013 11:48 PM PDT

நான் சின்ன வயதில் சொன்ன ஸ்லோகம். தினமும் சொன்னால் நல்லது எளிமையானது தான் விளக்கேற்றும் போது சொல்லிப்பாருங்கள் ; நலம் பல விளயும். விளக்கே… திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே! ஜோதி மணி விளக்கே சீதேவிப் பொன்மணியே! அந்தி விளக்கே அலங்கார பெண்மணியே! காந்தி விளக்கே காமாட்சி தேவியரே ! பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு குளம் போல் எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன்! ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க! மாளிகையின் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் அன்னையே அருந்துணயே அருகிருந்து ...

இன்று உலக ரத்த தானம் செய்வோர் தினம் 14.6.2013

Posted: 13 Jun 2013 11:04 PM PDT

எதிர்பாராத விபத்து, மகப்பேறு, அறுவை சிகிச்சை, நோய் ஆகியவற்றின் போது, பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. உலகளவில் ரத்தத்தின் தேவை, ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. தேவைப்படும் ரத்தத்தை, இன்னொருவர் தானம் செய்தவன் மூலம் மட்டுமே பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்று கண்டுபிடிக்கப்படவில்லை. ரத்ததானம் செய்வதன் மூலம், ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. இன்னொருவருக்கு ரத்த தானம் செய்ய வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்கு கூட பயன்படலாம். ரத்ததானம் ...

கவிஞர் வாலி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Posted: 13 Jun 2013 10:59 PM PDT

பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி உடல் நலக் குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். வாலி என்ற புனைபெயரோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் ...

சொந்தக்கதை

Posted: 13 Jun 2013 09:59 PM PDT

                                                     சொந்தக்கதை                 எங்கள்  அழகான தாய்நாட்டை.. நாங்கள்   எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்  ....என்னசெய்வது            எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது .எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம் ..           விழித்தகண் விழித்ததுதான் .எங்கள் உடல் தான் கனடாவில் .உயிர் எங்கள் தாய் மண்ணில் .மறக்கமுடியுமா           எங்கள் சொந்தங்களை ..நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை .சோகமான வாழ்க்கைதான் .எங்கள் அம்மா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™